ஹப்பாடி ஒருவழியா மொத்த பிரச்னையும் முடிச்சி விட்டாங்கையா… செழியனும், ஜெனி சேர்ந்தாச்சு…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜெனி இருக்கும் ரூமுக்குள் செழியனை தள்ளி கதவை சாத்துக்கின்றனர். அதை பார்த்து ஜெனி ஷாக் ஆகிறார். நீ தான் கதவை பூட்டிட்டு வந்தியா என்கிறார். கதவை பூட்டிட்டு எப்படி...
என்னங்க ஒரு முடிவுக்கு வாங்க? முத்து மாட்டுவாரா இல்ல தப்பிச்சிடுவாரா? ஆர்வத்தில் ரசிகர்கள்!…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா முத்துவிடம் கால் வலிக்குதா எனக் கேட்கிறார். இப்போ பரவாயில்லை கொஞ்சம் எரியுது என்கிறார். அப்போ செல்வத்திடம் இருந்து கால் வர எழுந்து சென்று பேசிக்கொண்டு இருக்கிறார்....
செழியன், ஜெனி பிரச்னைக்கு தீர்வு கண்டு பிடிக்க வந்துட்டாங்கப்பா!…முடிச்சி விடுங்க… முடிச்சி விடுங்க…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியா மற்றும் எழில், செழியனை பொய் சொல்லி அழைத்து செல்கின்றனர். ஈஸ்வரி மற்றும் கோபி கேள்வி கேட்டு குடைந்து கொண்டு இருக்கின்றனர். ஈஸ்வரி ஜெனி வீட்டுக்கு பிரச்னையை பேச...
உங்க அப்பா எங்க? ரோகினியை படுத்தும் விஜயா… முத்துவை நெருங்கும் பிரச்னைகள்!…
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதியின் அம்மாவும், விஜயாவும் இரண்டு மாலையை வச்சிக்கிட்டு பிரச்னை செய்ய அதை ரெண்டையும் வாங்கி போட்டுக்கொண்டு பிரச்னையை முடித்துவிடுகிறார் ஸ்ருதி. பெரிய பிரச்னை வெடிக்கும் என முத்து...
முடிவை நெருங்கும் செழியன் பிரச்னை… அடுத்து என்ன செய்வீங்க? பாக்கியாவுக்கு பிரச்னையா?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜோசப் பாக்கியாவை வீட்டை விட்டு துரத்துகிறார். உங்களுக்கு மரியாதை அவ்வளவு தான். வெளியே போங்க என்கிறார். மரியமும் போங்க எனக் கண்ணை காட்டுகிறார். பின்னர் பூட்டி இருந்த ஜெனி...
இரு பக்கமும் நெருங்கும் பிரச்னை… முத்து சமாளிப்பாரா இல்ல சிக்கிக்கொள்வாரா? பார்த்துடலாம்…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி அம்மாவும், வாசுதேவனும் ஒரு ரவுடியை வரச்சொல்லி இருப்பதாகவும் அவனை வச்சி பிரச்னையை தொடங்கி விடலாம். முத்துவும் கத்துவான். அப்போ ஸ்ருதி, ரவியை அழைச்சிட்டு நம்ம வீட்டுக்கு...
செழியனுக்கு பொண்ணு பார்க்கும் ஈஸ்வரி… நீங்க போடுறது ப்ளேடுனு உங்களுக்கே தெரியுதா இல்லையா?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் வீட்டில் இருக்கும் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி செழியனுக்கு பெண் கேட்டு வருபவர்களிடம் என்ன சொல்லலாம் என்பதை குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது பெண் வீட்டார் வந்துவிட செழியன் அதிர்ச்சியில்...
பரபரக்கும் சிறகடிக்க ஆசை… முத்துவை வச்சி ப்ளான் போடும் ஸ்ருதி-ரோகினி!….
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் கிச்சனில் மீனா இருக்க அங்கு வந்த விஜயா அவன வரவேணான்னு சொன்னா, நீ ஏன் வர மாட்டேன்னு சொல்லி சீன் போடுற. நீங்க வரலைனா தனியா பேசிக்க...
சூடுபிடிக்கும் செழியன் – ஜெனி பிரச்னை… ஆத்தாடி முடிச்சி விட போறாங்க போல! தப்பிச்சோம்..
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மாலினி வீட்டில் செழியன் கத்திக்கொண்டு இருக்கிறார். நான் கல்யாணம் பண்ணிக்கலைனு சொன்னனா? நீ தான் செண்டிமெண்ட் கதையை சொல்லி ஏமாத்துன எனத் திட்டிக்கொண்டே இருக்கிறார். இதையடுத்து, ஜெனி என்னைவிட்டு...
முத்துவை வச்சு பெருசா ப்ளான் போடும் ஸ்ருதி குடும்பம்… நடக்குமா? ரோகினி மாட்டுவாங்களா இல்லையா?
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார். அப்போ ஸ்ருதி நான் அடிக்கிறேன் என வருகிறார். உடனே ரவி சும்மா நில்லு. உன்னால தான் பிரச்னை என...









