உங்க வாய் சும்மா இருக்க மாட்டிங்குது கோபி… கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமே!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோடில் பாக்கியா, எழில், அமிர்தா, செல்வி ஆகியோர் கிச்சனில் அமர்ந்து ரெஸ்டாரண்டில் வரவு செலவு கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வருமானம் இல்லாமல் ஹோட்டல் நஷ்டத்தில் செல்வதை யோசித்து மாற்றி மாற்றி...

|
Published On: April 3, 2024

முத்துவை வீட்டை விட்டு துரத்த ரெடியான விஜயா… ஷாக் கொடுக்க போகும் அண்ணாமலை!…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை ரவிக்கு கால் செய்து வீட்டுக்கு வரச் சொல்கிறார். எனக்கு தெரியலைப்பா. நான் அப்புறம் பேசுறேன் என்கிறார். பின்னர் ஸ்ருதியிடம் வந்து வீட்டுக்கு போகலாம் என அழைக்க...

|
Published On: April 3, 2024

பிரச்னையை இப்போ பாக்கியா – கோபி பக்கம் திரும்பியாச்சு போலயே… ஈஸ்வரி தான் மோசம்!

Bakkiyalakshmi: இன்றைய எபி்சோட்டில் பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு வரும் கஸ்டமர்கள் கார் நிறுத்த இடம் இல்லாததால் வேறு ஹோட்டல் நோக்கி சென்று விடுகின்றனர். இதை அங்கு வரும் பழனிச்சாமி கவனித்து விடுகிறார். நான் முதல்...

|
Published On: April 2, 2024

ஒருவழியா முத்துவை வில்லனாக்கியாச்சு… டைரக்டர் மீது காண்டான ரசிகர்கள்…

Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் வாசுதேவன் தொடர்ந்து மீனா மீது திருட்டுப்பழியை சுமத்திக்கொண்டே இருக்கிறார். இருந்தும் முத்து அமைதியாகவே பேசிக் கொள்ளலாம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என தொடர்ந்து  சொல்லிக் கொண்டே இருக்கிறார்....

|
Published On: April 2, 2024

ஒருவழியா குடும்ப பிரச்னை எல்லாம் தீர்ந்துச்சு… அடுத்து என்ன இருக்கு… புதுசா கிளப்புவீங்களே!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அமிர்தா மற்றும் செல்வி என்ன நடந்தது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். யாருக்கு கால் செய்தும் எடுக்கவில்லை என்பதால் பதற்றத்தில் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் பாக்கியா மற்றும் எழில் ரெஸ்டாரெண்டுக்கு...

|
Published On: April 1, 2024

மீனாவை திருடியாக்கி பிளானை சாதித்த ஸ்ருதி பெற்றோர்.. என்ன நடக்க போகுதோ?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினி வீட்டுக்கு சென்றால் என் மாமியார் என்ன பண்ணுவாங்கனே தெரியலை என வித்யாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். இனி முத்துவால பிரச்னை வர வாய்ப்பே இல்ல வித்யா கூற...

|
Published On: April 1, 2024

கடைசியில் இப்படி எல்லாரும் கோபியை அசிங்கப்படுத்துறீங்களே… வீட்டுக்கு வந்த ஜெனி…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மரியம் குழந்தை எங்க வீட்டுலையே இருந்துட்டா. அவளை விட்டுட்டு இருக்கவே முடியாது எனக் கலங்குகிறார். பாக்கியா நான் பார்த்துக்கிறேன். கவலைப்படாதீங்க எனவும் ஆறுதல் சொல்கிறார். செழியன் இனிமே எதுவும்...

|
Published On: March 30, 2024

ரோகினிக்கு வில்லியான விஜயா… முத்து வைத்த ட்விஸ்ட்… ஆனா ரொம்ப சந்தோஷப்படாதீங்கப்பா…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினிக்கு தாலி பிரித்து போடும் பங்க்ஷன் நடந்து முடிகிறது. இன்னொரு பக்கம் முத்துவை குடிக்க வைக்க ரோகினி தயார் செய்திருந்த ஆள் ரொம்பவே முயற்சி செய்து கொண்டிருக்கிறார்....

|
Published On: March 30, 2024

சண்டைக்கு தயாரான முத்து… இருந்த கட்டுப்பாடு எல்லாம் காணாம போச்சோ… அட போச்சா!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினிக்கு முன்னாடி ஸ்ருதி தாலி பிரிச்சு போட போவதால் மனோஜ் கடுப்பாகிறார். இதனால் ரோகினியிடம் சென்று உங்க அப்பா வர ப்ளைட் தகவல் சொல்லு, நான் எங்க...

|
Published On: March 29, 2024

கோபிக்கே ஷாக் கொடுக்கிறீங்களே பாக்கியா.. செழியன் பிரச்னை ஓவருங்க…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோடில் ஜெனி மற்றும் செழியன் ஒன்றாகி விடுகின்றனர். இதை பார்த்து மரியம் மற்றும் பாக்யா இருவரும் கண்கலங்குகின்றனர். எழில் என்ன முடிவு செஞ்சிருக்கீங்க என கேட்கிறார். ஆனால் இருவரும் பேசாமல் அமைதியாக...

|
Published On: March 29, 2024
Previous Next