இந்த சீனுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!… ஹீரோவை விட்டுட்டு வில்லன்களை தூக்கி பிடிக்கும் சிறகடிக்க ஆசை

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜை அயர்ன் கடை வைக்க சொல்லி கலாய்த்து விடுகிறார் முத்து. அப்போ அவருக்கும் டிரிப் வர நான் கிளம்புகிறேன் என போய்

சங்கமத்துல வந்தும் உங்க பழைய கதைய ஓட்டுனா எப்படி? சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சி விடுங்கப்பா…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் முத்துவேல் தற்கொலைக்கு முயல கோபி கதவை உடைத்து அவரை காப்பாற்றிவிடுகிறார். ராஜீ செய்ததால் இனி நான் எப்படி தலை நிமிர்ந்து நடப்பேன் என்கிறார்.

உடைந்த ரோகினி ரகசியம்!… இந்த அண்ணாமலை யாரு பக்கம் தான் இருக்காரு!…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினி பார்லரில் ஓனரை இறக்கிவிடுகிறார் முத்து. ஆனால் அவர் பணம் கொடுக்காமல் செல்ல உள்ளே செல்கிறார். அந்த மேடம் வந்து ரோகினியிடம்

எப்பா தர்மபிரபு சீக்கிரம் இந்த மகா சங்கமத்த முடிச்சி விடுங்க.. முடியல எங்களால…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீயும், கண்ணன் வாக்குவாதம் செய்து கொண்டு இருக்க அதை பாக்கியா கவனித்து விடுகிறார். பின்னர் அவர் பேசலாம் என முயற்சி செய்ய ஆனால்

ரோகினிக்கு தயாரான முதல் ஆப்பு!… எப்பா ஆடியன்ஸ் சந்தோஷமா உங்களுக்கு!…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் வீட்டுக்கு வருகின்றனர். ரோகினி மாமா வந்ததை நினைத்து ரொம்ப பெருமையாக பேசிக்கொண்டு இருக்கிறார் விஜயா. எல்லாரும் ரூமுக்கு செல்ல மீனா

ஜவ்வா இழுக்காதீங்கப்பா.. சட்டு புட்டுனு ஒரு முடிவுக்கு வாங்க.. கல்யாணத்தை முடிச்சிவிடுங்க

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் முத்துவேல் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு வீட்டிற்குள் செல்கிறார். அப்போ வடிவுவுக்கு பாண்டியன் ஆறுதல் சொல்கிறார். எங்க நிலைமையை பாத்தீங்களா அண்ணே. நாங்க கனவுல

முத்து வாழ்க்கையில் என்னமோ பெரிசா நடந்து இருக்கும் போலயே!… அண்ணாமலையும் உடந்தையா?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ட்ரூத் ஆர் டார் விளையாட்டை தொடங்குகிறார் ஸ்ருதி. அப்போ ரவியிடம் உனக்கு கிரஸ் இருந்து இருக்கா கேட்க சின்ன வயதில் இருந்ததாக

என்ன தான் அம்மா பாசம் போக மாட்டிங்குதே முத்து!… விஜயா பாத்துக்கோங்க.. இல்ல கஷ்டம்

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் பானையை அடிக்க முடியாமல் திணறுகிறார். ரோகினி சியர் செய்ய ஸ்ருதி முத்து டீம் ஜெயிக்கவே கூடாது என அடக்குகிறார். பின்னர்

பாக்கியாவே விட்டா ஓடிடுவாங்க போல… இதுல இந்த சங்கமம் தொல்லை வேறையா…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் முத்துவேலை அந்த ஊர்காரர்கள் மோசமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போ அங்கு வரும் பாண்டியன் ஏன் இப்படி பேசுறீங்க? அவங்களே பொண்ணை காணும் தவிச்சு

அதான மாமா கேரக்டரை ஈசியாக எஸ்கேப் செய்ய வச்ச ரோகினி!… அட போங்கப்பா..ஜவ்வா இழுக்குறீங்களே?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மாட்டிக்கொள்வோம் என்பதால் மாமாவை கிளப்ப ஐடியா செய்து விடுகிறார் ரோகினி. பின்னர் இதை பிரவுன் மணியிடம் சொல்ல அவர் அப்போ என்