என்னை உருவாக்கியதே அந்த பாடல்தான்!.. பலவருடங்கள் கழித்து இசைஞானி இளையராஜா சொன்ன மேட்டர்!..

மதுரையை சேர்ந்த இளையராஜா துவக்கத்தில் சகோதரர்களுடன் சேர்ந்து நாடகம், கம்யூனிஸ்ட் கூட்டங்கள் உள்ளிட்ட பலவற்றுக்கும் இசையமைத்து வந்தனர். இளையராஜாவின் நண்பர் பாரதிராஜா இயக்குனராகும் ஆசையில் சென்னை வந்து

போனிலேயே பாட்டு வரிகளை சொன்ன கண்ணதாசன்!.. எம்.ஜி.ஆரின் மெகா ஹிட் பாட்டு அதுதான்!..

1950களில் திரையுலகில் கதாசிரியராக நுழைந்தவர் கண்ணதாசன். அதற்கு முன் சில பத்திரிக்கைகளில் வேலை செய்து வந்தார். அப்படியே கதை மற்றும் கவிதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அவரின்

அந்த டாக்டர் பட்டத்தை வாங்கிடாதீங்க!..கண்ணதாசனை எச்சரித்த சோ!.. இவ்வளவு நடந்திருக்கா!..

டாக்டர் பட்டம் 50,60 வரை மதிப்புமிக்கதாக இருந்தது. ஆனால், போகப்போக பல பல்கலைக்கழங்கங்கள் ஆதாயத்திற்காக தங்களுக்கு பிடித்த பலருக்கும் டாக்டர் பட்டங்களை வாரி வழங்கினார்கள். சிம்புவுக்கெல்லாம் டாக்டர்

கார் அனுப்புறதுல கூட இப்படி ஒரு கொள்கையா?!.. கண்ணதாசனுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்..

இப்போது சினிமா நடிகர்களின் கையில்தான் இருக்கிறது. ஒரு நடிகர் யாரை இயக்குனர் என கை காட்டுகிறாரோ அதுவே இறுதியானது. இன்னும் சொல்லப்போனால் தயாரிப்பாளர் யார் என்பதையே பெரிய

எம்.ஜி.ஆர் படத்துக்காக சென்சாரையே ஏமாற்றி பாடல் எழுதிய வாலி!.. கவிஞர் செம கில்லாடிதான்!..

தமிழ் திரையுலகில் கண்ணதாசனுக்கு போட்டியாக வந்து பாடல்களை எழுதி ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் வாலி. ரங்கராஜ் என்கிற தனது பெயரை சினிமாவுக்காக வாலி என வைத்துக்கொண்டார். என் எதிரே

கல்லூரியில் கண்ணதாசனை கலாய்த்த மாணவர்கள்!.. கவிஞர் கொடுத்த பதிலடிதான் ஹைலைட்!..

Kannadasan: 50களில் தமிழ் சினிமாவில் கதாசிரியராய், வசனகர்த்தாவாய், பாடலாசிரியராய் நுழைந்தவர்தான் கண்ணதாசன். எம்.ஜி.ஆரின் படங்களுக்கு கலைஞர் கருணாநிதிதான் வசனம் எழுதி வந்தார். ஆனால், அவரோடு மோதல் ஏற்பட்டு

வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..

1950,60களில் பாடலாசிரியர், வசனகர்த்தா, கதாசிரியர், தயாரிப்பாளர் என கலக்கியவர் கண்ணதாசன். அவர் பல வேலைகளை செய்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமடைந்தது பாடலாசியராகத்தான். ஏனெனில், காதல், கத்துவம், சோகம், அழுகை

எம்.எஸ்.வி போட்ட டியூனுக்கு கண்ணதாசன் சிரமப்பட்டு எழுதிய பாடல்… விடிய விடிய விழித்த பாலசந்தர்

  பாலச்சந்தர் இயக்கிய படம் ஒன்றுக்காக தயாரிப்பாளர் இராம அரங்கண்ணல் அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம். கண்ணதாசனுக்கு பாடலுக்கான சூழல் சொல்லப்படுகிறது. அவரால் அதற்கேற்ப எழுதுவதற்கு முடியவில்லை.

அந்த பாட்டை கண்ணதாசன் தான் எழுத வேண்டும்… அடம் பிடித்த எம்ஜிஆர்.. அதிர்ந்த படக்குழு…

Kannadasan MGR: இப்போது இருப்பதை விட 60களில் தொடங்கி 70வது வரை சினிமாவில் இருந்த ஜாம்பவான்களிடம் பிரச்னை என்பதே பெரிய விஷயமாக இருக்கும். அப்படி தான் எம்ஜிஆர்

வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் என நினைத்து பாராட்டிய பிரபலம்!. எம்ஜிஆர் சொன்னது இதுதான்!..

50களில் சினிமாவில் அதிக பாடல்களை எழுதிக்கொண்டிருந்தவர் கவிஞர் கண்ணதாசன். காதல் பாடல் என்றாலும் சரி, சோக தத்துவ பாடல் என்றாலும் சரி. இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அழைப்பது அவரைத்தான்.