உருட்டு பலமா இருக்கே மனோஜு.. இன்னும் கொஞ்ச நேரத்துல அடி விழும்.. சிறகடிக்க ஆசையில் செம ட்விஸ்ட்டு!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வரும் மனோஜ் இன்னைக்கு ஷோரூமுக்கு விஜய் வந்தாரு. நான் பேசுறத கேட்டு ரெண்டு கார் வாங்கிட்டாரு. அடுத்த மாசத்துலேந்து எனக்கு

பழைய பொண்டாட்டி பின்னால போய் மொத்தமா பிசினஸ் போச்சா!… நடுத்தெருவில் கோபி!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கான்ஸ்டபிள் அமிர்தாவுடம் நீ கணேஷ் கூட போக விரும்புறீயா எனக் கேட்க அவர் இல்லை எனக் கூறிவிடுகிறார். இதனால் பதறிய கணேஷ் என்ன

மாட்டிக்கிட்ட பங்கு!… மனோஜை வசமாக சிக்க வைத்த முத்து.. கண்ணீருடன் நிற்கும் ரோகினி..

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பார்க்கிற்கு நோட்டீஸ் கொடுக்க போகும் முத்து அங்கு மனோஜை பார்க்கிறார். உடனே உசாராக வீடியோவை எடுக்க தொடங்குகிறார். அப்போது அங்கு இருக்கும்

போலீஸுடன் வீட்டுவந்த கணேஷ்!.. அமிர்தா பிரச்னை முடியுமா? முடியாதா? என்னங்கடா!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் ஈஸ்வரியுடம் கோபி ஏன்மா இப்படிலாம் பேசுனீங்க. எனக்கு தெரியாது என்கிறார் ஈஸ்வரி. சினிமாவில் பாத்து இருப்பீங்களா என கோபி சொல்லிக்கொண்டு வர

மீனாவிடம் அலப்பறையை கூட்டிய விஜயா!.. மனோஜின் சேட்டையை கண்டுப்பிடித்த முத்து!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா கத்திக்கொண்டு இருக்க அண்ணாமலை நீ எவ்வளோ கத்துனாலும் பதில் வராது என்கிறார். ஏன் திமிரா எனக் கேட்க மீனா வீட்டிலே

ஜட்ஜிடமே மல்லுக்கு நின்ன ஈஸ்வரி.. ஏம்மா அவர என்ன உங்க மருமக பாக்கியானா நினைச்சீங்க!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் செழியன் மற்றும் ஜெனியின் விவகாரத்து வழக்கு தொடங்குகிறது. அதில் ஜெனியின் வக்கீல் வாதாட வருகிறார். செழியன் அருகில் இருந்த ஜெனியை பார்த்து

மீனாவும், முத்துவும் ரொமான்ஸ் பண்ணுற சீன்லாம் வைக்கிறாங்கப்பா!.. ஒரே குஷி தான் போல!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி உங்க அண்ணன் என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து தான் இந்த காசை கொடுத்தார் எனப் பேசி கொண்டு இருக்கிறார். ரவி எனக்கே

எழிலுக்கு ப்ரேக்… இன்னைக்கு செழியன் பிரச்னை… மீண்டும் ரிவர்ஸ் கியர் எடுத்த ராதிகா… முழிக்கும் கோபி!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் மற்றும் அமிர்தா தூங்கி எழுகின்றனர். அசந்து தூங்கி கொண்டு இருக்கும் அமிர்தாவை தொல்லை செய்யாமல் எழில் எழுந்து கிளம்பி வருகிறார். அமிர்தா

சண்டையே போடாமல் ஸ்ருதிக்கு பல்ப் கொடுத்த முத்து!… காண்டான விஜயா.. நல்லா தான் இருக்குப்பா!..

Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் மீனாவுக்காக முத்து புதிய பூக்கடை திறந்ததை பார்த்து அண்ணாமலை மீனாவின் குடும்பத்தார் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் ரோகினிக்கு பயம் வருகிறது. மீனா சின்ன

அழுகாச்சி காவியமான பாக்கியலட்சுமி.. உங்க பாசம் புரியுது.. ஆனா ரொம்ப லெங்தா போகுதுப்பா!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ரூமுக்குள் எழில் வர அமிர்தா மற்றும் நிலா எழுந்து உட்காருகின்றனர். எழில், நிலாவிடம் நீங்க தூங்கலையா எனக் கேட்க தூக்கம் வரலைப்பா என்கிறார்.