பாசமழையில் ரொம்ப உருகுறீங்களே… ராதிகாவும், பாக்கியாவும் அக்கா, தங்கச்சி மாதிரியாம்..! கோபி கேட்டா என்ன ஆகும்?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பொருட்காட்சி தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது. பாக்கியா குடும்பத்தில் இருந்து எல்லாரும் வந்து இருக்கின்றனர். ஆனால் ஈஸ்வரி வரலையே எனக் கவலையில் பாக்கியா

பொருட்காட்சி ரெடி.. ஆனா இதுல பாக்கியா கடை மட்டும் தான் இருக்கும் போல..! ஒரு நியாயம் வேணாமாப்பா..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் காண்ட்ராக்ட்டை மாற்றிவிட வந்தவரிடம் கொடுத்து விடும்படி ஈஸ்வரி சொல்லி அழைத்து வருகிறார். பாக்கியா வெளியில் வந்தவர். நான் தான் காண்ட்ராக்ட்டை தரமாட்டேன். நான்

நீங்களாம் பெரிய ஒழுங்கு.. சண்டை போட்டா தப்பா..? சிறகடிக்க ஆசையில் இந்த கொலைவெறி தேவையா..?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினியிடம் மனோஜ் ஸ்ருதி குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். ரோகினி அவளால நிறைய காரியம் ஆக வேண்டி இருக்கு என்கிறார். நீயே பணக்காரி

ஒருவழியா ஆரம்பிக்க போகும் பொருட்காட்சி.. பாக்கியாவால் கடுப்பாகும் கோபி.. கண்ணீர் விடும் செழியன்..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியாவுக்கு பொருட்காட்சி நடக்க இருக்கும் தகவல் வர சந்தோஷமாகி விடுகிறார். அதையடுத்து நேராக ஜெனியை பார்க்க எழிலுடன் வருகிறார் பாக்கியா. அவரை பார்த்து

வந்த அன்னைக்கே டைவர்ஸா..? முத்து, மீனா வாழ்க்கையில் கட்டையை போடும் ஸ்ருதி.. ஆரம்பிச்சாச்சு போலயே..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதியின் அருகில் உட்காரும் விஜயா இன்னைக்கு உங்களுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன் என்கிறார். ஆனால் ஸ்ருதியோ அசராமல் அதெல்லாம்

ஒருவழியாக ஸ்ருதி-ரவி வீட்டுக்குள் வந்தாச்சு… ரொம்ப மொக்க போடுறீங்கப்பா..! கடுப்பில் ரசிகர்கள்!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்துவும், மீனாவும் பாட்டுப்பாடி சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். அடுத்த நாள் காலையில் ரவியும், ஸ்ருதியும் வருவதால் விஜயா பரபரப்பாகி விடுகிறார். கடவுளிடம்

பாக்கியாவுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த பிரச்னைகள்.. கோபிக்கும் அடுத்த பிரச்னை பார்சல்..! என்ன நடக்குமோ?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிசாமியை ஹோட்டலில் சந்தித்து மன்னிப்பு கேட்கிறார் பாக்கியா. உடனே பழனிசாமி, எவ்வளோ தான் ரொம்ப நெருங்கிய நட்பா இருந்தாலும் சொல்லாம பாத்தா பிரச்னை

வில்லனை வீட்டுக்குள்ள களமிறக்குறீங்க போல… ஸ்ருதி காமெடி பீஸ் ஆகாம இருந்தா சரி… விஜயா ஆட்டம் ஆரம்பமாகுமா?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து மீனாவை பிஜூவை அடித்த இடத்துக்கு அழைத்து செல்கிறார். அங்கு இருக்கும் செங்கலை முத்து எடுக்க ஏன் என்கிறார் மீனா. சாதனை

அடுத்த பிரச்னை ஆன் தி வே போல.. கோபிக்கு வாய் அடங்குனா தான் ஆச்சரியம்..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி மற்றும் கோபி இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது ராதிகா ரூமுக்குள் வர பேச்சை நிறுத்தி விடுகின்றனர். அதை தொடர்ந்து கோபி ராதிகாவிடம்

கதை கிடைக்கலையோ… போரடிக்குது மக்கா..! சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கும் தில்லாலங்கடி..!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி சந்தோஷமாகி விஜயாவின் பக்கத்தில் அமர்ந்து எங்க மம்மி கூட இன்னும் வரலை ஆனா நீங்க வந்து இருக்கீங்க எனக் கூறி