ஜட்ஜிடமே மல்லுக்கு நின்ன ஈஸ்வரி.. ஏம்மா அவர என்ன உங்க மருமக பாக்கியானா நினைச்சீங்க!..
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் செழியன் மற்றும் ஜெனியின் விவகாரத்து வழக்கு தொடங்குகிறது. அதில் ஜெனியின் வக்கீல் வாதாட வருகிறார். செழியன் அருகில் இருந்த ஜெனியை பார்த்து கொண்டு இருக்கிறார். ஆனால் ஜெனியின்...
மீனாவும், முத்துவும் ரொமான்ஸ் பண்ணுற சீன்லாம் வைக்கிறாங்கப்பா!.. ஒரே குஷி தான் போல!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி உங்க அண்ணன் என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து தான் இந்த காசை கொடுத்தார் எனப் பேசி கொண்டு இருக்கிறார். ரவி எனக்கே நீ அண்ணிக்கு காசு கொடுத்தது...
எழிலுக்கு ப்ரேக்… இன்னைக்கு செழியன் பிரச்னை… மீண்டும் ரிவர்ஸ் கியர் எடுத்த ராதிகா… முழிக்கும் கோபி!..
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் மற்றும் அமிர்தா தூங்கி எழுகின்றனர். அசந்து தூங்கி கொண்டு இருக்கும் அமிர்தாவை தொல்லை செய்யாமல் எழில் எழுந்து கிளம்பி வருகிறார். அமிர்தா எழுந்து பார்க்க சாரிங்க தெரியாம...
சண்டையே போடாமல் ஸ்ருதிக்கு பல்ப் கொடுத்த முத்து!… காண்டான விஜயா.. நல்லா தான் இருக்குப்பா!..
Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் மீனாவுக்காக முத்து புதிய பூக்கடை திறந்ததை பார்த்து அண்ணாமலை மீனாவின் குடும்பத்தார் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் ரோகினிக்கு பயம் வருகிறது. மீனா சின்ன கடையா இருந்தாலும் அதக்கு ஓனர்....
அழுகாச்சி காவியமான பாக்கியலட்சுமி.. உங்க பாசம் புரியுது.. ஆனா ரொம்ப லெங்தா போகுதுப்பா!..
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ரூமுக்குள் எழில் வர அமிர்தா மற்றும் நிலா எழுந்து உட்காருகின்றனர். எழில், நிலாவிடம் நீங்க தூங்கலையா எனக் கேட்க தூக்கம் வரலைப்பா என்கிறார். அப்போ என்ன செய்யலாம் எனக்...
ஸ்ருதியின் வேலையால் ஓனரான மீனா…மொத்த குடும்பத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து!..
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா ஸ்ருதி கொடுத்த காசை முத்துவிடம் கொடுத்து தன்னுடைய கவலையை சொல்லுகிறார். நீ தான் அந்த பொண்ணை நல்லவனு சொன்ன. ஆனா அது என்ன வேலை பாத்து...
மீனாவை அக்காவா நினைச்சு தானே காசு கொடுத்தாங்க ஸ்ருதி… இதுக்கு ஏன்யா கத்துறீங்க..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி ட்ரெஸ் குறித்து மீனா பேசிக்கொண்டு இருக்கிறார். மத்தவங்களுக்காக கொஞ்சம் மாத்திக்கணும் என மீனா சொல்வதை கேட்கிறார் ஸ்ருதி. சரி உங்களுக்காக நான் மாத்திக்கிறேன் எனக் கூறி...
அடேய் என்னங்கடா ஒரே எபிசோடுல எல்லாரும் நல்லவங்களா ஆகிட்டீங்க… எண்ட் கார்டா போட போறீங்க!..
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அமிர்தா தொடர்ந்து அழுதுக்கொண்டே இருக்கிறார். ராதிகா மடியில் இருந்து வந்த நிலா அம்மா அழாதீங்க என கண்ணை துடைத்து விடுகிறார். தொடர்ந்து அங்கு வரும் இனியா இப்போ தான்...
மாடர்ன் உடையில் ஸ்ருதியின் அராஜகம்..! தவித்து போய் நிற்கும் விஜயா.. கடுப்பில் அண்ணாமலை..!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பாட்டி ஊரில் வேலை இருக்கு. கிளம்புகிறேன் என்கிறார். இதைக்கேட்ட, விஜயா மனோஜிடம் நல்ல வேலை இங்கேயே கொஞ்ச நாள் தங்கிடுவாங்கன்னு பயந்துட்டேன். கிளம்புறேன்னு சொல்லிட்டாங்க ரொம்ப சந்தோஷம்...
பாக்கியாவையே அழ வச்சிட்டீங்களே மக்கா..! பிரச்னை மேல பிரச்னையா? அடுத்தது இனியா தானா?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ரூமில் உட்கார்ந்து அமிர்தா தன் வாழ்க்கையை நினைத்து அழுது கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா அங்கு வர அவரை கட்டிப்புடித்து அழுகிறார். நான் இப்படி நடக்கும்னு நினைக்கவே...









