சிவா
நாசரை காலில் விழ வைத்த இளையராஜா!.. அந்த பாட்டுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?!…
பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம் ஆகியோரின் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நாசர். மிகவும் திறமையான நடிகராக பார்க்கப்படுபவர். இவரின் திறமையை புரிந்து சரியாக பயன்படுத்தியவர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன் என்றே சொல்லலாம். நாயகன் படத்தில் ...
வாலி எழுதிய பல்லவி!.. பந்தயத்தில் தோற்று எல்லாத்தையும் கொடுத்த எம்.எஸ்.வி.. அட அந்த பாட்டா?!..
திரையுலகை பொறுத்தவரை இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியர்களுக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி என்பது முக்கியமானது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், கவிஞர் கண்ணதாசனுக்கும் இடையே இருந்த நட்பும், கெமிஸ்ட்ரியும் அதன்பின் யாரிடமுமே இருந்ததில்லை என்றே சொல்லலாம். எம்.எஸ்.வியின் ...
கூலி படத்தில் அந்த நடிகர் இல்லையாம்!.. பேன் இண்டியாவுக்கு வந்த ஆப்பு!.. அப்செட்டில் லோக்கி!…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து உருவாகவுள்ள திரைப்படம்தான் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. ரஜினி இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ...
பாட்டு எல்லாமே சூப்பர் ஹிட்!. ஆனாலும் வாய்ப்பே இல்ல.. டி.எம்.எஸ் தொடர்ந்து பாடாத காரணம்!..
தமிழ் சினிமா ரசிகர்களிடம் சிம்மக் குரலாக ஒலித்தவர்தான் டி.எம்.சவுந்தரராஜான். கருப்பு வெள்ளை காலத்தில் நடிப்பதற்காக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கேட்டு வந்தார் சவுந்தரராஜன். சில பக்தி படங்களிலும் நடித்தார். ஆனால், உங்கள் நடிப்பு ...
கனகாவ பாத்து அப்படியே ஷாக் ஆயிட்டேன்!.. எதுவும் சொல்ல விரும்பல!.. பீலிங்ஸ் காட்டும் ராமராஜன்!..
கரகாட்டக்காரன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஜோடிதான் ராமராஜன் – கனகா. இந்த படத்தில்தான் கனகா அறிமுகமானார். கரகாட்டம் ஆடும் துடுக்கான பெண்ணாகவும், ராமராஜனை விரும்பும் பெண்ணாகவும் ...
சிவாஜி மாதிரியே இவருக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கு!.. கவுண்டமணி பெயர் வந்தது இப்படியா?!..
சில திரைப்படங்களில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தாலும் பாரதிராஜா இயக்கிய பதினாறு வயதினிலே படம் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் கவுண்டமணி. அதோடு, அடுத்து அவர் இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்திலும் கவுண்டமணிக்கு ...
இப்படி பாடினா பல்லை உடைச்சிடுவேன்!. எஸ்.பி.பியை திட்டிய எம்.எஸ்.வி!.. நடந்தது இதுதான்!…
பல இனிமையான பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆந்திராவை சேர்ந்த இவர் ஒரு கல்லூரி விழாவில் பாடுவதை கேட்டுவிட்டு ‘நீ சினிமாவில் பாடு’ என ...
இளையராஜாவை அவமானப்படுத்திய பாலச்சந்தர்!.. இருவரும் பிரிந்ததன் உண்மையான காரணம் இதுதான்!..
இளையாராஜாவின் நடவடிக்கை பிடிக்காமல் அவரிடமிருந்து விலகிய இயக்குனர்களில் பாலச்சந்தர் முக்கியமானவர். இவர் மற்ற இயக்குனர்களை போல இளையராஜாவின் இசையை மட்டும் நம்பியே படம் எடுத்தவர் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ஹீரோவவை நம்பியே அவர் ...
நான் செகண்ட் ஹீரோவா?!.. விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த ராமராஜன்!..
80களின் இறுதியில் தமிழ் சினிமாவில் இயக்குனராக நுழைந்தவர்தான் ராமராஜன். 4 திரைப்படங்களை இயக்கிவிட்டுத்தான் நடிகராக மாறினார். ராமராஜன் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் நம்ம ஊரு நல்ல ஊரு. இந்த படத்தை இயக்கியவர் ...
அவர் வந்தாத்தான் கல்யாணம்!.. தீவிர ரசிகன் செய்த வேலை!.. எம்.ஜி.ஆர் என்ன பண்ணார் பாருங்க!..
நடிகர் எம்.ஜி.ஆருக்கு இருந்தது போல வெறித்தனமான ரசிகர்கள் யாருக்கும் இருந்திருக்க மாட்டார்கள். ரசிகர்கள் என்பதை விட அவரை கடவுளாக பார்க்கும் பக்தர்களாகவே பலரும் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே ஏழைகள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், கூலித் ...














