பாக்கியாவுக்கு பிரச்னையே அதிகம்… இதுல ஈஸ்வரி ஒன்னை இழுத்து வச்சிட்டாங்களே… சங்கமம் வேற சைட்ல!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீ குடும்பம் எழுந்து அவர் இல்லாமல் போனதை பார்த்து அதிர்ச்சி ஆகி விடுகின்றனர். தொடர்ந்து அவரை குடும்பமே அக்கம் பக்கத்தில் தேட தொடங்குகின்றனர்.

எல்லா கூட்டமும் ஒரே இடம் தானா? பாக்கியாவுக்கு இருக்க சோதனை போதாதா? முடியல…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீயை ரூமில் தனியாக விட்டுவிட்டு எல்லாரும் தூங்க செல்கின்றனர். அந்த நேரத்தில் கண்ணன் ரூமுக்குள் நுழைகிறார். நீ ஏன் வந்த என ராஜீ

நீங்க பண்றது கிரிஞ்சுனு புரியுதா? ஜவ்வா இழுக்குறீங்களே… பாக்கியலட்சுமிக்கு வந்த சோதனை

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீ வீட்டில் முத்துவேலுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் கோபி. பின்னர் டான்ஸ் ஆடச் சொல்ல இனியா ஆட தொடங்கிவிடுகிறார். பின்னர் குடும்பத்தில் இருந்த மொத்த

ரொம்ப உருட்டுறீங்க மக்கா!… சீக்கிரம் இந்த சங்கமத்த முடிச்சி விடுங்களேன்..கடுப்பான ரசிகர்கள்

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் உப்பை அள்ளிக்கொட்டி இருக்கும் மினிஸ்டர் ஆட்களிடம் சத்தம் போடும் பாக்கியா, செல்வியை அழைத்து வேறு பருப்பை வேக வைக்க சொல்லி அனுப்புகிறார். பின்னர்

பிரச்னை மேல பிரச்னை!… பாக்கியலட்சுமியை பார்த்து நாங்க தான் பாஸ் ஃபீல் பண்ணனும்…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாண்டியன் குடும்பத்துக்கும், முத்துவேல் குடும்பத்துக்கும் சண்டை நடக்கிறது. ராஜீ கல்யாணத்தை பிரம்மாண்டமா நடத்துறோம் பாரு. நீங்களாம் திருட்டு கல்யாணத்துக்கு நான் லாயக்கு என

இங்க என்னடா இரண்டு சங்கமம் நடக்குது!.. கோபிக்கு ஒன்னு, பாக்கியாவுக்கு ஒன்னா? அடடே!…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மீண்டும் கோமதி மற்றும் பாக்கியா குடும்பம் ஹோட்டலில் முட்டிக்கொள்கின்றனர். எழிலை சமாதானம் செய்து பாக்கியா கூட்டிச்சென்று விடுகிறார். இந்த பக்கம் ராதிகாவும், கோபியும்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் பாக்கியலட்சுமியின் அடுத்த மகா சங்கமம் ஆரம்பம்!… எத்தன தடவை?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகம் மற்றும் பாக்கியலட்சுமியின் சங்கமமாக நடந்து இருக்கிறது. பாக்கியா எல்லாரிடமும் சொல்லிவிட்டு எழில் மற்றும் அமிர்தாவை மட்டும் அழைத்துக்கொண்டு

ஒருவழியா அடுத்த மகாசங்கமத்தை இழுத்துவிட்டாச்சே!… இதுவே வேலையா இருக்கே இவங்களுக்கு!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டுக்கு போனவர்கள் இன்னும் வீடு திரும்பாமல் இருப்பதால் அனைவரும் தவிப்பாக காத்திருக்கின்றனர். கோபி போன் பண்ணிருக்கலாம் எனக் கேட்க பண்ணாங்க வந்துட்டு இருக்கதா

பாக்கியாவுக்கு அடுத்த கேண்ட்டீன் ஆர்டரா? இனி அந்த மகாசங்கமம் உருட்டுக்கு தானே இது!…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் இருந்து ஜெனியை அழைத்து செல்கிறார் செழியன். பின்னர் அதை பாக்கியாவிடம் சொல்ல எழிலை திட்டிக்கொண்டு இருக்கிறார். ஜோசப் கார் இல்லாத்தை பார்த்து

ஜவ்வா இழுக்கிறதுனா இதானா? எப்பங்க இந்த டைவர்ஸ் கேஸ முடிப்பீங்க!… புலம்பும் ரசிகர்கள்

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் செழியனும், பாக்கியாவும் காத்து இருக்கின்றனர். அப்போது எழில் அங்கு வர நீ ஏன்டா வந்த என்கிறார் பாக்கியா. செழியனுக்கு சப்போர்ட்டா தான்