பரபரக்கும் சிறகடிக்க ஆசை… முத்துவை வச்சி ப்ளான் போடும் ஸ்ருதி-ரோகினி!….
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் கிச்சனில் மீனா இருக்க அங்கு வந்த விஜயா அவன வரவேணான்னு சொன்னா, நீ ஏன் வர மாட்டேன்னு சொல்லி சீன் போடுற. நீங்க வரலைனா தனியா பேசிக்க...
விஜயா உங்க வாய் சும்மா இருக்காதே!… கடைசியா மருமகள்கிட்ட அடி வாங்குற நிலைமை ஆச்சே!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா மீனாவை பிடித்து வேலை வாங்கிக்கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு வரும் முத்து, இவளையே சொல்லுறீங்க. உங்க மத்த ரெண்டு மருமகள்கள் என்ன செய்றாங்க என்கிறார். மீனா...
என்னங்கப்பா… ரோகினி நாலா பக்கமும் லாக்கை போடுறீங்க… ஆட்டம் சூடு பறக்கும் போலயே!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா பூக்கட்டியே கார் வாங்கி கொடுத்து இருக்கா. இருந்தும் அந்த முத்து ஒரு நாள் அவளை அடிக்கிறான். சில நாள் தான் அவன் நல்லா பாத்துக்கிறான். மனோஜ்...
மீனா வாங்கி கொடுத்த காரால் பிரச்னையில் சிக்கிய ரோகினி… விஜயா நீங்க வெவரம் தான்!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவும் முத்துவும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். இருவரும் சந்தோஷமாக பேசி சென்று கொண்டிருக்கும் போது பூக்கடையை பார்க்கிறார் முத்து. அங்கிருந்த எல்லா பூவையும் வாங்கி மீனா தலையில்...
ரோகினிக்கு பயத்தை காட்டிய விஜயா… முத்துவுக்கு காரை பரிசாக கொடுத்த மீனா…
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினியிடம் உனக்கு நான் காசு கொடுத்ததால தான் அந்த பார்லர் வந்துச்சுனு மறந்துடாத என கத்துகிறார் விஜயா. சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் சொல்லாம இருந்தேன் ஆண்ட்டி என்கிறார்....
மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. மனோஜால் விஜயாவிடம் வசமாக சிக்கிய ரோகினி…போச்சா?
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் வட்டிக்கு பணம் கொடுக்க வரும் சிதம்பரம் மீனாவை கடையை பார்த்து கொண்டு இருக்கிறார். அப்போ மீனா அங்கு வர அவரிடம் பேசிவிட்டு 20 ஆயிரம் வாங்குகிறார். இதை...
ஒருவழியா முத்து ஜெயிச்சிட்டாருப்பா!… மாலையை டெலிவரி பண்ணி பல்க் அமவுண்ட் கல்லா கட்டிட்டாரே!…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து மாலையுடன் வண்டி காணாமல் போன விஷயத்தை கூற தன்னுடைய நண்பருக்கு கால் செய்கிறார். ஆனால் அந்த காலை எடுக்கும் அமைச்சர் உன்னை பற்றி எனக்கு தெரிஞ்சிட்டு...
முத்துவுக்கு ஆப்படித்த சிட்டி ஆட்கள்… மினிஸ்டரிடம் மாட்டுக்கொள்ள போவது யார்?
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பார்வதி முத்துவும், மீனாவும் அன்னியோன்யமா இருக்காங்க. நீ எல்லாரையும் ஒன்னா நடத்துனா? குடும்பம் சந்தோஷமா இருக்கும் என்கிறார். இதனால் கடுப்பாகும் விஜயா, உனக்கு இன்னொரு குல்பி வேண்டும்னா...
இப்படி எல்லாரும் பாட்டு பாடிட்டு இருக்கீங்களே… கடுப்பான விஜயா, ரோகினி… நாங்களும் தான்!…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு பரபரப்பாக மாலை கட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் எல்லாருக்கும் டயர்டாகி விடுகிறது. இதனால் சீதா நம்ம பொங்கல், தீபாவளி நாளில் மாலை கட்ற...
குடும்பத்தையே அலறவிட்ட விஜயா… எம்மா இந்த வயசுல இதெல்லாம் தேவையா?
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயாவுக்கு ரோகினி ஃபேஸ் பேக் போட்டு விடுகிறார். அப்போ அங்கு வரும் மீனா இதெல்லாம் எதுக்கு நல்ல தண்ணி குடிச்சு நிறைய பழம் சாப்பிட்டாலே முகம் பொழிவாக...









