More
Read more!
Categories: Entertainment News

நெஞ்சுக்கு மேல யாஷிகா என்ன பண்றாரு பாருங்க!.. வைரலாகும் வீடியோவை வாய் பிளந்து பார்க்கும் ஃபேன்ஸ்!..

நடிகை யாஷிகா ஆனந்த் தனது நெஞ்சுக்கு மேல் கண் போன்ற டாட்டூவை போட்டுக் கொண்டு சமீபத்தில் போட்டோக்களை வெளியிட்ட நிலையில், தற்போது அந்த டாட்டூவை எப்படி போட்டுக் கொண்டார் என்கிற வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் குள டீச்சராக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அந்த படத்திலேயே சிறு வயது ஜீவா அவருக்கு லிப் கிஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் அமைந்திருக்கும். அதன் பின்னர் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் அவர் பேசிய டபுள் மீனிங் வசனத்தை பற்றி எல்லாம் தனியாக சொல்லவே தேவையில்லை, அந்த அளவுக்கு எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு சென்றிருப்பார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: பீச் மண்ணு எங்க ஒட்டியிருக்குன்னு பாருங்க!.. புருஷன் பார்த்தா என்னாகுறது.. தீபிகாவால் தகிக்கும் இணையம்!

ஆனால், சினிமாவில் தொடர்ந்து நடித்தாலும் நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என நினைத்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி தன்னை முன்னணி நடிகையாக மாற்றும் என்கிற கனவுடன் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், அங்கேயும் அவருக்கு பெரிதாக ஸ்பேஸ் கிடைக்கவில்லை.

தொடர்ந்து கவர்ச்சி நடிகையாகவே கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வரும் யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் கிளாமர் போட்டோக்களையும் மூடேற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு இளைஞர்களை இன்ப டார்ச்சர் கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்!.. பூனைக்கு மணி கட்டிய முன்னணி ஹீரோ.. நேம் டேமேஜால் காண்டாகிட்டாராம்!..

இந்நிலையில், பிக் பாஸ் கண் போன்று டாட்டூ ஒன்றை தனது நெஞ்சுக்கு மேல் கழுத்துக்கு கீழ் குத்திக் கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார். யாஷிகா ஆனந்தின் அந்த வீடியோவை பார்த்து ஏகப்பட்ட ஹார்ட்டின்களை விட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் பண்ணுங்க…

https://www.instagram.com/p/C0mBMaYvyGi/

Published by
Saranya M

Recent Posts