ராமராஜன், மோகனை விட கவுண்டமணிக்கு தான் ரீ-என்ட்ரி சூப்பரா அமையப்போகுதா? அதையும் தான் பார்ப்போமே..!

நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணி நடித்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அப்போது இருந்தே படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரிக்கத்

கவுண்டமணி ‘சுள்ளு’ன்னு சொன்னாருன்னா இவரு ‘சுளீர்’னுல சொல்றாரு… அது சரி நமக்கு ஏன் வம்பு?!

தமிழ்சினிமாவில் முற்போக்கான சிந்தனைவாதிகளாக சில நடிகர்கள் இருக்காங்க. அவர்களின் பேச்சு வெளிப்படையாகவே இருக்கும். யாருக்கும் பயப்பட மாட்டாங்க. மனதில் பட்டதை தைரியமாக பேசுவாங்க. இங்க ரெண்டு பேர்

அப்படியா செஞ்சாரு கவுண்டமணி? அலும்பு தாங்கலப்பா.. ஆனா அப்புறம் நடந்தது தான் ஆச்சரியம்..!

நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணி சமீபத்தில் 85வது பிறந்தநாளைக் கொண்டாடினார். டைமிங் காமெடியில் அவர் தான் கிங். அவரது திரையுலகப் பயணத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பார்ப்போம்.

சிவாஜி மாதிரியே இவருக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கு!.. கவுண்டமணி பெயர் வந்தது இப்படியா?!..

சில திரைப்படங்களில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தாலும் பாரதிராஜா இயக்கிய பதினாறு வயதினிலே படம் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் கவுண்டமணி. அதோடு, அடுத்து அவர் இயக்கிய கிழக்கே

கவுண்டமணியால மொத்த படமும் மாறிப்போச்சு!.. பல வருடங்கள் கழித்து சொன்ன சுந்தர்.சி..

Mettukudi: சுந்தர்.சி இயக்கத்தில் செம காமெடி திரைப்படமாக அமைந்த மேட்டுக்குடி படத்தின் முக்கிய உண்மையை சுந்தர்.சி தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். கார்த்திக், கவுண்டமணி, ஜெமினி

கவுண்டமணி எப்பவுமே அப்படித்தான்!.. ஒன்னு நடக்காம போச்சி!.. ஃபீல் பண்ணி பேசும் ராமராஜன்..

திரையுலகில் பல நடிகர்களின் திரைப்படங்கள் கவுண்டமணி – செந்தில் காமெடி காட்சிகளால் ஓடியிருக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமானால் கவுண்டமணியின் காமெடி காட்சிகள் பல திரைப்படங்களை காப்பாற்றி இருக்கிறது.

ஷூட்டிங் முடிஞ்சாலும் வீட்டுக்கு போக மாட்டாரு கவுண்டமணி!.. என்ன செய்வாரு தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்டவர்தான் கவுண்டமணி. காட்சியை காமெடியாக மாற்றாமல் தனது கவுண்ட்டர் மற்றும் நக்கல் வசனங்களால் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் இவர். இவரும் செந்திலும்

கவுண்டமணியையே அழ வைத்த இயக்குனர்… டகால்டிக்கே டகால்டியா?.. அப்படி என்னதான் நடந்தது?..

நகைச்சுவை சக்கரவர்த்தி கவுண்டமணியைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய தேவையில்லை. அவரே நக்கல், நய்யாண்டி பண்ற ஆளு. அவரையே ஒரு இயக்குனர் கதை சொல்லி அழ வைத்தார்

கவுண்டமணியை ஏமாத்தி அந்த படத்தை எடுத்தோம்!… பல வருடங்கள் கழித்து சொன்ன இயக்குனர்…

பாரதிராஜாவை போலவே நகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தவர் வி.சேகர். சென்னை வந்து வாய்ப்பு தேடிய அவர் இயக்குனர் பாக்கியராஜிடம் உதவியாளாரிடம் சேர்ந்தார்.

என்னை விட்ருங்கப்பா!. எனக்கு சினிமாவே வேணாம்!… கவுண்டமணி முடிவெடுக்க காரணம் இதுதானாம்!…

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் கவுண்டமணி. சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகங்களில் நடித்து வந்தவர் இவர் என்பது