ஆசையாக கேட்ட எம்.ஜி.ஆர்!.. முடியவே முடியாது என முரண்டு பிடித்த கவிஞர்… நடந்தது இதுதான்!..
MGR Song: எம்.ஜி.ஆர் ஆசையாக கேட்ட பாட்டை தன்னால் எழுதவே முடியாது என ஒரு கவிஞர் மறுத்த சம்பவமும் கோலிவுட் வட்டாரத்தில் நடந்து இருக்கிறது. எப்படி கடைசியில் அந்த பாட்டு வெளியானது என்ற...
அன்பே வா படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் செய்த வேலை!.. நெகிழ்ந்து போன ஏவிஎம் சரவணன்…
எம்.ஜி.ஆர் சிறு வயது முதலே பல கஷ்டங்களை சந்தித்தவர். பசியால் வாடியவர். வறுமையின் உச்சத்தை பார்த்தவர். வீட்டில் உணவில்லை… நல்ல உடையும் இல்லை. நாடகத்திற்கு சென்றால் தன் மகன்களுக்கு மூன்று வேளை உணவும்,...
இதுதான் நடக்கும்!. எம்.ஜி.ஆருக்கு பானுமதி சொன்ன ஜோதிடம்!.. அட அப்படியே பலிச்சிடுச்சே!…
சினிமாவில் ஹீரோவாக நடித்து அரசியலிலும் பெரிய அளவுக்கு செல்ல வேண்டும் என இப்போது பல நடிகர்கள் ஆசைப்படுதற்கு விதை போட்டவர் எம்.ஜி.ஆர்தான். அவரால்தான் பல நடிகர்களுக்கும் முதலமைச்சர் ஆகும் எண்ணமும் ஏற்பட்டது. அதேநேரம்,...
நான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!..
தமிழ் திரையுலகில் கண்ணதாசன் தனது பாடல் வரிகளால் கோலோச்சிக்கொண்டிருந்த நேரத்திலேயே அவருக்கு போட்டியாக பல பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கவிஞராகவும் இவர் மாறியிருந்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆரின்...
எம்ஜிஆர் பாட்டை போட்டு ரஜினியை பங்கம் பண்ணும் ப்ளூ சட்டை மாறன்!.. விடாது நீலம்!..
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருந்தே வேகமெடுத்த ப்ளூ சட்டை மாறன் விடாது நீலமாக தொடர்ந்து ரஜினிகாந்தை துரத்தி துரத்தி துவம்சம் செய்து வருகிறார். காக்கா – கழுகு கதையை ரஜினிகாந்த்...
சிவாஜியை வைத்து படம் எடுத்தேன்.. எம்.ஜி.ஆரை வைத்து பணம் எடுத்தேன்!. சொன்ன இயக்குனர் யார் தெரியுமா?..
950களில் கதாசிரியராக திரையுலகில் நுழைந்தவர் ஏ.பி.நாகராஜன். நல்லவர், நல்ல தங்கை, டவுன் பஸ், நான் பெற்ற செல்வம் என பல திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். மக்களை பெற்ற மகராசி படம் மூலம் இயக்குனராக...
ரஜினி படமாக மாறிய எம்.ஜி.ஆர் படம்!. பரபரப்பு திருப்பம்!.. நடந்தது இதுதான்…
சினிமாவை பொறுத்தவரை ஒரு கதையில் எந்த ஹீரோ நடிப்பார் என சொல்லவே முடியாது. நடிகர் திலகம் சிவாஜிக்கு சொல்லப்பட்ட சில கதைகளில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார். கமலுக்கு சொல்லப்பட்ட கதைகளில் ரஜினி நடித்திருக்கிறார். கமல்...
ஜெயலலிதாவுக்கு முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது எப்படி தெரியுமா?!.. அட ஆச்சர்யமா இருக்கே!..
மறைந்த திரைப்பட நடிகை சந்தியாவின் மகள் ஜெயலலிதா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் படித்தவர். நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவார். இவர் டீன் ஏஜை எட்டியபோது மகளையும் சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும்...
ஏவிஎம் நிறுவனத்துடன் மோதலா?… ‘அன்பே வா’ படத்துக்கு பின் ஏன் எம்.ஜி.ஆர் நடிக்கவில்லை?…
நடிகர் எம்.ஜி.ஆர் சில குறிப்பிட தயாரிப்பாளர்கள் அல்லது தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் மட்டுமே நடிப்பார். தேவர் பிலிம்ஸ், ஜெமினி பிக்சர்ஸ், நாகி ரெட்டி என சிலரிடன் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 1930 முதல்...
சிவாஜி வீட்டில் ஒரு எம்.ஜி.ஆர்!.. அது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!…
எம்.ஜி.ஆர் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரின் வள்ளல் குணமும், ஈகை குணமும்தான். உதவி என யார் கேட்டு வந்தாலும் தன்னால் முடிந்ததை செய்வார். ஒருவருக்கு கஷ்டம் என தெரிந்தால் அவர்கள்...









