வார்த்தையை விட்ட விஜயா.. எரிமலையாய் வெடித்த மீனா..! பாவமாய் நின்ற முத்து..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதிக்காக அவர் அம்மா நகைகளை எடுத்து வருகிறார். இதில் 50 சவரன் இருக்கு என் பொண்ணுக்கு கொடுக்க வேண்டியது என்கிறார். ஆனால்

எழில் பிரச்னையை சொல்ல முடியாமல் தவிக்கும் பாக்கியா… வெடித்த செழியன் பிரச்னை..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் சமையலறையில் பாக்கியா அமிர்தா விஷயமாக யோசித்து கொண்டு இருக்கிறார். செல்வி ரெஸ்டாரெண்ட் காசுக்கு யோசித்து கொண்டு இருக்காரோ என நினைத்து என்னக்கா என்ன

கணேஷ் விஷயத்தை குடும்பத்துக்கிட்ட சொன்னா எழில் கடுப்பாகிடுவாரோ..! பாக்கியாவுக்கு அடுத்த சவால்..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செழியன் வெயிட் செய்து கொண்டு இருக்க ரூமுக்கு போலயா என்கிறார் கோபி. அம்மாவுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் எனச் செழியன் கூற இதுல

அப்பாவுக்காக கொஞ்சமா செஞ்சாலும் தப்பு தான் முத்து… கூட்டத்தில் மொத்தமாக ரவிக்கு, மனோஜுக்கும் ஆப்பா..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்துவை குடிக்க அழைத்து செல்கிறார் செல்வம். போகும் வழியிலெல்லாம் அவர் புலம்பி கொண்டே சென்று பாரில் உட்கார்கிறார். அங்கு ஒருவர் மனைவியிடம்

ஒருவழியா கேண்ட்டீன் தொல்லை இனி இல்லை..! அடுத்து கணேஷ் பிரச்னையா? பாவம் தான் பாக்கியா!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் சமையலறையில் உட்கார்ந்து எல்லாரும் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். அப்போ பாக்கியா ஸ்வீட் செய்து கொடுக்க என்ன விஷேசம் எனக் கேட்கின்றனர். இன்னைக்கு தான்

கோபிக்கு முன்னாடி சண்டைக்கு நிப்பாங்க பாத்தா..! இப்படியா சப்போர்ட் பண்ணுறீங்க..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி பிரச்னை தெரிந்தவுடன் ராதிகா உச்சக்கட்ட கோபத்தில் சண்டைக்கு நிற்பார் என எதிர்பார்த்தால் அவர் அமைதியாக பேங்க் ஆட்களிடம் நாளைக்கு கட்டிவிடுவார் எனச்

என்னங்கடா நீங்க? நியாயமே இல்லமா அவங்க செஞ்ச தப்புக்கு.. எல்லாம் முத்துக்கிட்ட சண்டைக்கு வரீங்க..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி ரூம் இல்லாமல் தூங்கியதாக தப்பாக நினைத்து கொள்கிறார் அவர் அம்மா. இதையடுத்து வாசுதேவனை கூப்பிட அவர் நான் வர முடியாது

ஏங்க அவங்க சைட் ஜோடி தானே..! பில்டப்பு ஓவரா இருக்கு..! காண்டான சிறகடிக்க ஆசை ரசிகர்கள்..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரவி ஸ்ருதியிடம் நீ இங்க ஹாப்பியா இருக்கீயா எனக் கேட்கிறார். அதற்கு ஸ்ருதி நான் உன் கூட இருக்கேன். அது போதும்.

செழியன் பிரச்னைக்கு எண்ட் கார்ட் போட்ட பாக்கியா… ஆனா கோபிக்கு பிரச்னை ஆன் தி வே.. ஹப்பாடா..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜோசப் ரெஸ்டாரெண்ட்டில் மாலினியை செழியனுடன் பார்த்த விஷயத்தினை கூறுகிறார். இதை கேட்ட ஜெனி அதிர்ச்சியாகி அழுதுக்கொண்டே ரூமுக்குள் சென்று விடுகிறார். அதையடுத்து மரியத்திடம்

ரூமை விட்டு கொடுத்த அண்ணாமலை… கடைசியில் அவரையே குறை சொன்ன ஸ்ருதி..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயாவை வெளியே அழைத்து வந்து அண்ணாமலை எல்லாரையுமே ஹாலுக்கு கூப்பிடுகிறார். ரூம் தானே பிரச்னை. முத்து நீ உன் ரூம்லையே இருந்துக்கோ.