ஆண்மைத்தன்மை இருக்கா?..பொன்னியின் செல்வனில் ஏன் அத காட்டல?..விளாசிய பிரபல இயக்குனர்..
மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் பொன்னியின் செல்வன் திரைப்படம். படம் வெளியாகி வசூலிலும் சரி மக்களிடமும் சரி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் இந்த படம் சிலர்...
பீஸ்ட் வசூலை வச்சி தப்புக்கணக்கு போட்ட தாணு…‘நானே வருவேன்’ இப்படி ஆகிப்போச்சே!…
மணிரத்னம் இயக்கத்தில் ரசிகர்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது....
பொன்னியின் செல்வன் படத்தின் சிறந்த நடிகருக்கான விருது!..வாய்க்கொழுப்போடு தெனாவட்டும் ஜாஸ்தி தான் இவருக்கு?..
நேற்று உலகமெங்கிலும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன் திரைப்படம். கல்கியின் மிகவும் பிரபலமான வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்க ரவிவர்மன், தோட்டாதரணி கூட்டு...
விக்ரமை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன்…அட இத்தனை கோடி வசூலா?!…
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா என பலரும் நடித்துள்ளனர்....
சச்சின் படத்தில் இத்தனை சொதப்பல்கள்… பட வசூலில் தயாரிப்பாளர் செய்த தகிடுதத்தம்…
விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படம் நூறு நாட்கள் திரையரங்குகளில் ஓடப்பட்டது. ஆனால் அதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் வெகுவாக போராடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தமிழ் சினிமாவின் தொடர் விடுமுறைகள் வந்தால் தயாரிப்பாளர்களுக்கு...
செம கவர்ச்சி விருந்து… குடும்பத்தோட பார்க்க வேண்டிய படம் என்ன குழப்புகிறார் பயில்வான்
பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றி பல்வேறு தரப்பினரும் பல்வேறு விமர்சகங்கள் கூறி வருகின்றனர். படத்தைப் பற்றி பெரும்பாலும் பாசிட்டிவான விமர்சனங்களே வந்து கொண்டு இருக்கிறது. தற்போது பயில்வான் ரங்கநாதன் என்ன சொல்கிறார் என்று...
என்னோட பெரிய வருத்தத்தைப் பொன்னியின் செல்வன் நிறைவேற்றிருக்கு…நெகிழ்கிறார் ஜெயம் ரவி
சினிமாவை நேசிப்பவர்கள் பலர் உண்டு. சினிமாவைக் காதலிப்பவர்களும் உண்டு. சினிமாவை ரசிப்பவர்களும் உண்டு. ஆனால் சினிமாவை முறையாகக் கற்றுக்கொண்டு அதன் வழியில் நடப்பவர்கள் வெகுசிலர் தான். அவர்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி....
சக்கை போடு போட்டு வரும் பொன்னியின் செல்வன் படத்திற்கான கதை இதுதான்…!
பொன்னியின் செல்வன் நாவலை அமரர் கல்கி எழுதினார். இந்த நாவல் 5 பாகங்களைக் கொண்டது. இந்தப்படத்தை முதலில் எம்ஜிஆர் எடுக்க எண்ணினார். அதில் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு நடிக்க எண்ணினார்....
பொன்னியின் செல்வனுக்காக விஜய் செய்த செயல்.. ஆச்சரியத்தில் படக்குழு…
தமிழ் சினிமாவின் முக்கிய படமாக அமைந்திருக்கும் பொன்னியின் செல்வன். இப்படம் பலதரப்பட்டு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வரும் செப்டம்பர் 30ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் விஜயிற்கு பிடித்த பாடல் குறித்த முக்கிய...
சோழப்பேரரசியாக மாறிய அதிதி ஷங்கர்…மணி சார் எப்படி மிஸ் பண்ணார்!…
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளுக்கு பஞ்சமே இல்லை. சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அவர்கள் விரும்பியே தங்கள் வாரிசுகளை சினிமாவில் களமிறக்குவார்கள். ஆனால், சில வாரிசுகள் பெற்றோர்களுக்கு விருப்பமே இல்லாமல் சினிமாவுக்கு...









