ஒரே பாடலில் நால்வகை சுவை… நாலு பேரும் போட்டா போட்டி… பாடல் இதுதாங்க!..

ஒரே பாடலில் கம்பீரம், சோகம், தன்னிரக்கம், தியாக உணர்வு என எல்லாவற்றையும் ஒரே பாடலில் தர முடியுமா என்றால் முடியும் என நிரூபித்து இருக்கிறது இந்தப் பாடல்.

விரக்தியில் விபரீத முடிவெடுத்த பிரபலம்!.. போனில் பேசி தற்கொலையை தடுத்த எம்.ஜி.ஆர்!..

நடிகர் எம்.ஜி.ஆர் சிறுவயதாக இருக்கும் போதே வறுமையின் உச்சத்தை பார்த்தவர். நீதிபதியாக இருந்த அவரின் தந்தை இலங்கையில் பணிபுரிந்த போது உடல்நலக்குறைவாக இருந்த போது அங்கேயே மரணமடைந்தார்.

கண்ணதாசன் எப்படி பாட்டு எழுதுவார்னு எனக்கு தெரியாதா?!.. தயாரிப்பாளரிடம் கோபப்பட்ட எம்.ஜி.ஆர்!..

ஒரு திரைப்படத்தின் வெற்றி மற்றும் பாடல்களை கணிக்கும் திறமை எம்.ஜி.ஆருக்கு எப்போதும் இருந்தது. ஏனெனில் அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல. சிறந்த தொழில்நுட்ப கலைஞர் மற்றும் இயக்குனரும்

சம்பளத்தை வாங்க கண்ணதாசனும், எம்.எஸ்.வியும் போட்ட நாடகம்!.. அட இது நல்லா இருக்கே!…

சம்பளத்தை வாங்க மெல்லிசை மன்னரும், கவிப்பேரசும் இயக்குனரை தாஜா செய்த சுவாரசிய சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம். சம்பளத்தோடு, பாராட்டு – சன்மானமும் கிடைக்க வைத்து வெற்றி

கண்ணதாசனை ஏற்க மறுத்த வாலி!.. முதலமைச்சர் நானா? நீங்களா?!.. எகிறிய எம்.ஜி.ஆர்!..

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது. அதில் மூன்று கவியரங்கம் நடத்த திட்டமிட்ட நேரத்தில் தன்னுடனே இருந்து வந்த கவிஞர்

கண்ணதாசன் விட்ட சாபம்!.. பற்றி எரிந்த ஸ்டுடியோ!.. பதறிப்போன எம்.எஸ்.விஸ்வநாதன்…

பத்திரிக்கை ஆசிரியர், கவிஞர், பாடலாசிரியர், கதை, வசனகர்த்தா, தயாரிப்பாளர் என தமிழ் திரையுலகில் பல முகங்களை கொண்டவர் கண்ணதாசன். எம்.ஜி.ஆரின் சில படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

நினைத்தது வரவில்லை!.. போராடிய இயக்குனர்!.. களத்தில் இறங்கி அசால்ட் பண்ண கண்ணதாசன்!..

யதார்த்த வாழ்வை எடுத்துரைக்கும் பாடல் வரிகள், தனக்கென ஒரு “பாணி” இதுவே கவிஞர் கண்ணதாசன், சிந்தனையை தூண்டும் வார்த்தைகளின் கோர்வை, துள்ளலான வரிகள் இவையுமே அவரது வெற்றிக்கு

சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய அந்த பாடல்!.. கடைசி வரியை அப்படியா எழுதுவார்?!

பச்சை விளக்கு படத்தை பீம்சிங் இயக்கினார். சிவாஜி, சௌகார் ஜானகி, விஜயகுமாரி, எஸ்எஸ்.ராஜேந்திரன், ரங்கராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். ‘கேள்வி பிறந்தது அன்று.

காமெடி நடிகரால் வீதிக்கு வந்த கண்ணதாசன்!.. பல பேர் சொல்லியும் கேட்கலயே!…

கவிப்பேரசு கண்ணதாசன் தனது பாடல்களின் மூலம் வெற்றி வலம் வந்தவர். பல புத்தகங்கள் எழுதி நூல்களை வெளியிட்டும் சாதனை கண்டவர். தொட்டதெல்லாம் வெற்றி என தனது கடின

வாலி எழுத வேண்டிய பாடலை எழுதிய கண்ணதாசன்!. போட்டியாளரை வாழவைத்த கவிஞரின் நட்பு!..

எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசனின் ஆதிக்கத்தில் தமிழ் திரையுலகம் இருந்து வந்த காலத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு புகழோடு வாழ்ந்து வந்தவர் கவிஞர் கண்ணதாசன். இன்னும்