கோட் படத்துக்கு ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு!.. கல்லா கட்டுமா தளபதி 68!..

goat

Goat: லியோ படத்திற்கு பின் வெங்கட்பிரபு இயக்கி வரும் ஒரு புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவரின் 68வது திரைப்படமாகும். இப்படத்தில் சினேகா, மீனாக்‌ஷி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த் என பலரும் நடித்து வருகிறார்கள். பல நடிகர் பட்டாளம் இதில் இருப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது. அதோடு, மாநாடு எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குவதால் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து … Read more

அயலான் படத்துக்கு ஆப்பு வச்ச விஜய் பட புரடியூசர்!.. புலம்பி தவிக்கும் எஸ்.கே…

ayalan

Ayalan movie: சிவகார்த்திகேயன் நடிகராக இருந்தவரை அவருக்கு எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. எப்போது பினாமி பெயரில் தயாரிப்பளராக மாறினாரோ அப்போதுதான் அவருக்கு ஏழரை துவங்கியது. அவர் தயாரிப்பில் வெளியான படங்கள் வசூலை பெறாமல் போக 100 கோடி வரை கடனாளி ஆனார். அதன்பின் அவர் நடிக்கும் படங்களில் சம்பளத்தில் ரூ.25 கோடியை 4 படங்களுக்கு கொடுக்கிறேன் என ஃபைனான்சியர்களிடம் ஒப்புக்கொண்டார். ஒரு படத்திற்கு மட்டுமே அப்படி கொடுத்த சிவகார்த்திகேயன் அதன்பின் உதயநிதி ஸ்டாலின் மூலம் காயை நகர்த்தி … Read more

ஸ்கூல்ல படிக்கும்போதே வள்ளலாக இருந்த விஜயகாந்த்!.. அப்பாவின் கோபத்துக்கு ஆளான கேப்டன்..

vijayakanth

விஜயகாந்த் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பிறருக்கு உதவும் அவரின் குணம்தான். அதுதான் அவரை சிறந்த மனிதராக மக்களிடம் அடையாளம் காட்டியது. நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி மற்றவர்களுக்கு ஒன்று என்றால் உடனே அதை சரி செய்ய நினைக்கும் அவரின் குணமும், பசிப்பவர்களுக்கு உணவளிக்கும் அவரின் ஈகை குணமும்தான் அவரின் மறைவுக்கு பலரையும் கண்ணீர் விட வைத்தது. விஜயகாந்த் ஒன்றும் பிழைப்புக்காக சினிமாவுக்கு வந்தவர் இல்லை. மதுரையில் அவரின் குடும்பம் வசதியானது. அவரின் அப்பா சில தொழில்களை … Read more

விஜயகாந்த் 120 முறை பார்த்து ரசித்த அந்த திரைப்படம்!.. வெறித்தனமான ரசிகரா இருந்தி்ருக்காரே!..

Vijayakanth: விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவரை பற்றிய பல செய்திகள் வெளியே கசிந்து வருகிறது. அவரை பற்றி நன்கு தெரிந்த பலரும் ஊடங்களில் அவரை பற்றி பேசி வருகின்றனர். அதில், அவர்கள் பல தகவல்களை சொல்லி வருகிறார்கள். ஒருபக்கம், பல வருடங்களுக்கு முன்பு விஜயகாந்தே பேட்டி கொடுத்த வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மதுரையில் ரைஸ் மில்லை நடத்தி வந்தபோது எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்தவர்தான் விஜயகாந்த். எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறார். அதன்பின் சினிமாவில் ரஜினியின் … Read more

முதல் வாய்ப்பு கொடுத்தவர்கிட்டயே இப்படியா?!.. கலைஞர் விழாவில் மட்டமாக நடந்து கொண்ட வடிவேலு…

vadivelu

Actor vadivelu: மனிதர்கள் இரண்டு விதம். கஷ்டப்படும்போது தனக்கு உதவி செய்து, தன்னை தூக்கிவிட்டு, வாழ்க்கையை கொடுத்தவர்களை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்து அதற்கு நன்றியாக இருப்பது. மற்றொன்று, வளர்ந்து மேலே போன பின் தன்னை தூக்கிவிட்டவர்களையே மதிக்காமல் இருப்பது. அதோடு, அப்படி இருப்பதுதான் சரி என திமிறாக இருப்பது. நகைச்சுவை நடிகர் வடிவேலு இதில் இரண்டாவது ரகம். மதுரையிலிருந்து சென்னை வந்த வடிவேலுவுக்கு அடைக்கலம் கொடுத்தவர் ராஜ்கிரண். அவரின் அலுவலகத்தில் எடுபிடி வேலைகளை செய்து வந்தார் … Read more

கண்ணதாசன் வாழ்வில் அதிசயத்தை நிகழ்த்திய பாடல்!.. கவிஞர் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்திருக்கா!..

Kannadasan

Kannadasan: 1950,60களில் கவித்துவம் மிக்க, கருத்துமிக்க பல திரைப்பட பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கும் கண்ணதாசன் பல பாடல்களை எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர் பாடல், சிவாஜி பாடல் என சொல்வது போல கண்ணதாசன் பாடல் என சொல்லும் அளவுக்கு அவரின் பாடல்கள் ரசிகர்களிடம் சென்றடைந்தது. காதல், தத்துவம், சோகம், ஆன்மிகம், விரக்தி என எல்லாவற்றையும் தனது பாடல்களில் எழுதினார் கண்ணதாசன். இதையும் படிங்க: … Read more

என் அப்பா, அண்ணன் இறந்தப்போ கூட எனக்கு இப்படி ஆகல!.. விஜயகாந்துக்காக உருகும் எஸ்.ஏ.சி.

sac

Vijayakanth: விஜயகாந்த் சரியான வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டபோது ஜாவா பைக்கில் ஸ்டைலாக அவர் போவதை பார்த்த எஸ்.ஏ.சி. தனது உதவி இயக்குனரை அழைத்து அவரை மடக்கிப்பிடித்து தன்னிடம் அழைத்து வரசொன்னார். அப்படித்தான் விஜயகாந்துக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அறிமுகமானார். சட்டம் ஒரு இருட்டறை படத்திற்கு ஒரு நல்ல ஹீரோவை தேடிக்கொண்டிருந்த சந்திரசேகருக்கு அதற்கு விஜயகாந்த் பொறுத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அப்படித்தான் அப்படம் உருவானது. ஆங்கிலத்தில் Angry young man என சொல்வார்கள். அதுபோல, ஒரு கோபமான இளைஞராக அப்படத்தில் … Read more

அடடா அல்வா துண்டு இடுப்பு!.. சேலை கட்டினாலும் இப்படி எங்க சோலியை முடிக்கிறியே தர்ஷா குப்தா!..

Dharsha gupta: சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சீரியல் போனவர்தான் இந்த தர்ஷா குப்தா. நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ள இவருக்கு சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது ஆசை. ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தரும் விஜய் டிவி இவருக்கும் சீரியல் வாய்ப்பை கொடுத்தது. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, மின்னலே ஆகிய சீரியல்களில் திறமை காட்டினார். அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். சில நிகழ்ச்சிகளில் … Read more

அந்த நடிகர் என் காலை பிடிப்பதா?!.. கலங்கிய விஜயகாந்த்!.. படப்பிடிப்பில் நடந்தது இதுதான்!..

vijayakanth

Vijayakanth: சக மனிதர்களை மதித்து நடப்பதில் விஜயகாந்தை போல ஒரு மனிதரை பார்க்கவே முடியாது. குறிப்பாக மூத்த நடிகர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பார். படப்பிடிப்பு தளங்களில் சின்ன நடிகர்கள், பெரிய நடிகர்கள் என பாரபட்சம் எல்லாம் அவரிடம் இருக்காது. பெரியண்ணா படத்தில் நடித்தபோது ஒரிரு படங்களில்தான் சூர்யா நடித்திருந்தார். நம்ம சிவக்குமார் பையன் என சொல்லி அவருக்காக கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்தார். அதோடு, உணவு இடைவேளையில் அவருக்கு சாப்பாடும் ஊட்டிவிடுவாராம். விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த … Read more

கலைஞர் சொன்ன அறிவுரையை கேட்டு நடந்த ரஜினி!.. இப்பதான் காத்துல விட்டுட்டார்!..

rajini

Rajinikanth: கலைஞர் கருணாநிதிக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் எப்படிப்பட்ட நல்ல உறவு இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு எழுத்தாளராக, கதாசிரியராக, வசனகார்த்தவாக, அரசியல்வாதியாக கலைஞர் கருணாநிதி மீது ரஜினிக்கு எப்போதும் அன்பும், மரியாதையும் உண்டு. அதனால்தான் அவரை அடிக்கடி சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கலைஞர் கருணாநிதிக்கும் ரஜினியை மிகவும் பிடிக்கும். புதிய திரைப்படங்களை பார்க்கும்போது ரஜினியை வரவழைத்து அருகில் அமர வைத்துக்கொள்வார். கலைஞர் 100 விழாவில் பேசியபோது கூட ரஜினி இதுபற்றி ஒரு சம்பவத்தை பகிர்ந்து … Read more