கல்யாணம் செஞ்சிக்க போறாங்களா பாக்கியா.. ஈஸ்வரி ஓகே சொல்லணுமே.. கோபி எப்ப மாட்டுவாரு…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியிடம் ஆபிஸ் போகலையா என்கிறார் ராதிகா. போகணும் எனச் சமாளிக்கிறார். வாங்க நான் ட்ராப் செய்கிறேன் எனக் கூற இல்லை நானே உன்னை

தொடர்ந்து அசிங்கப்படுத்தப்படும் முத்து… உண்மையை சொல்லிடுங்கப்பா… மனோஜை திட்டி தீர்த்த ரோகினி…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவின் அம்மாவும், சீதாவும் மீனாவின் அப்பா நினைவு நாளுக்கு அழைக்க வந்திருக்கின்றனர். ஆனால் விஜயா அல்பாய்ஸ்ல போயிட்டாரு. அவருக்கு எதுக்கு நினைவு

அட இந்த சைக்கோ கதையை முடிச்சிவிடுங்கப்பா… ஒரு ஆளு அதை கூட அமிர்தாவால சமாளிக்க முடியலையா?..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கதவைத் தட்டிக் கொண்டிருக்க திடீரென கணேஷ் வந்து நிற்கிறார்.  பயந்துட்டியா, பக்கத்துல இருக்க மார்க்கெட்டில் பூ வாங்க தான் போனேன். நமக்கு இன்னைக்கு

அண்ணாமலைக்கு இருக்கும் நம்பிக்கை கூட முத்து மேல மீனாக்கு இல்லாம போச்சே… அச்சோ!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் சத்யாவுக்கு மீனா அம்மா சூப் வைத்து கொடுக்கிறார். அழுதுக்கொண்டே இருக்க சீதா சமாதானம் செய்கிறார். அக்கா அமைதியா இருக்கா நீயும் ஏன்

ராதிகாவுக்கு பில்டப் கொடுக்கும் ஈஸ்வரி… மட்டம் தட்டப்படும் பாக்கியா… என்னங்கப்பா இதெல்லாம்?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் மற்றும் செழியன் அமிர்தாவை தேடி அலைந்து கொண்டு இருக்கின்றனர். பின்னர் பழனிசாமி வர அவர் கவலைப்படாதீங்க. அந்த பையன் உணர்ச்சிவசப்பட்டு செய்றான்.

மீண்டும் முத்துவுக்கு தான் பிரச்னையா? ஸ்ருதி-ரவியை கூட்டிப்போக தயாராகும் அம்மா.. அப்பாடி!…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து ஷெட்டுக்கு வர நண்பர்கள் நீ தேவையில்லாமல் அந்த சிட்டி மேல கையை வச்சிட்ட மூணே நாளில் மொத்த பணத்தையும் கொடுக்கணும்.

பாக்கியாவை வச்சி வாங்கும் ஈஸ்வரி…உங்களுக்கு தேவை தான்.. வம்பை இழுத்துவிட்டுக்கிறதே வேலையா போச்சு…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கணேஷ் சென்ற காரை பின் தொடர்ந்து செல்கிறார் பாக்கியா. ஆனால் ஒரு கட்டத்தில் ஆட்டோ காரை மிஸ் செய்துவிடுகிறது. இதனால் என்ன செய்வது

சிறகடிக்க ஆசையில் மீனா-முத்து மெயின் இல்லையா? சைட் ஜோடிக்கு ஓவர் லவ் சீனா இருக்கே…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவிடம் அப்பாக்கிட்ட இதை ஏன் சொன்ன எனக் கேட்கிறார் முத்து. எனக்கு அப்பா இல்லை. மாமா தான் என் மேல பாசம்

பிரச்னை உங்களை தேட வரலை பாக்கியா… நீங்களே தான் போய் சிக்கிடுறீங்க… மீண்டும் மீண்டுமா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் மற்றும் அமிர்தா கீழே வர காப்பி குடிச்சியா எனக் கேட்கிறார் ஈஸ்வரி. குடிச்சிட்டேன் என்கிறார் எழில். பாக்கியா வந்து அமிர்தா எப்படி

எவன் பிரச்னை பண்ணாலும் முத்துக்கிட்டையே தான் பிரச்னை வருது… டைரக்டர் சாரே உங்களுக்கே போர் அடிக்கலையா…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா எப்படி அடிப்பட்டுச்சு உண்மையை சொல்லு என்று சத்யாவிடம் கேட்கிறார். சத்யா ஆமாக்கா நான் விழுந்து அடிப்படலை. சிட்டிகிட்ட வேலை செய்றேன்.