கோபிக்கு முன்னாடி சண்டைக்கு நிப்பாங்க பாத்தா..! இப்படியா சப்போர்ட் பண்ணுறீங்க..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி பிரச்னை தெரிந்தவுடன் ராதிகா உச்சக்கட்ட கோபத்தில் சண்டைக்கு நிற்பார் என எதிர்பார்த்தால் அவர் அமைதியாக பேங்க் ஆட்களிடம் நாளைக்கு கட்டிவிடுவார் எனச் சொல்லி அனுப்பி விடுகிறார். அவர்...
என்னங்கடா நீங்க? நியாயமே இல்லமா அவங்க செஞ்ச தப்புக்கு.. எல்லாம் முத்துக்கிட்ட சண்டைக்கு வரீங்க..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி ரூம் இல்லாமல் தூங்கியதாக தப்பாக நினைத்து கொள்கிறார் அவர் அம்மா. இதையடுத்து வாசுதேவனை கூப்பிட அவர் நான் வர முடியாது எனக் கூறிவிட ஆட்டோ பிடித்து...
ஏங்க அவங்க சைட் ஜோடி தானே..! பில்டப்பு ஓவரா இருக்கு..! காண்டான சிறகடிக்க ஆசை ரசிகர்கள்..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரவி ஸ்ருதியிடம் நீ இங்க ஹாப்பியா இருக்கீயா எனக் கேட்கிறார். அதற்கு ஸ்ருதி நான் உன் கூட இருக்கேன். அது போதும். இதை நினைச்சு எனக்கு கவலை...
செழியன் பிரச்னைக்கு எண்ட் கார்ட் போட்ட பாக்கியா… ஆனா கோபிக்கு பிரச்னை ஆன் தி வே.. ஹப்பாடா..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜோசப் ரெஸ்டாரெண்ட்டில் மாலினியை செழியனுடன் பார்த்த விஷயத்தினை கூறுகிறார். இதை கேட்ட ஜெனி அதிர்ச்சியாகி அழுதுக்கொண்டே ரூமுக்குள் சென்று விடுகிறார். அதையடுத்து மரியத்திடம் இனி நம்ம பொண்ணு லைப்பில்...
ரூமை விட்டு கொடுத்த அண்ணாமலை… கடைசியில் அவரையே குறை சொன்ன ஸ்ருதி..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயாவை வெளியே அழைத்து வந்து அண்ணாமலை எல்லாரையுமே ஹாலுக்கு கூப்பிடுகிறார். ரூம் தானே பிரச்னை. முத்து நீ உன் ரூம்லையே இருந்துக்கோ. எங்க ரூமை ரவிக்கு கொடுத்துடுறேன்...
கேண்ட்டீனை பிரச்னை ஓவர்..! அடுத்து சைக்கோ எண்ட்ரி தான? மாலினி, கணேஷ் தொல்லை ஆரம்பம்..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கணேசை பாக்கியா பார்த்து அதிர்ச்சி ஆகிவிடுகிறார். அதை தொடர்ந்து அமிர்தாவை உள்ளே அனுப்பி ஸ்வீட் செய்ய சொல்கிறார். வெளியில் வந்து கணேசை இங்கே ஏன் வந்த எனக் கேட்கிறார்....
முத்துவிடம் விஷயத்தை சொன்ன மீனா.. கடுப்பான அண்ணாமலை.. திருந்துங்க விஜயா..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி அவங்க ரூம் அவங்க எடுத்துக்கிட்டாங்க. இதுல நம்ம கோபப்பட என்ன இருக்கு எனக் கூறி விடுகிறார். அதையடுத்து, மீனாவை மாடியில் வந்து மேலும் திட்டுகிறார் விஜயா....
பாக்கியா ரூட் க்ளியர்.. அப்போ பிரச்னை ஆரம்பிக்கணும்ல.. மீண்டும் வெடிக்கும் ஜெனி பஞ்சாயத்து..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராமமூர்த்தி ஈஸ்வரியுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது பாக்கியா கேண்ட்டீனில் கூட்டம் வருவதாக பரவும் வீடியோக்களை காட்டி வெறுப்பேற்றி கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியாவும் வீட்டுக்கு வருகிறார். இன்னைக்கு...
என்னங்கடா எல்லாரும் நல்லவங்களா ஆகிட்டீங்க.. கோபி நிலைமை தான் அந்தோ பரிதாபமா..?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கேண்ட்டீனில் இருக்கும் பாக்கியாவிடம் கோதண்டம் புகைப்படத்தினை பழனிசாமியும், எழிலும் காட்டுகின்றனர். அப்போ இவர் தான் 2 லட்சத்துக்கு கேண்ட்டீனை கேட்டதாக கூறுகிறார். இவர் எதுவும் இங்க வாங்கவே இல்லை...
சூடுப்பிடிக்க ஆரம்பிச்சிட்டு போல… மருமகளை தப்பா கேட்ட விஜயா.. முத்துவுக்கு தெரிந்தால் பிரச்னை வெடிக்குமோ..?
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து சாப்பிட்டு விட்டு வேலைக்கு கிளம்புகிறார். மீனாவை அழைத்து ரூமுக்குள் எதுவும் எடுக்கணுமா என்கிறார். எதும் இல்லை. துவைக்க துணி மட்டும் எடுக்கணும் என்கிறார். அதை எடுத்துக்கோ...









