நடிகைகளை காதல் வலையில் வீழ்த்திய கமல்ஹாசன்… லிஸ்ட் என்னங்க இவ்வளோ பெருசா போகுதே?

Kamalhassan: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் எத்தனை கெட்டியோ அது போல அவர் காதல் மன்னன் என்பதிலும் சந்தேகமே இல்லை. அவரின் காதல் வலையில் இருந்த நடிகைகளின் எண்ணிக்கை

பிரபல நடிகரால் சினிமா வாழ்க்கையை மொத்தமாக இழந்த நக்மா…நடிகர் என்ன ஆனார் தெரியுமா?

Nagma: தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளால் உச்ச நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு பெற்ற நக்மா திடீரென மொத்த சினிமா கேரியரை இழந்ததற்கு காரணமே ஒரு நடிகரால் தான்.

வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் என நினைத்து பாராட்டிய பிரபலம்!. எம்ஜிஆர் சொன்னது இதுதான்!..

50களில் சினிமாவில் அதிக பாடல்களை எழுதிக்கொண்டிருந்தவர் கவிஞர் கண்ணதாசன். காதல் பாடல் என்றாலும் சரி, சோக தத்துவ பாடல் என்றாலும் சரி. இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அழைப்பது அவரைத்தான்.

சம்பளத்தை வாங்க சுவர் ஏறி குதித்த நாகேஷ்!.. மனுசன் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்காரே!…

Actor nagesh: சினிமாவில் ஒரு நடிகர் ஒரு இடத்தை பிடிப்பதற்கு பின்னால் பல முயற்சிகளும், உழைப்புகளும், அவமானங்களும் இருக்கிறது. அது சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு மட்டுமே தெரியும். வாய்ப்புக்காக

பாசமலர் படத்தில் நடித்ததால் சாவித்ரிக்கு வந்த நஷ்டம்!… இந்த ரசிகர்களே இப்படித்தான்!…

தமிழ் சினிமா மட்டுமல்ல. பொதுவாக சினிமா ரசிகர்களுக்கு ஒரு மனநிலை உண்டு. ஹீரோவாக நடித்தவர்கள் வில்லனாக நடித்தால் ஏற்றுக்கொள்வார்கள். அதேபோல், வில்லன் நடிகர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக

அடிவாங்கும் காட்சியில் நான் நடிப்பதா? வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்த அந்த நடிகர் யார் தெரியுமா?

Actor Jaggaya: சினிமாவை பொறுத்தவரைக்கும் நடிப்பிற்காக எதையும் செய்ய துணியும் நடிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நடிப்பதற்காக வந்து விட்டால் வேறெந்த கண்டீசனும் போடாமல் சினிமா மீதுள்ள ஆர்வத்தால்

வாலியை கொசு என எழுதிய பத்திரிக்கையாளர்!. அவரிடம் வாலி சொன்ன கமெண்ட்டுதான் ஹைலைட்!..

50களில் தமிழ் சினிமாவில் பாடல்களை எழுத துவங்கியவர் கவிஞர் வாலி. இவர் சினிமாவில் பாடல் எழுத முயற்சி செய்து கொண்டிருந்தபோது கவிஞர் கண்ணதாசன் முன்னணி பாடலாசிரியராக இருந்தார்.

நடிகையின் மீது தீவிர காதல் கொண்ட ரஜினிகாந்த்…! அம்மா பேச்சை கேட்டு அமைதியான பின்னணி…

Rajinikanth: ரஜினிகாந்த் எப்போதுமே தன்னை சுற்றி இருப்பவர்களின் பேச்சுக்கு மரியாதை கொடுப்பவர். அவர்கள் சொல்வதை அச்சு பிசிராமல் கேட்பாராம். அப்படி தனக்கு அம்மா ஸ்தானத்தில் இருந்தவரின் பேச்சை

தன்னை நடிகராக்க பாடுப்பட்ட நண்பன்… அவரை கௌரவித்து அழகு பார்த்த ரஜினிகாந்த்… என்ன நடந்தது தெரியுமா?

Rajinikanth: இளைஞராக ரஜினி இருந்த போது அவர் அப்பா கையில் தமிழில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதுகுறித்து ரஜினி தந்தையிடம் கேட்க தந்தை ரானோஜி ராவ் அந்த

சினிமாவை விட்டே விலக நினைத்த ரஜினி!.. சரியான நேரத்தில் உதவி செய்த சிவக்குமார்…

Rajinikanth: சினிமாவில் ஒருவர் பெரிய நட்சத்திரமாக மாறுவதற்கு பின்னால் பலரின் உதவிகளும், ஆதரவும், அன்பும், அரவணைப்பும், அறிவுரைகளும் இருக்கிறது. இது சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். ‘நான் அறிமுகம்