முடிவை நெருங்கும் செழியன் பிரச்னை… அடுத்து என்ன செய்வீங்க? பாக்கியாவுக்கு பிரச்னையா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜோசப் பாக்கியாவை வீட்டை விட்டு துரத்துகிறார். உங்களுக்கு மரியாதை அவ்வளவு தான். வெளியே போங்க என்கிறார். மரியமும் போங்க எனக் கண்ணை காட்டுகிறார்.

இரு பக்கமும் நெருங்கும் பிரச்னை… முத்து சமாளிப்பாரா இல்ல சிக்கிக்கொள்வாரா? பார்த்துடலாம்…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி அம்மாவும், வாசுதேவனும் ஒரு ரவுடியை வரச்சொல்லி இருப்பதாகவும் அவனை வச்சி பிரச்னையை தொடங்கி விடலாம். முத்துவும் கத்துவான். அப்போ ஸ்ருதி,

செழியனுக்கு பொண்ணு பார்க்கும் ஈஸ்வரி… நீங்க போடுறது ப்ளேடுனு உங்களுக்கே தெரியுதா இல்லையா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் வீட்டில் இருக்கும் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி செழியனுக்கு பெண் கேட்டு வருபவர்களிடம் என்ன சொல்லலாம் என்பதை குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது பெண்

பரபரக்கும் சிறகடிக்க ஆசை… முத்துவை வச்சி ப்ளான் போடும் ஸ்ருதி-ரோகினி!….

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் கிச்சனில் மீனா இருக்க அங்கு வந்த விஜயா அவன வரவேணான்னு சொன்னா, நீ ஏன் வர மாட்டேன்னு சொல்லி சீன் போடுற.

சூடுபிடிக்கும் செழியன் – ஜெனி பிரச்னை… ஆத்தாடி முடிச்சி விட போறாங்க போல! தப்பிச்சோம்..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மாலினி வீட்டில் செழியன் கத்திக்கொண்டு இருக்கிறார். நான் கல்யாணம் பண்ணிக்கலைனு சொன்னனா? நீ தான் செண்டிமெண்ட் கதையை சொல்லி ஏமாத்துன எனத் திட்டிக்கொண்டே

முத்துவை வச்சு பெருசா ப்ளான் போடும் ஸ்ருதி குடும்பம்… நடக்குமா? ரோகினி மாட்டுவாங்களா இல்லையா?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார். அப்போ ஸ்ருதி நான் அடிக்கிறேன் என வருகிறார். உடனே ரவி சும்மா நில்லு.

விஜயா உங்க வாய் சும்மா இருக்காதே!… கடைசியா மருமகள்கிட்ட அடி வாங்குற நிலைமை ஆச்சே!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா மீனாவை பிடித்து வேலை வாங்கிக்கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு வரும் முத்து, இவளையே சொல்லுறீங்க. உங்க மத்த ரெண்டு மருமகள்கள்

ஒருவழியா அடுத்து மாலினிக்கு முடிவு கட்ற நேரம் வந்துடுச்சு போல!… தப்பிச்சோம் டா!…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் சமையலறையில் அமிர்தா மற்றும் பாக்கியா அங்கு இருக்கின்றனர். அப்போ வரும் ராதிகா, பாக்கியாவை அழைக்கிறார். அவர் என்ன விஷயம் எனக் கேட்க அன்னைக்கு

என்ன அடுத்த கல்யாணமா? நீங்க உருட்டுறது முழுசுமே தேவையில்லாத ஆணி தான்!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செழியனை எழில் வீட்டுக்கு அழைத்து வருகிறார். வீட்டில் எல்லோரும் செழியன் காயத்துடன் வருவதை பார்த்து பதட்டம் ஆகின்றனர். அவரிடம் கேள்வி கேட்க அவர்

என்னங்கப்பா… ரோகினி நாலா பக்கமும் லாக்கை போடுறீங்க… ஆட்டம் சூடு பறக்கும் போலயே!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா பூக்கட்டியே கார் வாங்கி கொடுத்து இருக்கா. இருந்தும் அந்த முத்து ஒரு நாள் அவளை அடிக்கிறான். சில நாள் தான்