Sankar
-
14 வருட சபதம்!.. அடிவாங்கியே ஆலமரமாக வளர்ந்த செந்தில்!.. யாருக்கும் தெரியாத மறுபக்கம்!..
நகைச்சுவை நடிகர் செந்தில் தனக்கென ஒரு தனி பாணியுடன் நடித்து வந்தவர். இன்றும் எளிமையானவராக பார்க்கப்படுபவர். இவரது குழந்தைத்தனமான நடிப்பும், இவரின் குரலும் ரசிகர்களை அதிகமாக ஈர்த்தது. கவுண்டமணியுடன் இணைந்து இவர் கலக்கியெடுத்திருப்பார். கவுண்டமணியிடம் அடி வாங்குவதையே திரையில் பழக்கமாக வைத்து நடித்தவர். இப்படிப்பட்ட காட்சிகளே இவரது வெற்றிக்கு அதிகம் உதவியது. இதனைத்தான் இவரது ரசிகர்களும் அதிகமாக விரும்பினர். நிஜவாழ்வில் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். பல முக்கியமான முடிவுகளை கவுண்டமணியிடம் கேட்டுத்தான் செந்தில் எடுப்பாராம். இதையும்…
-
யேசுதாஸை வென்று காட்டிய ஜெயச்சந்திரன்!.. பலருக்கும் தெரியாத பாடகரின் மறுபக்கம்!..
தமிழ்நாடு பூர்வீகமாக அல்லாமல் பிற மொழிகளை தாய் மொழியாக கொண்டு சினிமாவில் வெற்றி பாடகர்களாக வலம் வந்தவர்களும் உண்டு. இதில் குறிப்பிட வேண்டியவர் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த பாடகர் ஜெயச்சந்திரன். எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த அரச குடும்பத்தைச் சார்ந்தவர் ஜெயச்சந்திரன். இவருக்கு சிறுவயதிலிருந்தே இசைமேல் தனி ஒரு ஆர்வம் இருந்திருக்கிறது. ‘வாய்ப்பாடல்’ மட்டுமல்லாமல் ‘மிருதங்கம்’ இசைப்பதிலும் வல்லவராக திகழ்ந்தவர். இவர் தன்னுடைய எட்டு வயதிலேயே கோயில்களில் நடக்கும் பக்தி நிகழ்ச்சிகளிலும், பேராலயங்களின்…
-
தேசிய விருதை தட்டி தூக்கிய தமிழ் படங்களின் லிஸ்ட்!.. மனதை வென்ற மண்டேலா!
திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கிற்காக மட்டும் எடுக்கப்படாமல் நல்ல கருத்துக்கள் மையமாக கொண்டு, பார்ப்பவர்களுக்கு பாடமாக மாறி, பல்வேறு விருதுகளை வாங்கி சாதனைகளையும் படைத்துள்ளது. இப்படி தேசிய விருதினை வென்ற தமிழ் படங்கள் பற்றிய பார்வை. “எம்.ஜி.ஆர்” நடிப்பில் வெளிவந்த ‘மலைக்கள்ளன்’ படம், அந்த அந்த காலத்திலேயே தேசிய விருது பெற்றது. வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேய எதிர்ப்பை காட்டிய வரலாற்று திரைப்படமான “வீரபாண்டிய கட்டபொம்மன்”. ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை குறிப்பை காட்டிய “கப்பலோட்டிய தமிழன்”,…
-
விஜய்க்கு வாழ்க்கை கொடுத்து காணாம போயிட்டாரு! இயக்குனர் விக்ரமனின் வெற்றியும் தோல்விகளும்!..
“புது வசந்தம்”என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குனர் விக்ரமன். குடும்பப்பாங்கான கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் இவர். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஜய்க்கு “பூவே உனக்காக” என்கின்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர். சினிமாவில் எந்த திசையை நோக்கி செல்லலாம் என யோசித்துக் கொண்டிருந்த விஜயை காதல் காட்சிகளில் வலம் வரும் நாயகனாக மாற்றியவர்களுள் முக்கியமானவர் இவர். தமிழகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் மட்டுமல்லாமல், அதிக நாட்கள் ஓடிய சரத்குமார் இரட்டை…
-
சாக்கடை ஓரத்தில் நின்று சினிமா கற்ற டி.ஆர்!… இளையராஜாவுக்கே டஃப் கொடுத்த சகலகலா வல்லவன்!..
தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட கலைஞர்களின் எண்ணிக்கை சொற்பமே. திரைத்துறையில் தனது திறமையை காட்டி, அதன் மீது மட்டுமே கவனம் செலுத்தி அதில் வென்றவர்களும் உண்டு, வீழ்ந்தவர்களும் ஏராளம். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷமாக பார்க்கப்பட்டவர் டி.ராஜேந்தர். இசையமைப்பாளராக,இயக்குனராக, தயாரிப்பாளராக, எடிட்டராக, வசனகர்த்தாவாக, எழுத்தாளராக, பாடல் ஆசிரியர் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர் டி. ராஜேந்தர். இன்றைய தலைமுறைக்கு டி ராஜேந்தர் என்று சொல்வதை விட “லிட்டில் சூப்பர் ஸ்டார்”, எஸ்.டி.ஆர் – சிலம்பரசன் என்ற சிம்புவின்…
-
அவங்க சொன்னா ஓகே!.. எனது வெற்றிக்கு காரணமே அவர்கள்தான்!.. நாகேஷ் சொன்ன சீக்ரெட்!..
நாகேஷ் தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தம் . நகைச்சுவை நடிப்பில் இத்தனை பரிமாணங்களை காட்ட முடியும் என நிரூபித்தவர் இவர். கருப்பு – வெள்ளை படங்கள் துவங்கி, கலர் படங்கள் வரை தனது நடிப்பினால் கலக்கி எடுத்தவர். எம்ஜிஆர் – சிவாஜி உச்சபட்சத்தில் இருந்த நேரத்தில் அவர்களுடன் இணைந்து நடித்தவர். அவர்களுடன் நாகேஷ் கை கோர்த்த படங்களில் கதாநாயகிகளுக்கு இணையான முக்கியத்துவம் இவருக்கு வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆருடன் இவர் நடித்த “ஆயிரத்தில் ஒருவன்”திரைப்படம் மிகப்பெரிய பெயரினை பெற்று கொடுத்தது.…
-
ஹீரோ ஜெய்சங்கர் ரஜினி படத்தில் வில்லன் ஆனது ஏன்?!.. பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்!..
தென்னக “ஜேம்ஸ்பாண்ட்” என்ற செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர். துப்பறியும், திரில்லர் கதைகளில் அதிகமாக நடித்த இவர், குடும்பப்பாங்கான கதைகளிலும் நடித்து இருக்கின்றார். துரு துரு இளைஞனாக காதல் காட்சிகளில் நவரசம் சொட்டும் நடிப்பு, ஆக்சன் காட்சிகளில் ஆக்ரோஷம், அதிரடி. இப்படி நடிப்பில் தனித்துவம் பதித்து வந்த ஜெய்சங்கர், ரஜினிகாந்த் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். ரஜினி நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த “முரட்டுக்காளை” படம் ரசிகர்களை கவர்ந்தது அந்நாட்களில். அண்ணன் – தம்பிகள் பாசத்தை முன்வைத்து வந்த இந்த…
-
நிஜ வாழ்விலும் அவர் அப்படிப்பட்டவர்தான்!.. கவுண்டமணி ரகசியத்தை சொல்லும் கோவை சரளா!..
யாரு அடிச்சா பூமி சுத்தி கண்னுலன்னு விஜய் “போக்கிரி” படத்துல ஒரு டயலாக் பேசியிருப்பாரு, அத மாதிரி யாரு வந்த உடனே அடிவயிற்றிலிருந்து சிரிப்பு வந்து தியேட்டர் ஸ்க்ரீன் அதிருமோ அவர் தான் கவுண்டமணி. நக்கல், நையாண்டி கலந்த காமெடிதான் இவரது ஸ்டைல். ரஜினி, கமல், அஜீத், விஜய்ன்னு கூட , பார்க்காமல் அவர்களை கலாய்த்து தள்ளியிருப்பாரு மனுஷன். இவரால மட்டும் தான் அப்படி செய்ய முடிஞ்சது. அந்த நடிகர்களோட ரசிகர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள். “பாபா” திரைப்படம்…
-
குட்டி ரஜினியாக கலக்கியவரும்.. தவக்களையும்!.. அவர்களுக்கு என்னாச்சி தெரியுமா?..
நடிகர்களின் இளம் வயது கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க குழந்தை நட்சத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதுண்டு. அதில் இந்த நடிகர் இளம் வயதில் இப்படித்தான் இருந்திருப்பார் என யோகாசிக்க வைக்கக்கூடிய அளவில் நடித்திருப்பர். ரஜினிகாந்த் மாணவனாக காட்டப்பட்ட படங்களில், “குட்டி ரஜினி” யாக திரையில் வலம் வந்தவர் சூரிய கிரண். ரஜினிகாந்தின் உடல் மொழி, அசைவு என அனைத்தையும் அப்படியே உள்வாங்கி நடித்து அசத்தியவர். கிட்டத்தட்ட 200 படங்களில் குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்த இவர், “குட்டி ரஜினி” யாக…
-
கமல் நடித்த வெள்ளி விழா படங்களின் லிஸ்ட்!.. வசூல் ராஜாவாக கலக்கிய உலக நாயகன்…
குழந்தை பருவத்திலேயே தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர், தற்பொழுது உள்ள நடிகர்களில் அதிக அனுபவம் பெற்றவர் என இவரை குறிப்பிட்டு சொல்லலாம். நடிப்பதில் மட்டுமல்லாமல், சினிமாவில் பல்வேறு துறைகளில் கில்லாடியாக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். இவருடன் சில படங்களில் நடித்த ரஜினி தனக்கென ஒரு பெயரை ரசிகர்களிடம் சம்பாதித்தார். ‘நாம் இருவரும் இணைந்து நடித்தால் அது உங்களது எதிர்காலத்திற்கு பலம் சேர்ப்பதாக இருக்காது’ என அன்போடு ரஜினிக்கு அறிவுரை கூறிய கமல்ஹாசன், ரஜினியை தனியாக நடிக்க வைத்தார்.…










