ஹப்பாடி ஒருவழியா சங்கமத்துக்கு புல் ஸ்டாப் வைக்கப்போறாங்கடா அப்பா!… ஓடியாங்க ஓடியாங்க
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீயை திட்டிக்கொண்டு இருக்கிறார் கோமதி. இதை பார்த்த பாக்கியா எதுவா இருந்தாலும் ரூமில் போய் பேசிக்கொள்ளலாம் என அழைத்து செல்கிறார். அங்கு போய் அண்ணன் தூக்கு மாட்டிய விஷயத்தினை...
நாலா பக்கமும் ரோகினியை சுற்றி வளைத்த பிரச்னை… இப்பையாது மாட்டி விடுங்களேன்பா!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து, மீனாவை அழைத்து தாலி வாங்கிட்டு வந்த விஷயத்தினை கூறி அதை கொடுக்கிறார். நான் சொன்ன மாதிரியே செஞ்சிட்டாரு என மீனா பெருமிதம் கொள்ள என்ன பெரிய...
ஒருவழியா கல்யாணத்துக்கு பிளான் பண்ணிட்டாங்க போலயே!… பாக்கியாக்கு இருக்க பிரச்னைல இதுவும் ஒன்னா?
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ராஜீயை காப்பாற்றி தன் ரூமுக்கு அழைத்து வந்து இருக்கிறார் பாக்கியா. எதுக்கு அக்கா நமக்கு இந்த வேலை என்கிறார் செல்வி. என்ன செய்ய சொல்ற பொம்பள பிள்ளைடி....
மீண்டும் மொக்கை வாங்க காத்திருக்கும் மனோஜ்!… முத்து செய்த விஷயத்தால் அதிர்ச்சியான விஜயா
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் வீட்டுக்குள் வரும் அண்ணாமலை விஜயாவிடம் மீனாவை அப்படி வெளியில் திட்டிவிட்டு வர எனக் கத்துகிறார். பின்ன கடையை திறந்ததில் இருந்து காலையிலே அங்கே போய் உட்கார்ந்துக்கிறா? எங்களுக்கு...
ராஜீயை ஏமாற்றி ஓடிய கண்ணன்!… காப்பாற்றிய பாக்கியா… ஒருவழியா விஷயத்துக்கு வந்துட்டீங்க போல
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீ ரூமில் தனியாக இருக்கிறார். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்க கண்ணன் தான் என்பதால் திறக்கிறார். எங்க போன எனக் கேட்க நண்பர்களை பார்க்க போனதாக சொல்கிறார்....
இந்த சீனுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!… ஹீரோவை விட்டுட்டு வில்லன்களை தூக்கி பிடிக்கும் சிறகடிக்க ஆசை
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜை அயர்ன் கடை வைக்க சொல்லி கலாய்த்து விடுகிறார் முத்து. அப்போ அவருக்கும் டிரிப் வர நான் கிளம்புகிறேன் என போய் விடுகிறார். ரூமுக்குள் வரும் மனோஜிடம்...
சங்கமத்துல வந்தும் உங்க பழைய கதைய ஓட்டுனா எப்படி? சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சி விடுங்கப்பா…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் முத்துவேல் தற்கொலைக்கு முயல கோபி கதவை உடைத்து அவரை காப்பாற்றிவிடுகிறார். ராஜீ செய்ததால் இனி நான் எப்படி தலை நிமிர்ந்து நடப்பேன் என்கிறார். கோபி அவருக்கு ஆறுதல் கூறுகிறார்....
உடைந்த ரோகினி ரகசியம்!… இந்த அண்ணாமலை யாரு பக்கம் தான் இருக்காரு!…
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினி பார்லரில் ஓனரை இறக்கிவிடுகிறார் முத்து. ஆனால் அவர் பணம் கொடுக்காமல் செல்ல உள்ளே செல்கிறார். அந்த மேடம் வந்து ரோகினியிடம் பேசிக்கொண்டு ஐ ப்ரோ ட்ரீம்...
எப்பா தர்மபிரபு சீக்கிரம் இந்த மகா சங்கமத்த முடிச்சி விடுங்க.. முடியல எங்களால…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீயும், கண்ணன் வாக்குவாதம் செய்து கொண்டு இருக்க அதை பாக்கியா கவனித்து விடுகிறார். பின்னர் அவர் பேசலாம் என முயற்சி செய்ய ஆனால் வேண்டாம் என நினைத்து விலகி...
ரோகினிக்கு தயாரான முதல் ஆப்பு!… எப்பா ஆடியன்ஸ் சந்தோஷமா உங்களுக்கு!…
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் வீட்டுக்கு வருகின்றனர். ரோகினி மாமா வந்ததை நினைத்து ரொம்ப பெருமையாக பேசிக்கொண்டு இருக்கிறார் விஜயா. எல்லாரும் ரூமுக்கு செல்ல மீனா பையுடன் உள்ள செல்ல போனவரை...









