எல்லாமே பொய்!. கலைஞர் விழாவில் ராஜ்கிரணை பார்த்து கண்ணீர் விட்ட வடிவேலு!.. போட்டோ பாருங்க!..
மதுரையை சேர்ந்த வடிவேலுவுக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர் நடிகரும், தயாரிப்பாளருமான ராஜ்கிரண். அவரின் அலுவலகத்தில் சின்ன சின்ன வேலைகளை செய்து வந்தார் வடிவேலு. அப்போது அவர் தயாரித்து





