ஓவரா இருக்கு.. அடக்கி வாசி!. ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜெயலலிதாவை கண்டித்த எம்.ஜி.ஆர்…
Jayalalitha: 30 வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு போனவர் எம்.ஜி.ஆர். அதன் பின்னரும் 10 வருடங்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன்பின்னரே ஹீரோவாக மாறினார். நடிப்புதான் அவரின் தொழில் என்றாலும் இயக்கம்,...
அவர் மேல எந்த தப்பும் இல்ல!.. நான்தான் காரணம்!.. வாலிக்காக பழியை ஏற்றுகொண்ட எம்.எஸ்.வி..
Anbe va: 50,60களில் திரைப்படத்துறையில் இருந்த கலைஞர்களில் பலரும் நேர்மையானவர்களாக, பொறாமை குணம் இல்லாதவர்களாக, மனசாட்சி உள்ளவர்களாக நடந்து கொண்டார்கள். அதனால்தான் அப்போது சினிமா என்பது நல்ல முன்னேற்றத்தை கண்டது. பல புதிய...
அசோகனை செல்லமாக அழைத்த எம்.ஜி.ஆர்!… பதறி போய் காலை பிடித்து கதறிய சம்பவம்…
MGR: கோலிவுட்டில் எம்.ஜி.ஆர், சிவாஜி பரபரப்பாக நடித்து கொண்டு இருக்கும் சமயத்தில் நிறைய நடிகர்கள் தொடர்ந்து புகழில் இருந்தனர். அவர்கள் தயாரிக்கும் படத்துக்கு எம்.ஜி.ஆரே முதல் சாய்ஸாக இருந்தார். அப்படி அசோகன் படத்தில்...
ரெண்டு படம் நடிச்சிட்டா டைரக்டர் ஆயிடலாமா?!.. சீண்டிய நபருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பதிலடி..
Actor mgr: சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து வந்ததால் நடிப்பின் எல்லா நுணுக்கங்களையும் கற்றவர்தான் எம்.ஜி.ஆர். சினிமாவில் அவர் நடித்தது கிட்டத்தட்ட எல்லாமே ஒரு மாதிரி வேடம்தான். ஆனால், நாடகங்களில் விதவிதமான...
பாட்டில் தப்பு இருக்கே… விடாப்பிடியாக சொன்ன எம்.ஜி.ஆர்… வாலி என்ன செய்தார் தெரியுமா?
MGR: தன்னுடைய படங்கள் தப்பே இல்லாமல் இருக்க வேண்டும் என விரும்புபவர் தான் எம்.ஜி.ஆர். அதுப்போல தன் தமிழ் மீது ரொம்பவே நம்பிக்கை வைத்து இருந்தவர் வாலி. இவர்கள் இருவரும் முட்டிக்கொண்டால் என்ன...
எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டும் நடக்காமல் போன ஒரே விஷயம்… தடையாக இருந்த அரசியல்….
MGR: 1950 முதல் 70 வரை தமிழ் திரையுலகின் முக்கிய ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.ஆர் என்பது பலருக்கும் தெரியும். நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவில் நுழைந்த எம்.ஜி.ஆருக்கு 1937 முதல் 1947 வரை சின்ன...
எம்.ஜி.ஆர் பலமுறை ரசித்து பார்த்த விஜயகாந்த் படம்!.. அதுக்கு ஒரு காரணம் இருக்கு!…
MGR Vijayakanth: புரட்சித்தலைவர் ஒரு நல்ல நடிகர், இயக்குனர் மட்டுமல்ல. அவர் ஒரு நல்ல ரசிகரும் கூட. சிறு வயது முதலே நாடகங்களில் நடித்ததால் பல நடிகர்களின் நடிப்பை பார்த்து வளர்ந்தவர். அதனால்தான்...
எம்ஜிஆரை கவனிக்காமல் கால் மேல் கால் போட்டு இருந்த நடிகை… அப்புறம் நடந்தது இதுதான்!..
ஹீரோயின்களில் பலர் சினிமா சான்ஸ் கிடைப்பதற்கு முன்பே நடிப்பதற்கு ஆர்வம் காட்டியவர்களாகத் தான் இருப்பார்கள். அவர்கள் தான் நடிப்பிலும் ஜொலிப்பார்கள். ஆர்வமே இல்லாமல் எந்த ஒரு வேலையையும் திறம்பட செய்ய முடியாது என்பதே...
எம்ஜிஆர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த வி.எஸ்.ராகவன்… ஏன்னு தெரியுமா?
பொதுவாக எம்ஜிஆர் படங்களில் நடிகர், நடிகையரை தேர்வு செய்யும் பொறுப்பைத் தயாரிப்பாளர் அவரிடமே விட்டு விடுவார்களாம். அவரது படங்களில் முக்கியமாக இடம்பெறுபவர் வி.எஸ்.ராகவன். எம்ஜிஆரின் 100வது படத்தில் தான் அவருக்கு எம்ஜிஆருடன் சேர்ந்து...
அந்த சீனில் நடிக்க மறுத்த எம்ஜிஆர்.. சமாதனப்படுத்தி நடிக்க வைத்த இயக்குனர்..
MGR: தமிழில் சதிலீலாவதி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் எம்ஜிஆர். என்னதான் தான் ஒரு நடிகராக இருந்தாலும் நிஜ வாழ்விலும் மக்களுக்கு பிடித்த ஒரு மனிதரும் கூட. இவர் தனது திரைப்படங்களின் மூலம்...














