சரத்குமார் ஹீரோதான்!. ஆனா நாட்டாமை படத்தில் கவுண்டமணி சம்பளம் என்ன தெரியுமா?!..

கோவையை சேர்ந்த கவுண்டமணி துவக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தவர். பாரதிராஜா இயக்கிய பதினாறு வயதினிலே படத்தில் பாக்கியராஜின் புண்ணியத்தால் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதேபோல், பாரதிராஜா அடுத்து

கமலை கைவிட்ட சினிமா உலகம்!.. கை கொடுத்த ரஜினி!.. இவ்வளவு நடந்திருக்கா?!..

நடிகர் கமல்ஹாசனும், ரஜினியும் எப்படிப்பட்ட நண்பர்கள் என்பது ரசிகர்களுக்கு புரியும். சினிமா உலகில் 2 நடிகர்கள் ஈகோ இன்றி 45 வருடங்களுக்கும் மேல் நட்பாக பழகி வருகிறார்கள்

‘நாட்டாமை’ மிக்ஸர் மாமா நியாபகம் இருக்கா? அவர் யார் என்ற ரகசியத்தை போட்டுடைத்த ரவிக்குமார்

Nattamai Movie:அந்த காலத்தில் குடும்பபாங்கான சென்டிமென்ட் கலந்த படங்களை எடுப்பதில் மிகச் சிறந்த இயக்குனராக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். இவருடைய இயக்கத்தில் பல நல்ல திரைப்படங்கள்

இவன் டைரக்டரா? இல்ல பொறுக்கியா? அந்த பிரபலத்தை பார்த்து கோபப்பட்ட சிவாஜி..

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எதையும் பட்டென்று பேசி விடுபவர். ஆனால் மனதுக்குள் ஒன்றையும் வைத்துக் கொள்ள மாட்டார். குழந்தை உள்ளம் கொண்டவர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரைப் பொறுத்த

கவுண்டமணி கோபப்பட்டு கத்திட்டாரு!.. நாட்டாமை பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்!.. பகிரும் ரவிக்குமார்…

80,90களில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் கவுண்டமணி. படத்தின் வெற்றிக்கு எப்படி இளையராஜா தேவைப்பட்டாரோ அப்படி கவுண்டமணி தேவையும் பட்டார். நடிகர் செந்திலை தன்னுடன்

‘மின்சாரக்கண்ணா’ படத்திற்கு பிறகு விஜய், கே.எஸ். ரவிக்குமார் சேராததற்கு இதுதான் காரணமா?

Actor Vijay: தமிழ் சினிமாவில் பெரும் உச்சம் தொட்ட நடிகராக இருக்கும் விஜய் அடுத்ததாக அரசியலிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த இருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்

படப்பிடிப்பில் ரவிக்குமார் காட்டிய கோபம்!.. நெகிழ்ந்து போய் கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி…

சினிமா உலகில் படப்பிடிப்பு தளங்களில் எப்போதும் ஏற்றத்தாழ்வு என்பது இருக்கும். விஜயகாந்த் போல சில நடிகர்கள் மட்டுமே எல்லோருக்கும் ஒரே மாதிரி சாப்பாடு கொடுங்கள் என சொல்வார்கள்.

கே.எஸ்.ரவிக்குமாருக்கு குடை பிடித்த ரஜினி!.. சூப்பர்ஸ்டார் அதை பண்ணதுக்கு காரணம் இருக்கு!..

தமிழ் திரையுலகில் புரியாத புதிர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால், சேரன் பாண்டியன் படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். சரத்குமாரை வைத்து பல வெற்றிப்படங்களை

சினிமாவே வேணாம்!.. பிளாஸ்டிக் கடை போடப்போன கே.எஸ்.ரவிக்குமார்!.. அப்புறம் நடந்துதான் டிவிஸ்ட்!..

90களில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் புரியாத புதிர். திரில்லர் படமாக இப்படம் வெளிவந்தது. ஆனால், சேரன் பாண்டியன்

பிரம்மாண்ட இயக்குனருக்கே மறந்து போன கதை… சரியாக எடுத்து கொடுத்த ரஜினிகாந்த்… அதாம்லே சூப்பர்ஸ்டார்…

Rajinikanth: ரஜினிகாந்த் எப்போதுமே தன்னுடைய இயக்குனரை தேர்வு செய்வதில் ரொம்பவே சிரமப்படுவார். ஓடும் குதிரையில் பந்தயம் போடுவது தான் அவருக்கு சரியானதாகவே இத்தனை வருடம் அமைந்துவிட்டது. அப்படி