Connect with us

Cinema News

சிறகடிக்க ஆசை: இருக்க எல்லா பொண்ணுங்ககிட்டயும் சண்டை தானா..? முத்து மீது கடுப்பான ஸ்ருதி..!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ரெஸ்டாரெண்டுக்கு நண்பனுடன் வருகிறார் முத்து. ரவியை பார்த்து அடித்து துவைக்கிறார். ரவி அமைதியாக இருந்து விடுகிறார். இனி அண்ணாமலைக்கு இரண்டு பசங்க தான். மூணாவதா இருந்த நீ இனி இல்லை எனக் கூறி விடுகிறார்.

இதை தொடர்ந்து வீட்டில் இருட்டுக்குள் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார் ரவி. சாப்பாடு வாங்கிக் கொண்டு வரும் ஸ்ருதி, ஏன் லைட் போடாம இருக்க எனக் கூறி லைட்டை போடுகிறார். அப்போ ரவி முகத்தில் அடிப்பட்டு இருப்பதை கவனிக்கிறார். ஆன் செய்தால் ரவியின் முகத்தில் காயம் இருக்கிறது.

இதையும் படிங்க: என்னய்யா நடக்குது? இங்க அடிச்சிட்டு இருக்காங்க – ரஜினி ரசிகனா விஜய் செய்த காரியத்தை பாருங்க

எதுவும் கேட்காமல் தட்டை எடுக்க போக ரவியின் போன் அடிக்கிறது. அதை எடுத்து பேச ரவியை அடித்தது முத்து தான் என்பதை புரிந்து கொள்கிறார். இனி உங்க அண்ணன் உன் மேல கைய வச்சான். போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுத்துடுவேன் எனத் திட்டுகிறார்.

அடுத்ததாக முத்து பாரில் சரக்கு அடித்து கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு இருக்கும் ஒருவர் பொண்டாட்டியை திட்டாதீங்க. நான்கு வார்த்தை தான் சொன்னேன். அவ தூக்கு மாட்டிக்கிட்டா எனச் சொல்லி அழுதுக்கொண்டு இருக்கிறார். 

அதை கேட்ட முத்து கடுப்பாகி நண்பன் செல்வத்தினை அழைத்து கொண்டு வருகிறார். அப்போ காரில் வரும் முத்துவுக்கு பாரில் அந்த நபர் சொன்னதே நியாபகத்துக்கு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் மீனாவுக்கு எதுவும் ஆகிவிடுமோ என பதறுகிறார்.

அந்த நேரத்தில் மீனா தன் அம்மா வீட்டில் இருக்கிறார். அவர் அம்மா எரிந்து விழுந்து கொண்டே இருக்கிறார். மீனா என் புருஷனே இப்போ என்னை திட்டு அனுப்பி இருக்காரு. நீயும் இப்படி பேசாதேமா என்கிறார். உன் புருஷன் ரொம்ப நல்லவரு. உன் மேல கோபத்துல இருக்காரு. 

இதையும் படிங்க: செழியனிடம் சைக்கோவாக மாறிய மாலினி… ஆனா கடுப்பாகுறது என்னவோ ரசிகர்கள் தான் ஜி..!

அவர் வரும் போது நீ இருக்கணும். அதுக்காக தான் உன்னை இங்க கூட்டி வந்ததாக கூறுகிறார். முத்து தன் நண்பனை விட்டு மீனாவுக்கு கால் செய்து முத்து இருக்கானா எனக் கேட்க சொல்கிறார். அவரும் அதுப்போல கேட்க மீனா பதிலே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

முத்து நண்பர் பதிலே சொல்லலடா அமைதியா இருக்காங்க என முத்துவிடம் சொல்கிறார். இதை கேட்கும் மீனா இது முத்துவின் வேலை தான் என்பதை புரிந்து கொள்கிறார். காலை கட் செய்து விட்டு கவலைப்படுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top