இசையா? வரிகளா? எது பெரியது? வைரமுத்து – இளையராஜா சொல்வது என்ன? அனிருத் திருந்துவாரா?..
தற்போது இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை தொடர்ந்த வழக்கு பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இசை பெரியதா, மொழி பெரியதா? என்ற பட்டிமன்றத்தை கவிப்பேரரசர் வைரமுத்து தொடங்கி வைத்துள்ளார். அந்தக் காப்புரிமை...
எங்களால வளர்ந்தவரு வைரமுத்து!.. அவர் ஒரு நல்ல மனுஷனே கிடையாது!.. பொங்கிய இளையராஜா தம்பி!..
படிக்காத பக்கங்கள் விழாவில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து இசைப் பெரியதா? பாடல் பெரியதா? என பேசி இளையராஜாவை அசிங்கப்படுத்தி பேசியது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.. இசையமைப்பாளர் இளையராஜா தனது இசை தான்...
மேடையிலே இளையராஜாவை கலாய்த்த சூப்பர்ஸ்டார் மற்றும் உலகநாயகன்… அப்படி போடு!
Ilayaraja: இசைஞானி இளையராஜா எப்போதும் அகங்காரத்துடன் பேசுவதாக ஒரு கருத்து பிரபலங்களிடம் இருக்கும். ஆனால் அதுக்கு தக்க பதிலடி கொடுத்த உலகநாயகன் மற்றும் சூப்பர்ஸ்டார் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இளையராஜா எப்போதுமே...
நீயெல்லாம் ஞானியா?.. இளையராஜாவுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்த வைரமுத்து!.. இப்படி சொல்லிட்டாரே!..
சினிமா விழாவில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து இசைப் பெரியதா? பாடல் பெரியதா? என்கிற கேள்வியை எழுப்பி அதற்கான பதிலையும் அதிரடியாக பேசியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இசைஞானி இளையராஜா தனது இசை தான்...
சரக்கே அடிக்கக் கூடாது!.. கங்கை அமரன் முடிவெடுக்க காரணமாக இருந்த அந்த சம்பவம்!..
பொதுவாக கலைஞர்கள் என வந்துவிட்டாலே அதில் பெரும்பாலானோருக்கு மதுப்பழக்கம் இருக்கும். சினிமா வருவதற்கு முன்பு நாடகங்கள்தான் ரசிகர்களின் பொழுதுபோக்காக இருந்தது. அப்போதே பல நாடக நடிகர்களுக்கும் மதுப்பழக்கம் இருந்தது. மதுப்பழக்கதையும், கலைஞர்களையும் பிரிக்கவே...
மலேசியா வாசுதேவனுக்கு விடியலை கொடுத்த இளையராஜா… எப்படின்னு தெரியுமா?
ஒவ்வொரு கலைஞனுக்கும் அவனது கலை அங்கீகரிக்கப்படும்போது தான் விடியல் கிடைக்கும். அதுவரை அவன் கற்றுக்கொண்ட வித்தைகள் எவ்வளவு இருந்தாலும் அது அங்கீகரிக்கப்படவில்லை என்றால் அது மங்கிப் போய் தான் இருக்கும். அங்கு பிரகாசம்...
என் பாட்டு எனக்கு மட்டும்!.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளையராஜா.. இதுக்கு எண்டே இல்லயா!..
தமிழ்சினிமா உலகின் ராகதேவன், இசைஞானி என்று எல்லோராலும் போற்றப்படுபவர் இளையராஜா. இவரது இசைக்கு மயங்காதவர்களே இல்லை எனலாம். இவரது இசையில் பாடல்கள் மக்களோடு கலந்தது. தமிழ் பண்பாட்டோடு அடையாளமாக இருக்கக்கூடியது. சமீபத்தில் அவரோட...
நான் ரொம்ப பிஸி!.. கண்டிஷன் போட்டு நடித்த எஸ்.பி.பி!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா!…
தமிழ் சினிமா இசை ரசிகர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆந்திரா சொந்த மாநிலம் என்றாலும் தமிழை சரியாக கற்றுக்கொண்டு பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். துவக்கமே எம்.ஜி.ஆர்...
எவனுக்கும் நான் இப்படி செஞ்சதில்ல.. ராமராஜனிடம் சொன்ன இசைஞானி இளையராஜா!..
90களில் பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி மக்கள் நாயகனாகவும் மாறியவர் ராமராஜன். மற்ற நடிகர்களை போல அழகு இல்லை. விஜயகாந்த், அர்ஜூன் போல சண்டை காட்சிகளில் நடிக்க தெரியாது. நடனமாடவும் தெரியாது....
எஸ்.பி.பி மூச்சுவிடாமல் பாடியது அந்தப் பாடல் இல்லையாம்… பிரபலம் சொல்லும் புதிய தகவல்!..
கேளடி கண்மணி படத்தில் கதாநாயகனாக நடித்தார். இது இயக்குனர் வசந்த்துக்கு முதல் படம். இவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் உதவி இயக்குனர். இவரோட முதல் படத்துக்கு ரஜினியோ, கமலோ யாரைக் கேட்டாலும் நடித்துக்...









