அப்டேட் இல்லனாலும் பரவால்ல!. இப்படியே போட்டோ போடு தல!.. மாஸ் லுக்கில் அஜித்குமார்..

Vidamuyarchi: சினிமாவில் இருந்தாலும் சினிமா உலகிலிருந்து தள்ளியே இருப்பவர்தான் அஜித். எந்த சினிமா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். அவர் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சியில் கூட

69வது பிலிம்பேர்!.. விருதுகளை அள்ளி குவித்த 12th Fail.. அப்படி என்ன கதை இது தெரியுமா?..

12th fail: இந்திய அளவில் சினிமா துறையில் மதிப்புமிக்க விருதாக பார்க்கப்படுவது பிலிம்பேர் விருது. தேசிய விருதுக்கு பின் இந்த விருதை பலரும் கவுரமாக நினைக்கின்றனர். இதுவரை

புஸ்ஸி ஆனந்த் ஒரு மகா முட்டாள்!. விஜய் அரசியல் வேலைக்கு ஆவாது!.. போட்டு தாக்கும் பயில்வான் ரங்கநாதன்..

Actor vijay: சமீபகாலமாக விஜய் தொடர்பான செய்திகளில் அடிபடும் பெயர் புஸ்ஸி ஆனந்த். இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளராக இருப்பவர். விஜய்யின் அரசியல் தொடர்பான அத்தனை

கனா பட இயக்குனரை காவு வாங்கிய கார்த்தி.. மனசாட்சியே இல்லையா?!. ரொம்ப ஓவராத்தான் போறீங்க!..

பருத்தி வீரன் மூலம் அறிமுகமான கார்த்தி அதன்பின் 25 படங்கள் நடித்துவிட்டார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் இவர். இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்தார். ஆனால்,

இத பாத்துதான் விஜய் மயங்குனாரா?!.. கட்டழகை காட்டி சூடேத்தும் ‘கோட்’ பட நடிகை…

டோலிவுட் மற்றும் கோலிவுட் ஆகியவற்றில் திறமை காட்ட வட இந்தியாவிலிருந்து வந்த பல நடிகைகளில் மீனாக்‌ஷி சவுத்ரியும் ஒருவர். இவர் அரியானா மாவாட்டத்தை சேர்ந்தவர். மாடலிங் துறையில்

எல்லாமே பொய்!. கலைஞர் விழாவில் ராஜ்கிரணை பார்த்து கண்ணீர் விட்ட வடிவேலு!.. போட்டோ பாருங்க!..

மதுரையை சேர்ந்த வடிவேலுவுக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர் நடிகரும், தயாரிப்பாளருமான ராஜ்கிரண். அவரின் அலுவலகத்தில் சின்ன சின்ன வேலைகளை செய்து வந்தார் வடிவேலு. அப்போது அவர் தயாரித்து

ஒரு கிளாஸ் விஸ்கி கையில இருந்தா தினமும் ஹனிமூன்தான்!.. ஓப்பனாக பேசிய ரஜினி…

பாலச்சந்தர் இயக்கத்தில் தில்லு முல்லு படத்தில் ரஜினி நடித்துக்கொண்டிருந்த போது அவரை பேட்டியெடுக்க ஒரு பெண் நிருபர் வருவதாக சொல்லப்பட்டது. அப்போது, அதுதான் தனது வருங்கால மனைவி

இது கண்ட்ரோல் இருக்கவங்களுக்கு மட்டும்!.. டைட் உடையில் நச்சுன்னு காட்டி ஜில்லாக்கும் யாஷிகா…

டெல்லியில் பிறந்து வளர்ந்த யஷிகா ஆனந்துக்கு மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. ஆனால், சமூகவலைத்தளங்களில் முதலில் பிரபலமாக வேண்டும் என நினைத்தவர் இன்ஸ்டாகிராமில்

‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலை பாடி பவதாரிணிக்கு விடை கொடுத்த குடும்பத்தினர்…

Bhavatharini: தனது இசையால் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களை தாலாட்டி வருபவர்தான் இசைஞானி இளையராஜா. இவரின் மகள் பவதாரிணி சமீபத்தில் மரணமடைந்தது எல்லோரையும் அதிர்ச்சியாக்கியது. அப்பா

4 கோடி போனா போகட்டும்!.. ஆனா அமீருக்கு கொடுக்க மாட்டேன்!.. சூர்யா செய்வது சரியா?…

பருத்தி வீரன் பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் செலவு செய்த 1.65 கோடியை அவருக்கு சிவக்குமார் குடும்பமோ இல்லை அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவோ அவருக்க கொடுக்கவில்லை