ஆபிஸ் மூடிய விஷயத்தை சொல்ல முடியாமல் திணறும் கோபி!… மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவாரோ!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியுடன் குடித்து கொண்டு இருந்த எழில் மற்றும் செழியன் கூப்பிட்டு போய் திட்டி சாப்பிட வைக்கிறார் பாக்கியா. யாருக்கு தான் பிரச்னை இல்ல.

மூணு பேரும் கூட்டா செய்ற வேலையா இது!… கோபி சார் இதுக்கு நீங்க உண்மைய சொல்லியே அடி வாங்கிருக்கலாம்!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அமிர்தா கலங்கி நிற்க ஏன் பாட்டி இப்படி பேசுறீங்க. இவளுக்கு கஷ்டமா இருக்காத என அங்கு வருகிறார் எழில். எனக்கும் தான் கஷ்டம்

ராதிகாவிடம் சிக்கினாரா கோபி? தொடரும் செழியன், எழில் பிரச்னை!… என்னங்க நடக்குது இங்க?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் லாயர் வீட்டுக்கு வந்து இருக்க ஜெனி வீட்டில் செழியன் மீது வைத்த குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார். அதுக்கு ஈஸ்வரி செம கடுப்பாகி சத்தம் போடுகிறார்.

பிரச்னைக்கு உங்களுக்கு மட்டும் பஞ்சமே இருக்காது போல!… இதுல கோபி வேற காமெடி பண்ணுறாரே!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியாவும், ராமமூர்த்தியும் வாக்கிங் வருகின்றனர். அங்கு கோபியும் வாக்கிங் சென்று வந்து நின்று கொண்டு இருக்கிறார். சரியாக அவர் இடத்துக்கு வரும் போது

பெரிய பில்டப்பு கொடுத்து புஸ்ஸுனு போன கதையால இருக்கு! ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த சிறகடிக்க ஆசை!…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினியை தேடி மனோஜ், முத்து, மீனா ஆகியோர் குமரிப்பாளையம் வருகின்றனர். அங்கு போவோர், வருவோரிடம் ரோகினி போட்டோவை காட்டி கேட்க அவர்கள்

குடிச்சிட்டா கோபிய கைலயே பிடிக்க முடியாதே!… இதுக்கே கடுப்பான ராதிகா.. ஆபிஸ் விஷயம் தெரிஞ்சா?!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி குடித்துவிட்டு பம்மிக்கொண்டே வீட்டுக்குள் நுழைகிறார். அப்போ அங்கிருக்கும் ஈஸ்வரி கோபியை வந்து சோபாவில் உட்கார சொல்கிறார். ராமமூர்த்தி ஒரு சந்தேகத்துடனே கோபியை

என்னங்க கோபி மறுபடியும் பழைய பொண்டாட்டிய பார்த்து ஃபீல் பண்ணுறீங்க!.. தர்ம அடி விழப்போது!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி சோர்ந்து நிற்க செந்தில் நீ நிறைய உழைச்சிட்ட போய் ரெஸ்ட் எடு அப்புறம் என்னனு பார்க்கலாம் என்கிறார். தொடர்ந்து ஆபிஸின் பழைய

பழைய பொண்டாட்டி பின்னால போய் மொத்தமா பிசினஸ் போச்சா!… நடுத்தெருவில் கோபி!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கான்ஸ்டபிள் அமிர்தாவுடம் நீ கணேஷ் கூட போக விரும்புறீயா எனக் கேட்க அவர் இல்லை எனக் கூறிவிடுகிறார். இதனால் பதறிய கணேஷ் என்ன

போலீஸுடன் வீட்டுவந்த கணேஷ்!.. அமிர்தா பிரச்னை முடியுமா? முடியாதா? என்னங்கடா!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் ஈஸ்வரியுடம் கோபி ஏன்மா இப்படிலாம் பேசுனீங்க. எனக்கு தெரியாது என்கிறார் ஈஸ்வரி. சினிமாவில் பாத்து இருப்பீங்களா என கோபி சொல்லிக்கொண்டு வர

ஜட்ஜிடமே மல்லுக்கு நின்ன ஈஸ்வரி.. ஏம்மா அவர என்ன உங்க மருமக பாக்கியானா நினைச்சீங்க!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் செழியன் மற்றும் ஜெனியின் விவகாரத்து வழக்கு தொடங்குகிறது. அதில் ஜெனியின் வக்கீல் வாதாட வருகிறார். செழியன் அருகில் இருந்த ஜெனியை பார்த்து