ஈஸ்வரியம்மா உங்க மகனுக்கு காசு கொடுக்குறது இருக்கட்டும்… என்ன செலவு பண்ணாருனு கேட்டீங்களாக்கும்..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிச்சாமியை நேரில் சந்தித்து எழிலின் வாழ்க்கையில் நடந்த விஷயத்தினை சொல்லுகிறார். அமிர்தாவின் முதல் கணவரான கணேஷ் வந்த விஷயத்தினை சொல்ல பழனிச்சாமிக்கும் அதிர்ச்சி ஆகி விடுகிறது. இந்த விஷயத்தை...
அப்பாவுக்காக நாயாய் அழைந்த முத்து..! கடைசியில் எடுத்த அதிர்ச்சி முடிவு.. ரோகினிக்கு ஸ்ருதி பரவாயில்ல போல..!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா அம்மாவுடன் சாமியாரை பார்க்க வருகிறார். அவர் உன்னால யாருக்கும் கஷ்டம் வராது மா. நீ நல்லது தான் செய்வ என்கிறார். இதையடுத்து ஒரு கயிரை எடுத்து...
மாலினி செய்த ஒரே நல்ல விஷயம் இதுதான்.. பாக்கியாவிடம் வசமாக சிக்கிய செழியன்..! அடுத்தடுத்த திருப்பங்கள்..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்யா வீட்டுக்கு வர செழியன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்ற விஷயம் தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். உடனே அவருக்கு கால் செய்கிறார். கோபி அவன் வேலையா இருப்பான் எதுக்கு...
இது தான் கெட்ட நேரமோ..! 4 லட்சத்தினை உடனே கட்ட முடியாமல் திணறும் அண்ணாமலை குடும்பம்..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஹாஸ்பிடலில் நினைவு இல்லாமல் இருக்கும் அண்ணாமலை குறித்து சீப் டாக்டர் வந்து தான் எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும் என்றும் டாக்டர் சொல்லி விடுகின்றனர். குடும்பமே வருத்தமாக...
சீரியஸாக இருக்கும் அண்ணாமலை.. ரோகிணிக்கு பளார் விட்ட முத்து… சிறகடிக்க ஆசையில் திடீர் திருப்பங்கள்..!
இன்றைய எபிசோட்டில் முத்து செல்வத்திடம் சொல்லி மீனாவுக்கு கால் செய்ய அவர் கட் செய்து விடுகிறார். இதனால் மீனா வீட்டுக்கு வரும் முத்து கீழேயே நின்றுகொள்கிறார். செல்வத்தினை மேலே போய் முத்துவை காணோம்னு...
மீண்டும் மீண்டுமா..! பாக்கியா வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த ராதிகா..! மாலினிக்கு ஷாக் கொடுத்த செழியன்..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராதிகாவை திட்டி போனை வைத்தில் கடுப்பாகி விடுகிறார். ராதிகாவின் அம்மா நீ இப்படி இருந்தால் இனி அடுத்து விவகாரத்து தான் நடக்கும் என பதற வைக்கிறார். இதனால்...
சிறகடிக்க ஆசை: இருக்க எல்லா பொண்ணுங்ககிட்டயும் சண்டை தானா..? முத்து மீது கடுப்பான ஸ்ருதி..!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ரெஸ்டாரெண்டுக்கு நண்பனுடன் வருகிறார் முத்து. ரவியை பார்த்து அடித்து துவைக்கிறார். ரவி அமைதியாக இருந்து விடுகிறார். இனி அண்ணாமலைக்கு இரண்டு பசங்க தான். மூணாவதா இருந்த நீ...
செழியனிடம் சைக்கோவாக மாறிய மாலினி… ஆனா கடுப்பாகுறது என்னவோ ரசிகர்கள் தான் ஜி..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்யாவுக்கு கோயிலில் இருந்து கால் செய்து அங்காளம்மன் கோவில் கேட்டரிங் ஆர்டர் குறித்து பேசுகின்றனர். இதனை கேட்ட பாக்கியா சந்தோஷம் அடைந்து நிச்சயமாக இந்த ஆர்டரை எடுத்துக் கொள்வதாக...
அட பைத்தியமே..! அவனுக்கு குழந்தையே இருக்கு..! நீ என்னனா லவ் பண்ணுனு டார்ச்சர் பண்ணிட்டு இருக்க..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மாலினி குழந்தையை மறைத்து வைத்து விளையாட்டு காட்டுகிறார். அங்கிருந்தவர்கள் எல்லாம் பதறி அடித்து தேடி பார்க்க குழந்தை கிடைக்கவில்லை. உடனே பாக்கியா, ஜெனி, செழியன் என அனைவரும் மாலினியையே...
சிறகடிக்க ஆசை: இரண்டே நாளில் சண்டைக்கு நிற்கும் ஸ்ருதி-ரவி… முத்துவை அலறவிட்டு சென்ற மீனா..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் கோயிலுக்கு வரும் மீனா சாமியிடம் தன் பிரச்னை குறித்து வேண்டிக்கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வரும் பெண்மணி எப்படி மா இருக்க. சீதா சொன்னா எல்லா விஷயத்தினையும்....









