குழந்தை சண்டையை மீண்டும் தொடங்கிய ஈஸ்வரி.. கோபிக்கு நேரம் சரியில்லை…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அமிர்தாவின் அம்மா குழந்தை பெத்துக்க அமிர்தாவுக்கு சம்மதம் தான். மாப்பிள்ளை தான் ஒப்புக்கலை என ஈஸ்வரியிடம் சொல்கிறார். உடனே ஈஸ்வரி அவன் அப்படி

மனோஜ் பிச்சை எடுத்தாச்சு…இனிமே விஜயா கரைஞ்சிடுவாங்களே… வீட்டுக்கு கிளம்பிய ஸ்ருதி!…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் கோவில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கு வரும் மீனா அவரை கண்டுபிடித்து விடுகிறார். அவரிடம் சென்று எதுக்கு

பாக்கியாவுக்கு அடுத்த சோதனையா? மீண்டும் ஆரம்பிக்கும் இனியா மற்றும் எழில் பிரச்னை!…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிசாமி, பாக்கியாவிடம் காசை கொடுக்க அவர் அன்புக்கு விலை பேசாதீங்க எனக் கூறிவிடுகிறார். அதை கேட்டு பழனிசாமி சந்தோஷப்படுகிறார். பின்னர் காரில் கிளம்பி

மனோஜ் போட்ட பிச்சைக்காரர் வேஷம்… மீனாவிடம் வசமாக சிக்கிட்டாரே!… விஜயா என்ன செய்வாங்களோ?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் அவருடைய நண்பருடன் சேர்ந்து ஒரு சாமியாரை பார்க்க செல்கிறார். அவர் நம்மால் முடியலைனா மேல இருக்கவனை தான் நம்பணும் என்கிறார்.

இப்போ என்ன இவரு காதல் பண்ணி பாக்கியா நோ சொல்ல போறாங்க அதானே! முடியல…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செழியன் ரூமுக்கு செல்கிறார். அப்போ அங்கிருக்கும் ஜெனியிடம் தூங்கலாமா என்று கேட்கிறார். அதுக்குள்ளையா கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்

பாக்கியாவை பார்த்து உருகும் பழனிசாமி… இப்போவே ரோமியோவா ஆகிட்டாரே!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிச்சாமி சுற்றி எழில், விமல், ராமமூர்த்தி உட்கார்ந்து இருக்கின்றனர். விமல், மாமா எப்ப தான் உங்களுக்கு கல்யாணம் என்று கேட்க நீயும் கேட்க

மனோஜ் மற்றும் ரோகிணியை மிரளவிட்ட விஜயா… அடடே! நல்லா சூடு பிடிக்குதே!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் வீட்டுக்கு வந்து விஜயாவிடம் பணத்தினை கேட்டு அடிப்போடுகிறார். முத்து என்னமோ பிளான் பண்ணிட்டான் என்கிறார். நான் கனடா வேலைக்கு போணும்.

இனியாக்கு அடுத்த ஜோடி… பாக்கியாவுக்கு அடுத்த காதல்… என்னங்கப்பா எங்கள பாத்தா எப்படி தெரிது?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிசாமியுடன் அமர்ந்து பாக்கியா குடும்பத்தினர் பேசிக்கொண்டு இருக்கின்றனர். பின்னர் எழில் மற்றும் இனியா பாட்டு போட்டுக்கொண்டு ஆடி ஜாலி செய்துகொண்டு இருக்கின்றனர். பின்னர்

விஜயாவை லாக் செய்த மீனா… மனோஜை ஏத்திவிட்ட ரோகிணி… சிறகடிக்க ஆசையில் கலவரம்!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா வீட்டுக்கு வந்த மகாலட்சுமி திரும்ப அம்மா வீட்டுக்கே போயிட்டாள். காசோட வர இருந்த குபேரன் ஜெயிலில் இருக்கார். ஒன்னும் இல்லாதவ

KPY பாலாவின் திருமணத்திற்கு வந்த திடீர் சிக்கல்!.. அட இவருக்கா இப்படி நடக்கணும்!..

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் பாலா. கல்லூரி படிப்புக்கு பின் டிவி நிகழ்ச்சிக்கு போனவர். தன்னிடம் இருக்கும் நகைச்சுவை