சிவா

  • நான் முதலில் அழுதது அந்த ரஜினி படம் பார்த்து!.. லோகேஷ் ரொம்ப ஃபீல் பண்றாரே!…

    Lokesh kanagaraj: மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். இந்த படம்தான் லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்களை உருவாக்கியது. ஒரு இரவில் நடக்கும் கதை. திரைக்கதையில் தீ பற்றியது போல பரபரக்க வைத்திருந்தார். இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுத்தது. அதன்பின் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை கொடுத்தார் லோகேஷ். இந்த படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைத்திருந்தார். இந்த படமும்…

    read more

  • அட்லீ – அல்லு அர்ஜூன் பட தலைப்பு இதுவா?!.. பேன் இண்டியா படத்துக்கு செம டைட்டில்!..

    தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருப்பவர் அட்லீ. ஷங்கரிடம் சினிமா கற்றுக்கொண்டவர் என்பதால் அவரை போல அதிக பட்ஜெட்டுக்களில் படமெடுப்பவர். இவர் செய்யும் செலவு இவர் படங்களில் வரும் காட்சிகளில் நன்றாகவே தெரியும். அதேநேரம் ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களின் கதையை உல்டா செய்து படமாக எடுக்கிறார் என்கிற புகாரும் இவர் மீது உண்டு. மௌன ராகத்தை வைத்து ராஜா ராணி, அபூர்வ சகோதரர்கள் படத்தை வைத்து மெர்சல், சத்ரியனை வைத்து தெறி, ஷாருக்கானின் சக்தே இண்டியாவை…

    read more

  • யோகி பாபுவால்தான் ஏஸ் படம் ஓடல!.. இதுவே அவரா இருந்தா!. இப்படி சொல்லிட்டாரே!…

    Ace Movie: சினிமாவில் போராடி மேலே வந்தவர்தான் பாபு. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கும்பலில் ஒருவராக நின்று கொண்டிருந்த ஒருவர் இவர். இயக்குனர் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் நடித்த பின் இவர் யோகி பாபு என மாறிவிட்டார். சூரி, விவேக், வடிவேலு, சந்தானம் ஆகியோர் காமெடி வேடங்களில் கலக்கி வந்தபோது இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, சில காட்சிகளில் நடிக்கும் வேடங்களில் நடித்து வந்தார். அப்படி பல படங்களிலும்…

    read more

  • ஏஸ் பட டைரக்டர் லைஃப் காலி!.. விஜய் சேதுபதி இப்படி செய்யலாமா?!. கொதிக்கும் பிரபலம்!..

    Ace Movie: சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்தவர்தான் விஜய் சேதுபதி. பல புதிய இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார். பீட்சா கார்த்திக் சுப்பாராஜ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பாலாஜி தரணிதரன், சூது கவ்வும் நலன் குமாரசாமி, பண்ணையாரும் பத்மினியும் அருண்குமார் என பலரின் முதல் படங்களில் விஜய் சேதுபதிதான் ஹீரோ. துவக்கத்தில் குறும்படங்களில் நடித்து பின்னர் சினிமாவில் நடிக்க துவங்கினார். நிறைய படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்திருக்கிறார். வழக்கமாக மற்ற நடிகர்கள் நடிப்பது போல…

    read more

  • ரஜினியோட அந்த படம் பிளாப்!.. டிவியிலதான் ஓடிச்சி!.. நடிகை லீக் பண்ணிட்டாரே!…

    பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் ரஜினி. நடிப்பு கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பாலச்சந்தர் சென்ற போது அவரிடம் சில கேள்விகளை கேட்டார் ரஜினி. ரஜினியின் கண்கள் மற்றும் அவர் பேசும் விதம் எல்லாம் பாலச்சந்தருக்கு பிடித்துபோக தான் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். முதல் காட்சியே வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே வரவேண்டும். அதை தனது ஸ்டைலில் செய்து அசத்தினார் ரஜினி. அப்போது முதல் இப்போது வரை ரஜினிக்கு மானசீக…

    read more

  • படமே நடிக்க வேண்டாம்!.. இப்டி போட்டோ போட்டா போதும்!.. இளசுகளை ஏங்க வைக்கும் சமந்தா!…

    Actress Samantha: சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சமந்தா. மாஸ்கோவின் காவேரி என்கிற படத்தில் நடிக்க துவங்கினார். அதன்பின் தமிழ், தெலுங்கு என ரவுண்டு கட்டி நடித்தார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகள் பேசுவார். இதனால், தெலுங்கில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்தது. தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும் அதிகம் நடித்தது டோலிவுட்டில்தான். விஜயுடன் தெறி, மெர்சல், கத்தி போன்ற படங்களில் நடித்தார். மேலும், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ் போன்றவர்களுடனும் நடித்தார். தமிழில் அதிகம்…

    read more

  • அந்த படத்தை சுட்டுதான் ஹேராம் எடுத்தேன்!.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே கமல்!…

    கமல்ஹாசன் எழுதி, தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம்தான் ஹேராம். 2000ம் வருடம் வெளியான இப்படத்தில் கமலுடன் ராணி முகர்ஜு, வசுந்தரதாஸ், ஹேமா மாலினி, கவிஞர் வாலி, அதுல் குல்கர்னி, கிரிஸ் கர்நாட் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நடிகர் ஷாருக்கான் இப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் இனிமையாக இருந்தது. மகாத்மா காந்தி சுட்டு கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் கதையை உருவாக்கியிருந்தார் கமல்ஹாசன். காந்தியை சுட்டு கொலை செய்ய எப்படி திட்டமிட்டார்கள்?, காந்தி…

    read more

  • விஜய்க்கு நடிக்க ஆர்வமே இல்ல!. எஸ்.ஏ.சி தலையில அடிச்சிக்குவார்!.. நடிகர் சொன்ன பிளாஷ்பேக்!…

    Actor vijay: தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக மாறியிருப்பவர் விஜய். இவர் நடிக்கும் படங்கள் 400 கோடி பட்ஜெட்டுக்களில் உருவாகிறது. ஏனெனில் விஜயின் சம்பளமே 200 கோடிக்கும் மேல் என சொல்லப்படுகிறது. அதாவது, சம்பளத்திலும், வசூலிலும் விஜய் ரஜினியை தாண்டிவிட்டார் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால், இதை ஏற்காத ரஜினி ரசிகர்கள் இன்னமும் விஜயை திட்டியும், விமர்சித்தும் வருகிறார்கள். ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன காக்கா – கழுகு கதை கூட விஜயை மனதில்…

    read more

  • புது பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணும் வெங்கட்பிரபு!.. சினிமா இல்லன்னாலும் இது கை கொடுக்கும்!..

    Venkat Prabu: இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்த கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு. துவக்கத்தில் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். சென்னை 28 படம் மூலம் இயக்குனராக மாறினார். தனது நண்பர் கூட்டத்தை வைத்தே இந்த படத்தை இயக்கினார். ஷூட்டிங் முடிந்துவிட்டால் வெங்கட்பிரபு நண்பர்களுடன் ஜாலியாக சரக்கடிப்பார் என சொல்வார்கள். சென்னை 28 படத்தில் வரும் கதாபாத்திரங்கள் கூட அடிக்கடி மது அருந்துவது போல காட்சிகள் இருக்கும். அடுத்து…

    read more

  • கூலி படத்தின் பட்ஜெட் இவ்வளவு கோடியா?!… ரஜினி சம்பளம் மட்டும் இவ்வளவா?!…

    Coolie: ரஜினியும் லோகேஷ் கனகராஜும் கூலி படத்தில் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். சினிமா உலகில் சில காம்பினேஷன்கள் மட்டுமே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். மணிரத்னம் – கமல் கூட்டணி போல. மாநகரம் கைதி, மாஸ்டர். விக்ரம், லியோ போன்ற படங்களை இயக்கி கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். ரஜினியும், லோகேஷ் கனகராஜும் சில வருடங்களுக்கு முன்பே இணையவிருந்தனர். அந்த படத்தை ரஜினியின் நண்பரும், நடிகருமான கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது டேக்ஆப்…

    read more