நான் கண்ணதாசன் பையன்; அதனாலதான் பாட்டு எழுதல! – பகீர் தகவலை பகிர்ந்த கவியரசரின் வாரிசு

Kannadasan

கண்ணதாசன் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கவியரசராக கோலோச்சியவர். இவரது பாடல் வரிகள் காலத்தை தாண்டியும் நிலைப்பவை. இப்போதும் இவரது பாடல்களை விரும்பி கேட்பவர்கள் பலர் உண்டு. இவர் எழுதிய பாடல் வரிகளில் தொனிக்கும் சிந்தனை பலரையும் சிந்திக்க வைப்பவை ஆகும். இவ்வாறு தமிழ் சினிமா கவிஞர்களில் மிக புகழ் பெற்ற கவிஞராக திகழ்ந்தவர் கண்ணதாசன். இந்த நிலையில் கவிஞர் கண்ணதாசனின் மகனான  அண்ணாதுரை கண்ணதாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது நிருபர் அவரிடம், “கண்ணதாசனின் … Read more

கண்ட்ரோல் பண்ணாலும் கண்ணு அங்கதான் போகுது!.. முடிஞ்சவரைக்கும் காட்டும் ரேஷ்மா..

ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா நாட்டுக்கட்டை உடம்பை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர். தெலுங்கு தொலைக்காட்சியில் தனது கேரியரை துவங்கிய ரேஷ்மா அதன்பின் தமிழ் சீரியலுக்கு வந்தார். வம்சம் சீரியலில் நடிக்கதுவங்கிய ரேஷ்மா பாக்கியலட்சுமி வரை பல சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும், சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார். ஆனால், இவர் அதிகமாக நடித்தது சீரியலில் மட்டுமே. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவரும்படி அவர் ஒன்றுமே செய்யவில்லை. எனவே, சீக்கிரமாகவே … Read more

காஷ்மீரில் கடன் வாங்கி உதவி செய்த எம்.ஜி.ஆர்!.. அட இது செம மேட்டரு!..

mgr

எம்.ஜி.ஆர் எப்போதும் தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்பவர். ஏனெனில் சிறு வயது முதலே வாழ்க்கையில் வறுமைகளை பார்த்தவர். யாரேனும் தனக்கு உதவமாட்டார்களா என ஏங்கியவர். திரையுலகில் அவமானங்களை சந்தித்துதான் நடிகராக மாறினார். நாடகத்தில் இருந்து சினிமாவில் நுழைந்து பல தடைக்கற்களை தாண்டி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். எம்.ஜி.ஆர் பலருக்கும் பல வழிகளில் உதவிகளை செய்துள்ளார். ஏழை மக்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் என பலருக்கும் அவர் உதவி செய்துள்ளார். தன்னிடம் இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது … Read more

‘மெல்ல திறந்தது கதவு’ படத்தை ஓட வைத்த தியேட்டர் ஊழியர்கள் – உலக சினிமாவுல இப்படி நடந்தது இல்ல!..

mella

முன்பெல்லாம் ஒரு படம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தியேட்டரில் படத்தை போடும் ஊழியரிடம்தான் பேசுவார்கள். ஏனெனில், எந்த இடத்தில் படம் தொய்வாக இருக்கிறது? ரசிகர்கள் எந்த இடத்தில், எந்த காட்சியில் விசில் அடித்து ரசிக்கிறார்கள்? எந்த காட்சி பிடிக்காமல் ரசிகர்கள் கத்துகிறார்கள்? என எல்லாமே அவர்களுக்குத்தான் தெரியும். இன்னும் சொல்லப்போனால் உண்மையான எடிட்டரே அவர்கள்தான். தொய்வான காட்சிகளை மறைத்துவிட்டு படத்தை விறுவிறுப்பாக ஓட்டி விடுவார்கள். பல இயக்குனர்களுக்கே ஆச்சர்யத்தை கொடுத்த காலம் அது. … Read more

டபுள் கேம் ஆடியிருக்கா! சின்னப் பாப்பாவா நீ? சம்யுக்தாவை வறுத்தெடுத்த யூடியூப்பர்

sam

சமீபகாலமாக மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தியாக சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இவர்களை பற்றிய செய்திதான். மாறி மாறி இருவரும் சமூக வலைதளங்களில் புகார்களை அள்ளித்தெறிக்க விட்டு வந்தனர். பிரச்சினையை நமக்குள்ளாகவே பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற நிலையில் இருந்த விஷ்ணுகாந்தை முந்திக் கொண்டு இதை பெரிய பிரச்சினையாக மாற்றியது சம்யுக்தாதான். அதனால்தான் நானும் பொது மக்களிடம் பேச வேண்டியதாயிற்று என விஷ்ணுகாந்த் கூறினார். மேலும் இவர்கள் பற்றிய பிரச்சினையை முதலில் சமூக வலைதளங்களில் கொண்டு வந்ததே தவறு … Read more

D50 படத்தில் ஜோடியாக வில்லி நடிகையை லாக் செய்த தனுஷ்! இது வேற லெவல் அப்டேட்

dhanush

தமிழ் சினிமாவில் ஒரு பிரமிக்க வைக்கும் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழி சினிமாக்களிலும் நடித்து ஒரு உலக அரங்கில் ஆச்சரியப்படும் அளவிற்கு சிறந்த நடிகராக உயர்ந்துள்ளார் தனுஷ். இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி படம் தமிழில் அந்த அளவுக்கு வரவேற்பை பெறாவிட்டாலும் தெலுங்கில் மக்களை திருப்தி படுத்தியது. 50வது படத்தின் சிறப்பு அதனை எடுத்து கேப்டன் மில்லர் என்ற படத்திற்காக மிகவும் எத்தனை … Read more

‘மறு வார்த்தை பேசாதே’ பாடல் புகழ் மேகா ஆகாஷ் யாரை திருமணம் செய்யப் போறாங்க தெரியுமா?

mega

இப்போது இணையத்தில் வைரலாகும் செய்தி என்னவென்றால் பிரபல இளம் நடிகையான மேகா ஆகாஷ் ஒரு தமிழ்நாட்டின் அரசியல் பிரபலத்தின் மகனை திருமணம் செய்யப் போவதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகா ஆகாஷ் தனுஷ் நடிப்பில் வெளியான எண்ணெய் நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடித்தவர். மேலும் அந்தப் படத்தில் அமைந்த மறு வார்த்தை பேசாதே என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானார். ஆனால் அவர் முதன் முதலில் ரஜினி நடித்த பேட்ட என்ற படத்தின் மூலம்தான் … Read more

லியோ படத்தை பற்றி கிளம்பிய வதந்தி? முற்றுப்புள்ளி வைத்த மூத்த பத்திரிக்கையாளர்!

Leo

விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக 2000 பேர் நடனமாடும் ஒரு பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “விக்ரம்” திரைப்படத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ஒன்றை தொடங்கினார். அதன்படி அதற்கு முன்பு வெளிவந்த “கைதி” திரைப்படத்தின் ரெஃபரன்ஸ் “விக்ரம்” திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. அதே போல் “லியோ” திரைப்படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸிற்குள் … Read more

மல்கோவா மாம்பழம் போல இருக்கு!.. தாரள மனசை காட்டி சூடேத்தும் யாஷிகா ஆனந்த்…

yashika anand

இப்போதெல்லாம் மாடலிங் மற்றும் சினிமா துறையில் இணைய வேண்டுமெனில் சமூகவலைத்தளங்களில் மூலம் பிரபலமானாலே போதும். அப்படி நெட்டிசன்களிடம் பிரபலமானவர்தான் யாஷிகா. இன்ஸ்டாகிராம் மாடலாக அறிமுகமாகி தூக்கலான முன்னழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதன் மூலம் நோட்டா, துருவங்கள் பதினாறு ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடம் கிடைத்தது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்தார். அதன்பின் சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் வீட்டிக்கும் செல்ல வாய்ப்பு கிடைத்தது. … Read more

100 கோடி சம்பாதிக்கிறீல.. எங்களுக்கு கொஞ்சம் குடு!.. பெரிய ஹீரோக்களால் ஆவேசமான டிஸ்கோ சாந்தி…

தமிழ் சினிமாவில் ஹேம மாலினி, சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு ஒரு கவர்ச்சி நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. அப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி பாடல்களுக்கு என்று தனியாக நடிககைகள் இருந்தார்கள். இப்போது வரை பாலிவுட்டில் இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது ஆனால் தற்சமயம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் இப்படியான நடிகைகளும் இல்லாமல் போய் விட்டனர். மேலும் படத்தில் கவர்ச்சி நடனம் வந்தாலும் அதை கதாநாயகிகளே ஆடி கொள்கின்றனர். … Read more