மாட்டிக்கினாரு ஒருத்தரு… அப்பாவை காலி செய்ய காத்திருக்கும் ரோகிணி… அப்பயும் விஜயா காண்டாகிடுவாங்களே!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் பிரியாணியை முழுவதுமாக அடுக்கி வைத்து எல்லாரையும் சாப்பிட அழைக்கிறார். மனோஜுக்கு எச்சில் ஊறுகிறது. ரோகிணி விஜயாவை சாப்பிட கூப்பிடுகிறார். ஆனால் விஜயா மறுக்கிறார். அல்சர் வரும் ஆண்டி...
விஜயாவுக்கு பிரியாணி விருந்து வைத்த முத்து… அதுசரி இன்னைக்கு என்ன எல்லாம் சாப்டே முடிச்சிட்டீங்க!
Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் மீனா சமைத்துவிட்டு எல்லாரையும் சாப்பிட அழைக்கிறார். எல்லோரும் வந்துவிட விஜயா மட்டும் எனக்கு சாப்பாடு வேண்டாம் என முரண்டு பிடிக்கிறார். ரவி வராமல் நான் பச்சை தண்ணீர்...
கோபிக்கு ஆளுக்கு ஆள் டயலாக் விடுறாங்களே… என்னங்க இது அநியாயமா இருக்கே…பாவமில்ல அவரு!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா ஸ்ருதியிடம் உன்னை பாக்கணும் போல இருக்குமா நான் அங்க வீட்டுக்கு வரவா என்கிறார். வேண்டாம் நான் ஸ்டுடியோவுக்கு செல்வதாக போனை கட் செய்து விடுகிறார். இதனால்...
முத்துவை வீட்டை விட்டு துரத்த ரெடியான விஜயா… ஷாக் கொடுக்க போகும் அண்ணாமலை!…
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை ரவிக்கு கால் செய்து வீட்டுக்கு வரச் சொல்கிறார். எனக்கு தெரியலைப்பா. நான் அப்புறம் பேசுறேன் என்கிறார். பின்னர் ஸ்ருதியிடம் வந்து வீட்டுக்கு போகலாம் என அழைக்க...
ஒருவழியா முத்துவை வில்லனாக்கியாச்சு… டைரக்டர் மீது காண்டான ரசிகர்கள்…
Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் வாசுதேவன் தொடர்ந்து மீனா மீது திருட்டுப்பழியை சுமத்திக்கொண்டே இருக்கிறார். இருந்தும் முத்து அமைதியாகவே பேசிக் கொள்ளலாம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்....
மீனாவை திருடியாக்கி பிளானை சாதித்த ஸ்ருதி பெற்றோர்.. என்ன நடக்க போகுதோ?
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினி வீட்டுக்கு சென்றால் என் மாமியார் என்ன பண்ணுவாங்கனே தெரியலை என வித்யாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். இனி முத்துவால பிரச்னை வர வாய்ப்பே இல்ல வித்யா கூற...
ரோகினிக்கு வில்லியான விஜயா… முத்து வைத்த ட்விஸ்ட்… ஆனா ரொம்ப சந்தோஷப்படாதீங்கப்பா…
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினிக்கு தாலி பிரித்து போடும் பங்க்ஷன் நடந்து முடிகிறது. இன்னொரு பக்கம் முத்துவை குடிக்க வைக்க ரோகினி தயார் செய்திருந்த ஆள் ரொம்பவே முயற்சி செய்து கொண்டிருக்கிறார்....
என்னங்க ஒரு முடிவுக்கு வாங்க? முத்து மாட்டுவாரா இல்ல தப்பிச்சிடுவாரா? ஆர்வத்தில் ரசிகர்கள்!…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா முத்துவிடம் கால் வலிக்குதா எனக் கேட்கிறார். இப்போ பரவாயில்லை கொஞ்சம் எரியுது என்கிறார். அப்போ செல்வத்திடம் இருந்து கால் வர எழுந்து சென்று பேசிக்கொண்டு இருக்கிறார்....
உங்க அப்பா எங்க? ரோகினியை படுத்தும் விஜயா… முத்துவை நெருங்கும் பிரச்னைகள்!…
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதியின் அம்மாவும், விஜயாவும் இரண்டு மாலையை வச்சிக்கிட்டு பிரச்னை செய்ய அதை ரெண்டையும் வாங்கி போட்டுக்கொண்டு பிரச்னையை முடித்துவிடுகிறார் ஸ்ருதி. பெரிய பிரச்னை வெடிக்கும் என முத்து...
இரு பக்கமும் நெருங்கும் பிரச்னை… முத்து சமாளிப்பாரா இல்ல சிக்கிக்கொள்வாரா? பார்த்துடலாம்…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி அம்மாவும், வாசுதேவனும் ஒரு ரவுடியை வரச்சொல்லி இருப்பதாகவும் அவனை வச்சி பிரச்னையை தொடங்கி விடலாம். முத்துவும் கத்துவான். அப்போ ஸ்ருதி, ரவியை அழைச்சிட்டு நம்ம வீட்டுக்கு...









