நம்ம தான் பெஸ்ட் ஜோடி..மனோஜின் உருட்டல்… அடேய் மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டீங்களே..?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா தன்னுடைய வளையலை அடமானம் வைத்துவந்து விஜயாவிடம் பத்தாயிரம் கொடுத்து விடுகிறார். அப்போது சோபாவில் உட்கார்ந்து இருக்கும் மனோஜும், ரோகினியும் நம்ம

புருஷனுக்காக களத்தில் இறங்கிய மீனா… முத்து இப்பையாது புரிஞ்சிக்கோப்பா.. சிக்கப்போகும் சத்யா?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் வேறு பைனான்சியரிடம் கார் கேட்க பழைய பைனான்சியர் கொடுக்க கூடாது எனச் சொன்ன விஷயத்தினை கூறுகிறார். இதனால் அதிர்ச்சி ஆகிவிடுகிறார் முத்து.

எவ்வளோ நடந்தாலும் உங்க இம்ச மட்டும் குறையாது கோபி… ராதிகா இவ்வளவோ நல்லவங்களா ஆகிட்டா எப்படி?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மசாலா கம்பெனி இருக்கும் இடத்தினையும் ஓனர் கால செய்ய சொல்லிய விஷயம் தெரிய ஈஸ்வரி இதுவும் போச்சா என்கிறார். இதையடுத்து செல்வி என்ன

மருமகளுக்கு தான் என் சப்போர்ட்டு..! அப்போ எழில் விஷயத்துல்ல என்ன பண்ண போறீங்க பாக்கியா..?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியாவை ஈஸ்வரி அழைக்க என்னை மாதிரி ஜெனியை இங்கே அடைச்சு வக்க பாக்காதீங்க அத்தை என்கிறார். நான் ஜெனி வீட்டுக்கு வர மாட்டேன்

ஆபிரேஷனுக்கு ஷேர் கொடுக்கலை..! இதுக்கு மட்டும் ஷேரா? என்ன விஜயா நியாயம்..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து தல தீபாவளி கொண்டாட மீனா வீட்டில் இருக்கிறார். அவர் அம்மா முத்துவுக்கு மோதிரம் போடுகிறார். இல்ல அத்தை சீதா கல்யாணத்துக்கு

தீபாவளி அன்னைக்காது சண்டை இல்லாம இருக்கீங்களே… மொக்கை வாங்கிய முத்து..!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் குடித்துவிட்டு வரும் முத்துவிற்கு சாப்பாடு பரிமாறி சாப்பிட சொல்கிறார் மீனாவின் அம்மா. முத்து சாப்பிடாமல் என் கார் போச்சு. எல்லாம் உங்க

ஒருவழியாக மருமகளுக்காக மாமியாரை பகைத்து கொள்ளும் பாக்கியா… துணை நிற்கும் ராதிகா..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியாவுக்கு கால் செய்யும் அவர் அம்மா உங்களுக்கு நடந்தது என் பொண்ணுக்கும் நடந்துட்டு. உங்களை நம்பி தானே என் பொண்ணை அனுப்பி வைத்தேன்.

வாழ்க்கையே விரக்தியில் முத்து செய்த விஷயம்..! திக்கு தெரியாமல் இருக்கும் மீனா..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்துவின் காரை வழியில் பைனான்சியர் ஆட்கள் பிடிங்கி சென்று விட மீனாவுடன் ஆட்டோவில் வந்து மாமியார் வீட்டில் இறங்குகிறார். அங்கு இருக்கும்

எப்பா செழியா மொத்தத்துல உண்மைய சொன்னீயே…! கோபி சார் மூஞ்சு எங்க வச்சிப்பீங்க..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அழுதுக்கொண்டு இருக்கும் செழியனை பார்க்கிறார் எழில். நான் பண்ண தப்புக்கு ஜெனியிடம் மன்னிப்பு கேட்கணும்டா. குழந்தையை பார்க்கணும். போன் பண்ணி கேளு இல்ல

செழியன் பிரச்னையில் பலியாடு ஆன பாக்கியா.. எழில் பிரச்னையும் இவர் தலையில் தான் விடியுமோ..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகாவை ரூமுக்கு உள்ளே அழைத்து வரும் கோபி எதுக்கு பாக்கியாவுக்கு சப்போர்ட் செய்ற என்கிறார். நான் நியாயத்தை தான் சொன்னேன். செழியன் தப்பு