மாட்டிக்கினாரு ஒருத்தரு… கோபியை இனி யார் காப்பாத்துவா? பேச்சா பேசுனீங்க…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கையில் அடிப்பட்டு வீட்டுக்கு வருகிறார் செல்வி. என்ன ஆச்சு எனக் கேட்க விழுந்துவிட்டதாக கூறுகிறார். அப்புறம் எதுக்கு வேலைக்கு வந்தாய் என ஈஸ்வரி கேட்க அக்கா ரெஸ்டாரெண்ட் தொடங்க...

|
Published On: February 26, 2024

மூன்று ஜோடிகளையும் பிரிச்சிவிட்டாச்சு.. சிறகடிக்க ஆசை களேபரம்.. குழப்பத்தில் விஜயா!..

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி, மீனா மற்றும் ரோகினி ஆகியோர் பேசிக்கொண்டு இருக்கின்றனர். கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி அழகா பேசுவாங்க. இப்போ ஆளே மாறிட்டாங்க எனக் கூறுகிறார் ஸ்ருதி. அதற்கு மீனா...

|
Published On: February 26, 2024

அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் பாக்கியா… கடுப்பில் கோபி… சந்தேகத்தில் ராதிகா… மாட்டிவிடுங்கப்பா…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கிச்சனில் பாக்யா செல்வியிடம் கத்திக்கொண்டு இருக்கிறார். அவருக்கு தான் வேற கல்யாணம் ஆச்சே என்ன ஏன் கடுப்படிச்சிக்கிட்டு இருக்காரு என்கிறார். நான் சும்மா இருக்க போறது இல்ல ஏதாவது...

|
Published On: February 24, 2024

சத்யாவை போட்டு வெளுத்துவிட்ட முத்து… கண்ணீரில் மீனா… ஹாப்பி மூடில் ரவி-மனோஜ்

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மாப்பிள்ளை இப்படி ரவுடித்தனம் செஞ்சிட்டு இருக்காரு என மீனா அம்மா கூறிக்கொண்டு இருக்கும் போது முத்து அங்கு வருகிறார். உடனே முத்து ஏன் அத்தை நிறுத்திட்டீங்க? பேசுங்க...

|
Published On: February 24, 2024

கல்யாணம் செஞ்சிக்க போறாங்களா பாக்கியா.. ஈஸ்வரி ஓகே சொல்லணுமே.. கோபி எப்ப மாட்டுவாரு…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியிடம் ஆபிஸ் போகலையா என்கிறார் ராதிகா. போகணும் எனச் சமாளிக்கிறார். வாங்க நான் ட்ராப் செய்கிறேன் எனக் கூற இல்லை நானே உன்னை ஆபிஸில் ட்ராப் செஞ்சிட்டு போயிடுறேன்...

|
Published On: February 23, 2024

தொடர்ந்து அசிங்கப்படுத்தப்படும் முத்து… உண்மையை சொல்லிடுங்கப்பா… மனோஜை திட்டி தீர்த்த ரோகினி…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவின் அம்மாவும், சீதாவும் மீனாவின் அப்பா நினைவு நாளுக்கு அழைக்க வந்திருக்கின்றனர். ஆனால் விஜயா அல்பாய்ஸ்ல போயிட்டாரு. அவருக்கு எதுக்கு நினைவு நாள் எனச் சொல்லி அசிங்கப்படுத்துகிறார்....

|
Published On: February 23, 2024

அட இந்த சைக்கோ கதையை முடிச்சிவிடுங்கப்பா… ஒரு ஆளு அதை கூட அமிர்தாவால சமாளிக்க முடியலையா?..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கதவைத் தட்டிக் கொண்டிருக்க திடீரென கணேஷ் வந்து நிற்கிறார்.  பயந்துட்டியா, பக்கத்துல இருக்க மார்க்கெட்டில் பூ வாங்க தான் போனேன். நமக்கு இன்னைக்கு கல்யாணம் தானே என்கிறார்.  அப்போ...

|
Published On: February 21, 2024

அண்ணாமலைக்கு இருக்கும் நம்பிக்கை கூட முத்து மேல மீனாக்கு இல்லாம போச்சே… அச்சோ!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் சத்யாவுக்கு மீனா அம்மா சூப் வைத்து கொடுக்கிறார். அழுதுக்கொண்டே இருக்க சீதா சமாதானம் செய்கிறார். அக்கா அமைதியா இருக்கா நீயும் ஏன் அழுதுக்கிட்டே இருக்கம்மா என்கிறார். அப்போ...

|
Published On: February 21, 2024

ராதிகாவுக்கு பில்டப் கொடுக்கும் ஈஸ்வரி… மட்டம் தட்டப்படும் பாக்கியா… என்னங்கப்பா இதெல்லாம்?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் மற்றும் செழியன் அமிர்தாவை தேடி அலைந்து கொண்டு இருக்கின்றனர். பின்னர் பழனிசாமி வர அவர் கவலைப்படாதீங்க. அந்த பையன் உணர்ச்சிவசப்பட்டு செய்றான். அதனால் ஈசியா அவனை கண்டுப்பிடிச்சிடலாம்...

|
Published On: February 20, 2024

மீண்டும் முத்துவுக்கு தான் பிரச்னையா? ஸ்ருதி-ரவியை கூட்டிப்போக தயாராகும் அம்மா.. அப்பாடி!…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து ஷெட்டுக்கு வர நண்பர்கள் நீ தேவையில்லாமல் அந்த சிட்டி மேல கையை வச்சிட்ட மூணே நாளில் மொத்த பணத்தையும் கொடுக்கணும். இல்லனா காரை எடுத்துட்டு போயிடுவானாம்....

|
Published On: February 20, 2024
Previous Next