இளையராஜா – பாரதிராஜா – கண்ணதாசன் கூட்டணி!… அரைமணி நேரத்தில் உருவான ஹிட் பாடல்!..

தமிழ்த்திரை உலகில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடப்பதுண்டு. படப்பிடிப்பின் போது இக்கட்டான சூழ்நிலைகள் வருவதால் கூட இது நடக்கலாம். சில படங்கள் திட்டமிட்டபடி சாதனைக்காகவே எடுக்கப்படும். சுயம்வரம்

இதெல்லாம் ஒரு பாட்டா?!.. கடுப்பேத்திய சந்திரபாபு!. வேட்டிய மடிச்சி கட்டி நடனமாடிய எம்.எஸ்.வி!..

தமிழ் சினிமாவில் 60களில் நடிகர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என ரவுண்டு கட்டி அடித்தவர் சந்திரபாபு. 50களின் இறுதியில் சினிமாவில் நுழைந்து காமெடி நடிகராக வளர்ந்தார்.

இந்த பாட்டை நான்தான் பாடுவேன்!.. கண்ணதாசன் அடம்பிடித்த பாடல் எது தெரியுமா?…

கவிஞர், பாடலாசிரியர், கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், நடிகர் என திரையுலகில் பல அவதாரங்களை எடுத்தவர் கண்ணதாசன். சினிமாவுக்கு வருவதற்கு முன் பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டே சிறுகதைகளை

இவருக்கு பாட்டு எழுத வராது!.. ஊருக்கு போக சொல்லுங்க!.. வாலியை நக்கலடித்த இசையமைப்பாளர்!…

திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களுக்கு பாடல் எழுதி பாடலாசிரியராக கண்ணதாசன் கோலோச்சி வந்தபோதே அவருக்கு போட்டியாக களமிறங்கி முத்திரை பதித்தவர் கவிஞர் வாலி. வாலி எழுதிய பல

சோ சொன்னதை கேட்டு அரசு விருதை வாங்க மறுத்த கண்ணதாசன்!.. காரணம் இதுதான்!..

தமிழ் சினிமாவில் 60களின் காலத்தில் கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என வலம் வந்தவர் கவிஞர் கண்ணதாசன். காதல், சோகம், தத்துவம் என எல்லாவற்றையும் தனது பாடல்வரிகளில் கொண்டு

ஆசைப்பட்ட ஃபாரின் சரக்கு கிடைக்கலயே!.. கோபத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்..

கண்ணதாசன் என்றால் அவரின் பாடல் வரிகள்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், சிலருக்கோ அவர் நன்றாக மது அருந்துவார் என்பது நினைவுக்கு வரும். அதேபோல், அவர் மது

இதுதான் கேப்புல கெடா வெட்றதா?!. சிவாஜி படத்தில் தன்னை பற்றி பாடல்களை எழுதிய கண்ணதாசன்!..

கவிஞர் கண்ணதாசனுக்கு ஒரு பழக்கம் உண்டு. தனது சொந்த பிரச்சனையை கூட பாடல் வரிகளில் பிரதிபலித்து விடுவார். திரைப்படத்தில் கதாநாயகன் சந்திக்கும் ஒரு பிரச்சனையை தனது பிரச்சனையோடு

சித்தர் மனநிலையில் கண்ணதாசன் எழுதிய அற்புத வரிகள்!.. எம்.ஜி.ஆருக்கு ஒரு தத்துவ பாடல்!..

மயானத்தில் பாடும் பாடலைப் பொருத்தவரை துக்கம் ரொம்பவே தொண்டையை அடைக்கும். ஆனால் கவியரசு கண்ணதாசன் வரிகள், கே.வி.மகாதேவன் இசை இந்த மயானப்பாடலை ஆடிப் பாடி கொண்டாட வைக்கிறது.

உங்க பாட்டு பிடிக்கல!.. ஆனா தலைப்பு கிடைச்சிடுச்சி!.. கண்ணதாசனை டீலில் விட்ட கமல்ஹாசன்!..

கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என 60களில் திரையுலகை கலக்கியவர் கவிஞர் கண்ணதாசன். சில சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் படங்களில் கதை, வசனம் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர்

கலைஞருக்கும் கண்ணதாசனுக்கும் எழுந்த மோதல்!.. படத்திலிருந்து விலகிய சிவாஜி!…

நடிகர் சிவாஜி, கலைஞர் கருணாநிதி, கண்ணதாசன் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வளர்ந்தவர்கள்தான். கண்ணதாசன் கதாசிரியர், பாடலாசிரியர், வசனகர்த்தா என அறியப்பட்டார். அதேபோல்தான் கலைஞர் கருணாநிதியும் கதாசிரியர்