சிவா
ஷூட்டிங்கில் ‘வாடா போடா’ என அழைத்த ராதாரவி!.. ரஜினியின் ரியாக்ஷன் இதுதான்!..
ராதாரவிக்கு முன்பே சினிமாவில் நடிக்க வந்தவர் ரஜினி. எம்.ஆர்.ராதாவின் மகன் என்கிற அடையாளம் ராதாரவிக்கு இருந்தது. அதனால், சினிமாவில் அவர் சுலபமாக நுழைய முடிந்தது. ஆனால், ரஜினிக்கு அப்படி இல்லை. சென்னை வந்து...
வாளிப்பான உடம்ப பார்த்தே இளச்சி போயிட்டோம்!.. ஏங்க வைக்கும் மாளவிகா மோகனன்!..
Malavika mohanan: பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் வாளிப்பான உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் மாளவிகா மோகனன். இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை வெளியானது 3 படங்கள் மட்டுமே....
ரஜினி பட வசூலை வைத்து எடுத்த அஜித்தின் சூப்பர் ஹிட் படம்!.. சூப்பர்ஸ்டார்னா சும்மாவா?!…
80 காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு பின்னால் வந்த நடிகர்கள் சிலர் திரைப்படங்களில் தங்களை எம்.ஜி.ஆரின் ரசிகர்களாக காட்டிக்கொண்டனர். கமல் கூட தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட சில படங்களில் எம்.ஜி.ஆர் பட போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும்...
ராமராஜனின் ‘சாமானியன்’ படம் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸா?!.. கெத்து காட்டும் மக்கள் நாயகன்!..
இயக்குனர் இராமநாரயாணனிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் ராமராஜன். மண்ணுக்கேத்த பொண்ணு படம் மூலம் இயக்குனராக மாறினார். அதன்பின் மருதாணி, ஹலோ யார் பேசுறது, மறக்க மாட்டேன், சோலை புஷ்பங்கள், ஒன்று எங்கள்...
சம்பளமே வாங்காம இசையமைத்த எம்.எஸ்.வி!.. அந்த இயக்குனர் ரொம்ப ஸ்பெஷல்!..
60களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன் என பலரிடமும் உதவியாளராக இருந்து இசையை கற்றுக்கொண்டவர். அவர்களிடம் சேருவதற்கு முன் ஒரு தியேட்டரில் திண் பண்டங்களை விற்கும் வேலையை செய்து...
ஒருநாள் இது நடக்கும்!.. ஏ.வி.எம் சரவணனிடம் சவால் விட்ட நாகேஷ்!.. அட அது அப்படியே நடந்துச்சே!….
60களில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் நாகேஷ். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தில் மத்திய அரசு வேலையை விட்டவர் இவர். கவிஞர் வாலியும் நாகேஷும் ஒரே அறையில் தங்கி சினிமாவில் வாய்ப்பு தேடியவர்கள்....
பால்ல செஞ்ச கொழுக்கட்ட மாதிரி இருக்க!.. பளிச் அழகில் தூக்கத்தை கெடுக்கும் நிகிலா விமல்…
Nikhila vimal: தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் நிகிலா விமல். சிறுமியாக இருக்கும்போதே மலையாள படங்களில் நடித்தவர் இவர். தமிழில் வெற்றிவேல் என்கிற படம் மூலம் நடிக்க துவங்கினார். இந்த...
இந்தியன் 2 விழாவுக்கு நோ சொன்ன ரஜினி!.. இப்படி எல்லாம் யோசிப்பாரா சூப்பர்ஸ்டார்?!..
நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் அறிமுகமான அபூர்வராகம் படத்தில் கமல்தான் ஹீரோ. அதாவது ரஜினி சினிமாவில் அறிமுகாகும்போதே கமல் பெரிய ஸ்டாராக இருந்தார். இது ரஜினிக்கும் தெரியும். அதன்பின் தொடர்ந்து கமலுடன் இணைந்து...
கருடன் விழாவில் அசிங்கப்பட்ட சசிக்குமார்!. பழசெல்லாம் மறந்துபோச்சா விஜய் சேதுபதி?!…
சினிமா எப்போதும் ஓடும் குதிரைகளையே பாராட்டும். வெற்றி பெறுபவர்களுக்குதான் அங்கு மதிப்பும் மரியாதையும். பெரிய நடிகர்கள், இயக்குனர்களுக்கு மட்டுமே சினிமா விழாக்களில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பெரிய வெற்றியை கொடுத்திருந்தாலும் அதன்பின் சில...
அந்த பாடலை பாடும்போதே அழுத பி.சுசிலா!.. சொந்த வாழ்வில் பாடகிக்கு இப்படி ஒரு சோகமா?..
சினிமாவில் மகிழ்ச்சியாக ஆடி பாடும் நடிகர்களின் சொந்த வாழ்வில் பல சோகங்கள் இருக்கும். அதையெல்லாம் காட்டி கொள்ளாமல்தான் நடிக்க வேண்டும். இது பல நடிகர்களுக்கும் பொருந்தும். சொந்த வாழ்வின் பிரச்சனைகளை, சோகங்களை, மன...









