சாப்பாடு வர லேட்!. கடுப்பில் இளையராஜா போட்ட 13 பாடல்கள்!.. அட அந்த படமா?..
“இசை” என்றால் இளையராஜாதான் என்று சொல்லும் வானளாவிய புகழுக்கு சொந்தக்காரர். இவரது இசையை, பாடல்களை விரும்பாதவர்கள் எண்ணிக்கையில் சொற்பமே. நிமிடத்தில் பாடல்களை உருவாக்கி கொடுக்கும் வல்லலமையை பெற்றவர்.





