சாவுக்கு கூட அவன் வரக்கூடாது!.. கங்கை அமரனை விரட்டிய இளையராஜா…
தமிழ் சினிமாவில் அறிமுகமான காலம் முதல் இப்போது வரை மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவரது முதல் படமான அன்னக்கிளியில் துவங்கி இதுவரை ஐயாயிரத்திற்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்...
இளையராஜாவுக்கு அந்த பெயர் வந்தது எப்படி தெரியுமா? – ஒரு சுவாரஸ்ய தகவல்..
இளையராஜா தற்போது தமிழ் இசையுலகில் கோலோச்சிக்கொண்டிருக்கும் ராஜாவாக திகழ்ந்து வருகிறார். கிட்டத்தட்ட 3 தலைமுறை ரசிகர்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜாவின் இசை, காலம் உள்ளவரை தமிழ் இசை உலகில் நிலைத்துக்கொண்டே...
காற்றில் வந்த இசை!. லயித்துபோய் அந்த பக்கம் போன பாரதிராஜா… இருவரும் சந்தித்தது அப்படித்தான்!…
இளையராஜா சினிமாவுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு தனது மூத்த சகோதரர்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டங்களில் கச்சேரி நடத்தி வந்தார். இளையராஜாவின் சொந்த ஊர் தேனிக்கு அருகில் இருக்கும் பண்ணைபுரம் என்ற...
ஆள விடுங்க சாமி…எஸ்.ஜே சூர்யாவிடம் ட்ரிக்காக மறுத்த ஏ.ஆர் ரகுமான்!. ஆனா காரணம் வேற…
தமிழில் உள்ள பிரபலமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். தமிழில் முதன் முதலாக மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலமாக இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். அறிமுகமாகி சில காலங்களிலேயே தமிழ் சினிமாவில்...
அந்த ரஜினி படத்துக்கு இளையராஜா மியூசிக் போடல.. உண்மையை உடைத்த கங்கை அமரன்
இளையராஜா சினிமாவிற்கு இசையமைத்தவந்த ஆரம்ப காலகட்டம் முதலே அவருடன் கூட இருந்து பணிபுரிந்து வருபவர் இசையமைப்பாளர் கங்கை அமரன். இளையராஜாவுக்கு இசையமைப்பு மட்டுமே தெரியும். ஆனால் கங்கை அமரன் இசையமைப்பது, படங்களை இயக்குவது,...
காலேஜ் படிக்கிறப்பவே பசங்களோட சண்டை போட்ட மிஷ்கின்!.. ஏ.ஆர்.ரகுமான்தான் எல்லாத்துக்கும் காரணம்
நரேன் நடிப்பில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின். அந்த திரைப்படம்தான் நடிகர் நரேனுக்கும் முதல் திரைப்படம். சித்திரம் பேசுதடி திரைப்படம் மக்கள் மத்தியில்...
இந்த பாட்டை இப்படித்தான் பாடுவேன்.. ராஜா செய்த சித்துவேலை.. பாக்கியராஜ் படத்தில் நடந்த காமெடி..
இசையமைப்பாளர்களில் கொஞ்சம் கறாரானவர் இளையராஜா. சில படங்களுக்கு பணமே வாங்காமல் இசையமைத்த அவர்தான் சில படங்களில் ‘இவ்வளவு கொடுத்தால் மட்டுமே இசையமைப்பேன்’ என கறார் காட்டியவர். அதேபோல், பாட்டு வரிகள் அவருக்கு பிடித்திருக்க...
மணிரத்தினத்துக்கு எவ்வளவோ செஞ்சிருக்கேன்; அவருக்கே தெரியாது: இளையராஜா சொன்ன சீக்ரெட்
தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களின் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். காதல் காட்சிகளைக் கொண்ட அவரது திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அலைபாயுதே, ரோஜா, உயிரே, ஓகே கண்மணி போன்ற...
போற இடமெல்லாம் வம்பு! இளையராஜா பகைத்துக் கொண்ட அந்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
80களின் காலகட்டத்தில் தன் இசை இல்லாமல் எந்த படங்களும் வெளிவருவதில்லை என்ற ஒரு பெரிய ஆளுமையாக இருந்தவர் இசைஞானி இளையராஜா. அப்போதிலிருந்து தற்போது வரை பல பாடல்களை ரசிகர்களுக்காக கொடுத்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்...
இளையராஜாவுக்கு 20 வருஷம்தான்! இது ரஹ்மானின் ராஜ்ஜியம்: அப்போதே சொன்ன எம்.எஸ்.வி
80களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. நடிகர், நடிகைகள் அதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தாலும் அந்த காலகட்டத்திற்கு பிறகு தோன்றிய இயக்குனர்களும், இசை அமைப்பாளர்களும்...









