ரோகிணிக்கு மனசு வந்து ஒரு ஆப்பு டைரக்டர் ரெடி பண்ணி இருக்காரே! நடக்குதா பார்ப்போம்…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து மற்றும் மீனா இருவரும் ஹாஸ்பிட்டலுக்கு வந்து டாக்டரை பார்த்து மாத்திரை வாங்குகின்றனர். மூன்று நாள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்கிறார்.

மீனாக்கு இப்பையாது ரோஷம் வந்தா சரிதான்… விஜயா உங்க வாயை கொஞ்சம் அடக்குங்க… முடியலை!..

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா ரூமுக்குள் தூங்க வர விஜயா அவரை நோகடிப்பது போல பேசுகிறார். அதை கண்டுக்கொள்ளாமல் கீழே படுக்க செல்கிறார். ரோகிணி அங்கு

ஓவர் சத்தமா இருக்கே… எல்லா பிரச்னையும் எதுக்கு முத்து, மீனாக்கே வருது… கதைய மாத்துங்கப்பா!..

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் காசை வாங்கிக்கொள்ளும் சுதா எல்லாம் அந்த முத்துவால் தான் எனக் கொளுத்திவிட்டு செல்கிறார். மனோஜ் எதுக்கு அவங்க தான் காசு வேண்டாம்னு

உங்க வீட்டில் திருமணமா?… உடனே இங்க வாங்க!.. சிறகடிக்க ஆசை மீனா கொடுத்த ஷாப்பிங் டிப்ஸ்!

திடீர் மேரேஜ் பிளான் பண்ணா உடனே இங்கே கிளம்பி வந்துருங்க என்று ஐடியா கொடுத்துள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி

இதுல ஹீரோயின் ரோகிணியா? சந்தேகமடையும் ரசிகர்கள்… ஓவர் ஹைப் ஏத்தும் டைரக்டர்…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வருகின்றனர். வாசலில் நிற்க வைத்து விஜயா ஆரத்தி எடுக்கிறார். முத்து கலாய்க்க

ரூமுக்கு போன முத்து, மீனா… கடுப்பில் இருக்கும் ரோகிணி, மனோஜ்… நடத்துங்க நடத்துங்க…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா இருவரும் மனோஜ் ரூமில் படுக்க செல்கின்றனர். ஹாலில் கடுப்பாக உட்கார்ந்து இருந்த மனோஜ் திடீரென சென்று கதவை தட்டுகிறார்.

ரூம் விஷயத்தில் புதிய வெடியை கிள்ளி போட்ட பாட்டி… அடுத்த ரவுண்ட் என்ன நடக்குமோ?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ரவி மற்றும் ஸ்ருதி வேலைக்கு கிளம்ப அவர்களையும் நிறுத்தி மற்றவர்களையும் அழைத்து ரூம் குறித்த விஷயத்தை பேசுகிறார் அண்ணாமலை. இதுக்கு முன்னாடி

மீண்டும் ரூம் பிரச்னையை கிளறிவிட்டாங்களே… எண்ட்டே இல்லையா சார் இதுக்கு…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் சத்யா வந்து மாலை, டிரெஸுடன் அங்கு நிற்கிறார். எல்லாரும் அதிர்ச்சியாக நிற்க முத்து பிரச்னையை சமாளிக்க முடிவெடுக்கிறார். அண்ணாமலை நீ காலேஜ்

முத்து-மீனாக்கு கல்யாண நாள் கொண்டாடிட்டாங்கப்பா…அடுத்த விஷயத்துக்கு வாங்க?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பாட்டி வர முத்து சந்தோஷமாகிறார். உங்க கல்யாண நாளுக்கு தான் வந்திருக்கேன் என்கிறார். பின்னர், முத்து மீனாவுக்கு வாங்கி வந்த மோதிரத்தினை

கேட்கிறதெல்லாம் சரிதான்… ஆனா ரோகிணி தான ஜெயிக்கிறாங்க… என்னங்க டைரக்டர் ஐயா!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் என் பேருல 15 லட்சம் பணம் வந்து இருக்கு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதில் சந்தேகமாகும் முத்து உன் அக்கவுண்ட்ல