பெரிய பில்டப்பு கொடுத்து புஸ்ஸுனு போன கதையால இருக்கு! ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த சிறகடிக்க ஆசை!…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினியை தேடி மனோஜ், முத்து, மீனா ஆகியோர் குமரிப்பாளையம் வருகின்றனர். அங்கு போவோர், வருவோரிடம் ரோகினி போட்டோவை காட்டி கேட்க அவர்கள்

குடிச்சிட்டா கோபிய கைலயே பிடிக்க முடியாதே!… இதுக்கே கடுப்பான ராதிகா.. ஆபிஸ் விஷயம் தெரிஞ்சா?!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி குடித்துவிட்டு பம்மிக்கொண்டே வீட்டுக்குள் நுழைகிறார். அப்போ அங்கிருக்கும் ஈஸ்வரி கோபியை வந்து சோபாவில் உட்கார சொல்கிறார். ராமமூர்த்தி ஒரு சந்தேகத்துடனே கோபியை

டேய் இது குடும்பமா இல்ல மென்டல் ஆஸ்பிட்டலா? எப்ப பாத்தாலும் தப்பை முத்து மேலயே போடுறீங்க?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் வித்யா, ரோகினிக்கு காபி போட்டு வர கிச்சனுக்குள் செல்கிறார். அழுதுக்கொண்டு இருக்கும் ரோகினி திடீரென அங்கிருந்து கண்ணைத் துடைத்து கொண்டு கிளம்பி

என்னங்க கோபி மறுபடியும் பழைய பொண்டாட்டிய பார்த்து ஃபீல் பண்ணுறீங்க!.. தர்ம அடி விழப்போது!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி சோர்ந்து நிற்க செந்தில் நீ நிறைய உழைச்சிட்ட போய் ரெஸ்ட் எடு அப்புறம் என்னனு பார்க்கலாம் என்கிறார். தொடர்ந்து ஆபிஸின் பழைய

உருட்டு பலமா இருக்கே மனோஜு.. இன்னும் கொஞ்ச நேரத்துல அடி விழும்.. சிறகடிக்க ஆசையில் செம ட்விஸ்ட்டு!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வரும் மனோஜ் இன்னைக்கு ஷோரூமுக்கு விஜய் வந்தாரு. நான் பேசுறத கேட்டு ரெண்டு கார் வாங்கிட்டாரு. அடுத்த மாசத்துலேந்து எனக்கு

பழைய பொண்டாட்டி பின்னால போய் மொத்தமா பிசினஸ் போச்சா!… நடுத்தெருவில் கோபி!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கான்ஸ்டபிள் அமிர்தாவுடம் நீ கணேஷ் கூட போக விரும்புறீயா எனக் கேட்க அவர் இல்லை எனக் கூறிவிடுகிறார். இதனால் பதறிய கணேஷ் என்ன

மாட்டிக்கிட்ட பங்கு!… மனோஜை வசமாக சிக்க வைத்த முத்து.. கண்ணீருடன் நிற்கும் ரோகினி..

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பார்க்கிற்கு நோட்டீஸ் கொடுக்க போகும் முத்து அங்கு மனோஜை பார்க்கிறார். உடனே உசாராக வீடியோவை எடுக்க தொடங்குகிறார். அப்போது அங்கு இருக்கும்

போலீஸுடன் வீட்டுவந்த கணேஷ்!.. அமிர்தா பிரச்னை முடியுமா? முடியாதா? என்னங்கடா!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் ஈஸ்வரியுடம் கோபி ஏன்மா இப்படிலாம் பேசுனீங்க. எனக்கு தெரியாது என்கிறார் ஈஸ்வரி. சினிமாவில் பாத்து இருப்பீங்களா என கோபி சொல்லிக்கொண்டு வர

மீனாவிடம் அலப்பறையை கூட்டிய விஜயா!.. மனோஜின் சேட்டையை கண்டுப்பிடித்த முத்து!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா கத்திக்கொண்டு இருக்க அண்ணாமலை நீ எவ்வளோ கத்துனாலும் பதில் வராது என்கிறார். ஏன் திமிரா எனக் கேட்க மீனா வீட்டிலே

ஜட்ஜிடமே மல்லுக்கு நின்ன ஈஸ்வரி.. ஏம்மா அவர என்ன உங்க மருமக பாக்கியானா நினைச்சீங்க!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் செழியன் மற்றும் ஜெனியின் விவகாரத்து வழக்கு தொடங்குகிறது. அதில் ஜெனியின் வக்கீல் வாதாட வருகிறார். செழியன் அருகில் இருந்த ஜெனியை பார்த்து