ஒரு பக்கம் கல்யாணம்… இன்னொரு பக்கம் கர்ப்பம்… கடுப்பாகி போன பாக்கியலட்சுமி ரசிகர்கள்!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகா தன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபி வீட்டுக்கு வருகிறார். ராதிகா அம்மா, வாழ்த்துக்கள் சொல்லுகிறார். இந்த குழந்தையை பெத்துக்கங்க.

விஜயாவுக்கு முத்து கொடுத்த பல்ப்…மனோஜுக்கு ரோகிணி கொடுத்த ஐடியா… ஆசை தான்!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து எல்லாருக்கும் கால் செய்து கீழே வரச் சொல்கிறார். விஜயா எதுக்கு இப்ப எல்லாரையும் கீழே வர சொல்லி தொல்லை பண்றான்

ஈஸ்வரிக்கு எதிராக குழந்தை விஷயத்தில் முடிவெடுத்த ராதிகா… சிக்கிதவிக்க போகும் கோபி!…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் வாழ்த்துக்கள் உங்க மனைவி கர்ப்பமா இருக்காங்க என டாக்டர் சொல்கிறார். அப்போ ஸ்கேன் செய்யலாம் என சொன்னது, அது ரெகுலர் செக்கப் என்கிறார்.

கடை போனதால் புலம்பும் மீனா… சமாதானம் செய்யும் முத்து… சந்தோஷத்தில் விஜயா!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா மொட்டை மாடியில் நின்று அழுதுக்கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு ஹோட்டலில் சாப்பாட்டுடன் வருகிறார் முத்து. மீனா சாப்பிட மறுத்துவிடுகிறார். வாழ்க்கையே

கர்ப்பத்தினை கன்பார்ம் செய்த ராதிகா… ஷாக்கான கோபி… கலாய்த்த ராமமூர்த்தி..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகாவும், கோபியும் மெடிக்கல் ஷாப் தேடி அலைகின்றனர். பின்னர் ஒரு ஹாஸ்பிட்டலில் இருக்க அங்கு ராதிகா சென்று பிரக்னென்சி கிட்டை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு

வில்லத்தனம் செய்த விஜயா-ரோகிணி… மொத்தமாக போன மீனாவின் கடை… கடுப்பில் முத்து!…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் கடுப்பில் இருக்கும் விஜயா பார்வதிக்கு போன் செய்து எதுவும் ஐடியா இருக்கிறதா என கேட்க முடிவு செய்கிறார். ஆனால் அப்படி கேட்கும்

அசிங்கப்பட்ட விஜயா… ரோகிணி நல்ல ட்ரை பண்ணுறீங்க போல… தெளிவா இருக்கீங்க ஸ்ருதி…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி மற்றும் மீனா டீ குடித்து கொண்டு இருக்கின்றனர். அப்போ அங்கு வருகிறார் ரோகிணி. நீங்க இவ்வளோ சீக்கிரமா வருவீங்கனு நினைக்கலை

பாக்கியா வீட்ல விசேஷங்க… இப்டியா காப்பி அடிப்பீங்க… ஈஸ்வரி என்ன சொல்லுவாங்களோ!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் குழந்தை பற்றி பேசாதீங்க என ஈஸ்வரியிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். நீ பெத்துக்கிற வரை நான் அதை பத்தி பேசிக்கிட்டே தான் இருப்பேன்

வீட்டுக்கு வந்த ரவி, ஸ்ருதி… ஷாக்கான ரோகிணி… இன்னொரு கலவரத்தை எதிர்பார்க்குறோம் பாஸ்!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் ஷாக்காகி நிற்கின்றனர். மனோஜ் எங்க அம்மா காசு கொடுக்கலைனு சொல்லிட்டாங்க. நான் என்ன செய்றது. அதான் இப்படி செஞ்சேன் என்கிறார்.

குழந்தை சண்டையை மீண்டும் தொடங்கிய ஈஸ்வரி.. கோபிக்கு நேரம் சரியில்லை…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அமிர்தாவின் அம்மா குழந்தை பெத்துக்க அமிர்தாவுக்கு சம்மதம் தான். மாப்பிள்ளை தான் ஒப்புக்கலை என ஈஸ்வரியிடம் சொல்கிறார். உடனே ஈஸ்வரி அவன் அப்படி