முத்துக்கு எண்ட் கார்ட் போட நினைத்த சிட்டி… தனி ஆளாக காப்பாற்றிய மீனா… வெறுப்பில் விஜயா அண்ட் கோ…
Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் முத்து, மீனா, ரவி ஆகியோர் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். அவரை உட்கார சொல்லும் இன்ஸ்பெக்டர் டீ வாங்கிட்டு வர சொல்கிறார். அடுத்த மீனாவின் வீர செயலை பாராட்டுகிறார். முத்துவிடம்...
எனக்கு சுயமரியாதை இருக்கு…கலங்கும் பாக்கியா.. பயத்தில் கோபி… கோபத்தில் ராதிகா…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செல்வியும் பாக்கியாவும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போ நீ கவலையே படலையா அக்கா என்கிறார் செல்வி. என்னை அவருக்கு எப்பயுமே பிடிக்காது. நான் என்ன செய்தாலும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்....
ஒருவழியா முத்து பஞ்சாயத்துக்கு முடிவு வந்திருச்சுப்பா… மீனா செம கெத்துமா நீ…
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து போலீஸ் ஸ்டேஷனில் காத்திருக்க அங்கு வருகிறார் இன்ஸ்பெக்டர். சார் நான் குடிக்கலை என முத்து கூற அதெல்லாம் தெரியாது. எதுவா இருந்தாலும் கோர்ட்டில் போய் பார்த்துக்கோ...
என் கர்ப்பத்தை கலைக்க சொல்ல நீங்க யாரு? ஈஸ்வரியை தெறிக்கவிட்ட ராதிகா…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகாவிடம் இந்த குழந்தை வேண்டாம் என்கிறார் ஈஸ்வரி. இதனால் ராதிகா அதிர்ச்சி அடைகிறார். கோபிக்கு வளர்ந்த குழந்தை இருக்காங்க. உனக்கும் பொண்ணு இருக்கா? இப்போ இந்த குழந்தை வேண்டுமா...
விஜயாவை அலறவிட்ட மீனா… கலங்கி நிற்கும் முத்து… என்ன நடக்க போகுதோ?!!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா தொடர்ச்சியாக பாத்ரூமுக்கே சென்று கொண்டு இருக்கிறார். அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் பார்வதியிடம் விஜயா வயிறு எரியுது என்கிறார். அதான் தெரியுமே என்க இல்ல நிஜமாவே வயிறு...
முத்துவை நம்பாத மீனா.. கைக்கழுவிய அண்ணாமலை… சப்போர்ட் செய்யும் நண்பர்கள்…
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து நான் குடிக்கலை மீனா எனக் கூற உங்களை எல்லாம் திருத்த முடியாது. நல்லவேளை என் அப்பா இல்லை. இருந்தா காலம் முழுக்க கவலைப்பட்டு இருப்பார். எல்லாம்...
ஈஸ்வரிக்கிட்ட ஒருவழியா விஷயத்தினை உடைச்சிட்டாரே கோபி… இனியாவது கதைய மாத்துங்கப்பா…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி ஈஸ்வரியை காரில் அழைத்து செல்கிறார். அப்போ ஈஸ்வரி உனக்கு என்னடா பிரச்னை என்கிறார். ஏன் அப்படி கேட்கிறீங்க எனக் கேட்க நீயும், ராதிகாவும் ஒரு வாரமா சரியில்லை...
நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்கா… பாக்கியலட்சுமியால் கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செழியன் குழந்தைக்கு பெயர் வைக்கும் ஃபங்ஷனில் ஜோசப் மற்றும் ஈஸ்வரி இருவரும் தங்களுக்கு தான் உரிமை இருப்பதாக சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். மாற்றி மாற்றி இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது...
முத்துவை நம்ப மறுக்கும் குடும்பம்… கோபத்தில் அண்ணாமலை… என்னங்கப்பா கதை இது… எரிச்சலில் ரசிகர்கள்…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பரவிய முத்துவின் வீடியோவால் குடும்பமே கோபத்தில் உட்கார்ந்து இருக்கின்றனர். மீனா அமைதியாக வீட்டுக்குள் வர விஜயா நில்லுடி நீ பாட்டுக்கும் உள்ள போற. பொண்டாட்டியா இருந்தா அவனை...
கர்ப்ப விஷயத்தை சொல்ல தயாராகும் கோபி… வீட்டை விட்டு துரத்தும் முடிவில் பாக்கியா…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் அமிர்தாவிடம் எனக்கு இன்னும் சில கடமைகள் இருக்கு அது முடித்தவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார். பின்னர் வீட்டுக்கு வரும் கோபி ராதிகாவை பார்க்க செல்கிறார். சாப்டியா...














